Jump to content

மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்


Recommended Posts

மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்

 

 

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tamilmirror Online || மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, nunavilan said:

மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்

என்னது?  டி ராஜேந்தர் படம் பார்த்து தொலைசிட்டார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

 

என்னது?  டி ராஜேந்தர் படம் பார்த்து தொலைசிட்டார் போல் உள்ளது .

சொன்னவர் யாரெனக் கவனியுங்கள்! கடிவாளம் இல்லாத குதிரைபோல யாராரோ சம்பந்தோ சம்பந்தம் இல்லாமல் கதைக்கினம், இல்லை உளறுகினம். அமைச்சரவையும் காலி. இனி நம்மட ஆட்கள்தான் நிரப்பப்போகினம் அந்த காலியிடங்களை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்

screenshot.png

ஆ......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு...... :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

screenshot.png

ஆ......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு......பெட்டி வந்தாச்சு...... :cool:

 

ஓஓஓ
கொஞ்சம் பொறுங்க சார் ரெப் அறுந்திடுச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

உமக்கு அளிக்கப்பட்ட தொழிலை 👌மட்டும் பாரும் ஐயா..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு கொடுக்கப்பட்ட இடத்தில  வேலையில்லை. இதற்கு உரியவர்கள் கதிரை (நாற்காலி) காலி,  மாறி கதிரையில் அமர்ந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரக்கட்டணம் அடுத்த மாதத்தில் இருந்து 3 மடங்காக அதிகரிக்க போகிறதாம். இதுதான் இவரின்ர தீர்வோ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.