Jump to content

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிளியவன் said:

அடுத்தக்கட்ட காசு அச்சடிப்புக்கு தயார்.

கடுதாசி தட்டுப்பாடு எண்டாங்கள்??? 😄

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஒரு கப் டீ - ரூ100
வடை -1க்கு ரூ80
அரிசி (ஒரு கிலோ) - ரூ450
பால் (ஒரு லிட்டர்) - ரூ75
முட்டை - 1க்கு ரூ38
கேஸ் சிலிண்டர் - ரூ5000
சர்க்கரை (ஒரு கிலோ) - ரூ230
வெங்காயம் (ஒரு கிலோ) - ரூ450
பச்சைமிளகாய் (ஒரு கிலோ) - ரூ1000
சிக்கன் (ஒரு கிலோ)- ரூ1000
மிளகாய் வத்தல் (ஒரு கிலோ) - ரூ1200
தேங்காய் எண்ணெய் (ஒரு லிட்டர்) - ரூ900
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை வருசத்தினை முன்னிட்டு மக்களுக்கு இலஞ்சம் நாட்டு நிலமைகளை மறப்பதற்கு.

5000/= ற்கு ஓரு சொப்பிங் பாக் நிரம்ப பொருட்கள் வாங்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

ஒரு கப் டீ - ரூ100
வடை -1க்கு ரூ80
அரிசி (ஒரு கிலோ) - ரூ450
பால் (ஒரு லிட்டர்) - ரூ75
முட்டை - 1க்கு ரூ38
கேஸ் சிலிண்டர் - ரூ5000
சர்க்கரை (ஒரு கிலோ) - ரூ230
வெங்காயம் (ஒரு கிலோ) - ரூ450
பச்சைமிளகாய் (ஒரு கிலோ) - ரூ1000
சிக்கன் (ஒரு கிலோ)- ரூ1000
மிளகாய் வத்தல் (ஒரு கிலோ) - ரூ1200
தேங்காய் எண்ணெய் (ஒரு லிட்டர்) - ரூ900
 

 

ஐயனே!

ஒரு சாதாரண கிராம வாழ்க்கைக்கு மேற்குறிப்பிட்ட பொருட்களில்  அரிசியை தவிர வேறு எதுவும் முக்கியமானதில்லை.

ஒரு வீட்டுக்கு ஒரு கார் மூன்று ஸ்கூட்டி வாழ்க்கையும் தேவையற்றது. வீட்டை சுற்றி மரங்கள் நட்டால் செயற்கை குளிரூட்டியும் தேவையில்லை. மண் வீடுகள் என்றால் அதன் சுவாத்தியம் இன்னும் மேலானது. அதை விட மின்சாரம் இல்லாத வாழ்க்கை இன்னும் மேலானது. நேரகாலத்துக்கு படுத்து நேர காலத்துக்கு எழும்பணும். அதுதான் சுகாதாரமானது.

தேவையில்லாததை வசதிகளாக்கி விட்டு அது இல்லை என்றவுடன் புலம்புவதும் ஒருவித நோய்தான்.

Link to comment
Share on other sites

16 hours ago, MEERA said:

ஓரு சொப்பிங் பாக் நிரம்ப பொருட்கள் வாங்கலாம்.

ஏனுங்க நிறையப் பொருட்கள்வாங்கி சிரமப்படவேணும். ஒரே ஒரு சிலின்டர் வாங்கினால் போதுமே. கணக்குப்பார்த்து மூளையையும் சிரமப்படுத்தாது அதற்கு ஆறுதல் அளிக்கலாமே.😁

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

கடுதாசி தட்டுப்பாடு எண்டாங்கள்??? 😄

எம்மிடத்தில் பனம் அச்ச்டிக்க கடுதாசி இருக்கு. படசாலை வினாத்தால்கல் அச்சடிக்க்கத்தான் கடுதாசி இல்லை. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of 1 person and text that says 'Central bank printed 27.28 billion rupees on Monday. A net 10.2 billion for the last three days. 22:49 28 Mar 22 Twitter for iPhone 8 Retweets 2 Quote Tweets 20 Likes Zahran Careem @zahranc 36m Replying to @rangaba Out of 27.5 billion printed rupees on Monday, 15.5 billion will be spent to distribute 5000/- to the low income families. They print, and they distribute. 1 2'

 

May be an image of 1 person and text

கடந்த திங்கள் கிழமை மட்டும்... 
27.28 பில்லியன் ரூபாய், 
புதிய நாணயத் தாள்கள் அச்சடிக்கப் பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கடந்த திங்கள் கிழமை மட்டும்... 
27.28 பில்லியன் ரூபாய், 
புதிய நாணயத் தாள்கள் அச்சடிக்கப் பட்டுள்ளது. 

நாடு சின்னா பின்னமாகப்போகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.