Jump to content

கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஊர்ப் பயண அனுபவத்தை நகைசுவையாக நகர்த்திக்கொண்டு போகிறீர்கள், நன்றாக உள்ளது.

COVID பயணக்கட்டுப்பாடுகளை இங்கே எடுத்த கையோடு நானும் தை மாத ஊருக்கு சென்றிருந்தேன்.. வழமையான ஊர்ப்பயணங்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது. எனது நண்பர்கள் வரும் வாரங்களில் போக உள்ளார்கள், ஆனால் முன்பு மாதிரி அதிக கட்டுப்பாடுகள் இல்லை. 

On 3/4/2022 at 02:24, nedukkalapoovan said:

படங்களை இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்குது. படங்களை யாழில் தரவேற்ற முடியாத அளவுக்கு அவை அளவில் கூடி இருக்குது. வேறு சமூக ஊடகங்களின் ஊடாக ஏற்றி இணைப்பைக் கொடுத்தால்.. அதையும் தற்காலிகமாக அனுமதித்து பின் தடை செய்திடுறாங்க. இப்ப எல்லாம் நாம் எடுத்த படங்களை நிரந்தரமாகத் தெரிய யாழில் பகிர்வது சிரமமாக உள்ளது. வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.  எழுத ஆரம்பிக்க முன்னே படம் இணைக்கும் நோக்கமிருந்தது. ஆனால்.. இன்னொரு தலைப்பில் சமூக ஊடகமொன்றில் தரவேற்றி..  போட்ட படங்களே.. தற்காலிக காண்பித்தலுக்குப் பின்.. காணாமல் போயிட்டதால்.. இங்க படம் போடேல்ல

நான், யாழில் எழுதும் எனது உள்ளூர் பயண அனுபவங்கள், ஊர்ப் பயண அனுபவங்களிற்கான படங்களை விம்பகத்திலும், postimage website  மூலம் இணைப்பதுண்டு.  படத்தின் அளவைக் கூட  postimage மூலம் குறைக்கலாம். அதே போல இணைக்கும் பொழுது no expiry தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த வாகனம்.. ஆட்டோ. வரவேண்டிய வானோ.. காரோ கடைசி நேரத்தில் கழுத்தறுத்துவிட்டதால்.. ஆட்டோ தான் வந்திக்கோனும் என்று நினைச்சுக் கொண்டே... சரி.. எனியும் இதில காத்துக் கொண்டிருக்க ஏலாது.. வந்த ஆட்டோவில என்றாலும்.. போய் வீடு சேருவம் என்றிட்டு.. பெட்டிகளை எல்லாம் ஆட்டோவில் ஏத்த ஆயத்தமாக.. ஆட்டோவில் வந்த உறவு சொல்லிச்சு.. கார் கொஞ்சம் தள்ளி நிப்பாட்டி இருக்குது. புக் பண்ணின வான் வராத படியா.. பிரன்டின்ட காரைத் தான் கூட்டிக்கொண்டு வந்தன். அவருக்கு எயார்போட் றைவ் சரியா வராத படியால்.. கொஞ்சம் வெளிய நிப்பாட்டி இருக்குது. 

சரி.. ஏதோ வந்திச்சேன்னு ஆட்டோவில் ஏறி.. பின் காரில் ஏறி.. களைச்சு விழுந்தவனை இன்னும் களைக்கப் பண்ணி கூட்டிக்கிட்டே போனாய்ங்க.

ஒருவாறு.. கொழும்பை அடைந்ததும்.. ரபிக்கை குறைக்க.. கடற்கரை வீதியால் பயணிக்கும் போது தான்..கொஞ்சம் வெளில விடுப்புப் பார்க்கும் எண்ணோட்டமே வந்தது. அப்ப கே எவ் சி தான் முதல்ல கண்ணில் பட்டிச்சு. உடன அதில நிறுத்தி.. சாப்பிடுவம் என்றால்.. அந்த ரபிக்குக்குள்ள போய் பார்க்கிங் தேடுவது பெரும்பாடாகி விட்டது.

கே எவ் சி யில்.. விலைப்பட்டியலில் பெரிய மாற்றமிருக்கேல்ல. ஆனால் அளவு சிறிதாகி இருக்குது. அதே தான் பின் நாட்டில் எல்லா இடமும் என்பதையும் காண முடிஞ்சுது. கிலோ கணக்கிற்கு இருந்த விலை எல்லாம்.. இப்ப 100 கிராம்.. 250 கிராம் என்றிருக்குது. ஒரு மாம்பழம்.. 250 ரூபா போகுது. ஆனால் மஞ்சள் தொடங்கி எல்லாம் கிடைக்குது. பெட்டிக்கடையிலும் மஞ்சள் இருக்குது. அங்கர் பால் மாவுக்கும் காஸூக்கும் தான் அப்ப தட்டுப்பாடு. அதிலும்.. காஸ் வரத் தொடங்கி இருந்தது. வர்த்தக செல்வாக்குள்ளவை உள்ளால எல்லாம் பெற்றுக் கொள்ளினம். இல்லாத சனம் கியூவில நின்று ஏமாறுவதும் போவதும் வருவதுமா அவஸ்தைப் படுகுது. 

எங்கட நல்ல காலம் உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால்.. மின்வெட்டு அதிகம் நேரம் இருக்கவில்லை. ஆனால்.. நுளம்புத் தொல்லை மட்டும் மிக அதிகமாக இருந்திச்சு. மற்றும்படி பயணம்.. சுமூகமாகவே அமைஞ்சுது.

முற்றும். 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அலைச்சலுடன் போய்வந்திருக்கிறீர்கள்......நல்ல பயணக் கட்டுரை .......!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, suvy said:

மிகவும் அலைச்சலுடன் போய்வந்திருக்கிறீர்கள்......நல்ல பயணக் கட்டுரை .......!  👏

இன்னும் எழுதனுன்னு விருப்பம் தான். ஆனால் நேரம் கிடைப்பது கடினமாக இருப்பதால்.. சுருக்கியாச்சு. 

21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது ஊர்ப் பயண அனுபவத்தை நகைசுவையாக நகர்த்திக்கொண்டு போகிறீர்கள், நன்றாக உள்ளது.

COVID பயணக்கட்டுப்பாடுகளை இங்கே எடுத்த கையோடு நானும் தை மாத ஊருக்கு சென்றிருந்தேன்.. வழமையான ஊர்ப்பயணங்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது. எனது நண்பர்கள் வரும் வாரங்களில் போக உள்ளார்கள், ஆனால் முன்பு மாதிரி அதிக கட்டுப்பாடுகள் இல்லை. 

நான், யாழில் எழுதும் எனது உள்ளூர் பயண அனுபவங்கள், ஊர்ப் பயண அனுபவங்களிற்கான படங்களை விம்பகத்திலும், postimage website  மூலம் இணைப்பதுண்டு.  படத்தின் அளவைக் கூட  postimage மூலம் குறைக்கலாம். அதே போல இணைக்கும் பொழுது no expiry தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது.. 

உங்கள்.. எங்கள் அனுபவங்கள் எனிப் போறவைக்கு வழிகாட்டலாக அமைந்தால்.. இன்னும் சிறப்பாக அமையும் அவைட பயணங்கள். ஆனால்.. தொடர்ந்து நாட்டு மற்றும் உலக நிலைமைகளை அவதானித்துப் பறப்பது நல்லம். 

பட இணைப்புக்கான உங்கள் விளக்கத்துக்கு நன்றி. மூன்றாம் வகை மூலதார தரவேற்றம் ( Third party picture uploading platform) குறித்த நம்பகத்தன்மைகள் குறைஞ்சிட்டுது இப்ப. முன்னைய கால அனுபவங்களில் இருந்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2022 at 16:06, nedukkalapoovan said:

விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள்.

 

நீங்கள் ஓ.எல் விஞ்ஞானம், ஏ.எல் பெளதிகவியலில் படித்த விடயங்கள் தான். விமானம் 37,000 அடி உயரத்தில் பறக்கும்போது வெளி வெப்பநிலை மைனஸ் 40 50 என்று குறையும். ஈரப்பதன் உள்ள வெப்ப காற்று குளிரான முகப்புடன் தொடுகையை ஏற்படுத்தி நீர் துளிகள் உருவாகலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2022 at 19:44, நியாயத்தை கதைப்போம் said:

 

நீங்கள் ஓ.எல் விஞ்ஞானம், ஏ.எல் பெளதிகவியலில் படித்த விடயங்கள் தான். விமானம் 37,000 அடி உயரத்தில் பறக்கும்போது வெளி வெப்பநிலை மைனஸ் 40 50 என்று குறையும். ஈரப்பதன் உள்ள வெப்ப காற்று குளிரான முகப்புடன் தொடுகையை ஏற்படுத்தி நீர் துளிகள் உருவாகலாம்.

விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சொகுசு பயணிகள் விமானம் ஒன்றில்.. இந்த அடிப்படை பெளதீகமாற்றத்துக்கு தீர்வு தேடாமல் விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கவாய்ப்பில்லை. ஏனெனில்.. மற்றைய விமானங்களில் இப்படி நிகழ்வில்லை. அதற்கேற்ப அந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் மட்டும்..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2022 at 02:44, nedukkalapoovan said:

எங்கட நல்ல காலம் உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால்.. மின்வெட்டு அதிகம் நேரம் இருக்கவில்லை. ஆனால்.. நுளம்புத் தொல்லை மட்டும் மிக அதிகமாக இருந்திச்சு. மற்றும்படி பயணம்.. சுமூகமாகவே அமைஞ்சுது.

 

போய் இறங்கிய மாதிரி திரும்ப புறப்பட்டதையும் லண்டனில் கருவாடோடு முழுசிக் கொண்டு நின்றதுகளையும் எழுதியிருக்கலாம்.அமுக்கியிட்டீங்க.பரவாயில்லை.

Edited by ஈழப்பிரியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சொகுசு பயணிகள் விமானம் ஒன்றில்.. இந்த அடிப்படை பெளதீகமாற்றத்துக்கு தீர்வு தேடாமல் விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கவாய்ப்பில்லை. ஏனெனில்.. மற்றைய விமானங்களில் இப்படி நிகழ்வில்லை. அதற்கேற்ப அந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் மட்டும்..??!

உங்களுக்கு பறப்பு அசெளகரியத்தை கொடுத்தால் விமான நிறுவனத்திற்கு முறைப்பாடு கொடுக்கலாம். படம்/காணொலியை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். Refund/Gift voucher ஏதும் கொடுப்பார்கள். விமானத்தின் Tail Numberஐ குறித்தால் அதன் வயது, பின்னணி பற்றி அறியலாம். சிலருக்கு தாம் பயணிக்கும் விமானங்களின் Tail IDஐ சேகரிப்பது பொழுது போக்கு. வெவ்வேறு சமயங்களின் அந்தந்த விமானங்களை இனம் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

போய் இறங்கிய மாதிரி திரும்ப புறப்பட்டதையும் லண்டனில் கருவாடோடு முழுசிக் கொண்டு நின்றதுகளையும் எழுதியிருக்கலாம்.அமுக்கியிட்டீங்க.பரவாயில்லை.

அளவோடு...கருவாடு கொண்டு வந்தது தான். அதனால் முழிக்கத் தேவையில்லை. இங்கிலாந்து இந்த விடயத்தில் அவுஸி... சுவிஸை விட எவ்வளவோ மேல். ஆனால் கருவாடு வாங்கப் போய் பக்கத்தி பக்கத்தி கடைக்காரர் போட்டி போட்டுக் கொண்டு அடிபிடி படும் அளவுக்கு போகப் பார்த்திட்டுது. அவங்கள விலக்குப் பிடிக்கிறதே பெரியப்பாடாப் போச்சு. 

ஆனாலும்.. இப்ப எல்லாம் நல்லா சின்னதா வெட்டி.. நல்லா பக்கிங் பண்ணி தாறாய்ங்க. 

15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்களுக்கு பறப்பு அசெளகரியத்தை கொடுத்தால் விமான நிறுவனத்திற்கு முறைப்பாடு கொடுக்கலாம். படம்/காணொலியை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். Refund/Gift voucher ஏதும் கொடுப்பார்கள். விமானத்தின் Tail Numberஐ குறித்தால் அதன் வயது, பின்னணி பற்றி அறியலாம். சிலருக்கு தாம் பயணிக்கும் விமானங்களின் Tail IDஐ சேகரிப்பது பொழுது போக்கு. வெவ்வேறு சமயங்களின் அந்தந்த விமானங்களை இனம் காணலாம்.

தகவலுக்கு நன்றி.

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.