Jump to content

கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று,  இந்திய இராணுவ விமானம். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 சார்!  இறங்கின இந்திய இராணுவ விமானம் எத்தினை நாளுக்கு நிக்கும் ? 😷

பெற்றோல் அடிக்க… அடிக்கடி இந்தியாவுக்கு போயிட்டு வந்து, 
இங்கை தான்… நிரந்தரமாய் நிற்கும். 😁

Link to comment
Share on other sites

  • Replies 135
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்  ஏப்ரல் முதலாம் திகதி முடிய போய் மீண்டும் அடுத்த ஏப்ரலில்  இல் தான் வரும் 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது.

https://tamonews.com/news/103424/

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

விரைவில்..  மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... 

ஏன் சார் பொதி ஒண்ணும் போடலையோ?

ரொம்ப பசியா இருக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது.

https://tamonews.com/news/103424/

 

கிருபன் ஜீ ... சத்தியமாக, இது நான் எழுதியது.
ஆரோ  என்னுடைய பதிவை.. அப்படியே... ஆட்டையை போட்டு விட்டார்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ ... சத்தியமாக, இது நான் எழுதியது.
ஆரோ  என்னுடைய பதிவை.. அப்படியே... ஆட்டையை போட்டு விட்டார்கள். 🙂

மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜

என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

  • Like 1
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இப்போ... வந்து இறங்கிய, இந்திய  இராணுவம்
ஸ்ரீலங்காவில் நிரந்தரமாக தங்கினால்... என்ன செய்வது?

ஈழப் போராட்டத்தின் போது..   முன்பு அமைதிப் படை என்று வந்த.. 
இந்திய இராணுவத்தை.. அடித்து, திரத்த.... புலிகள் இருந்தார்கள்.

ஆனால் இப்போ... அவர்களை, திருப்பி அனுப்ப... 
ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அவ்வளவு கெட்டித்தனம் இல்லை.  

சீன... இராணுவத்தை கூப்பிடவும்,
ஸ்ரீலங்கா தயங்காது என்று நினைக்கின்றேன்.

ஆனால்... இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடி... 
கைநீட்டி  வாங்கின கடனுக்காக,
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்....
ஸ்ரீலங்கா மனதிற்குள்.. புழுங்கிக் கொண்டு இருக்கப் போகுதா...
என்பதை, வருகின்ற காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்..
இந்தியாவின் பிரசன்னத்தை...  எவ்வளவு நாள்  
சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.

வாங்கிய பணம் திரும்ப கொடுக்க முடியாத பட்சத்தில் இலங்கை இந்தியாவுக்கு அறுதியாக போகிறது.

முதலில் யாழ் தீவகங்கள் இந்தியாவுக்கு போகிறது.

மொத்தத்தில் இந்தியாவின் புதிய மாநிலமாக இலங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது.

வசி நேற்று கறுப்புச் சந்தையில் டாலர் 425 ரூபாவரை போனதாக தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ராஜீவ் காந்திக்கு பிடரியில போட்ட கோபத்தையும் வைத்து சாத்துவான்.

 

 

 

ராஜீவ் காந்திக்கு, பிடரியில் அடி  விழுந்ததை அடிக்கடி,
ஹிந்தியனுக்கு  நினைவு  படுத்த வேண்டும்.
அவங்களுக்கு.. மறதிக் குணம் அதிகம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிந்திக்கிடைத்த செய்தி— மூண்டு விமானத்தில ஒண்டு அம்பாந்தோட்டையில் இருந்து சீனக்காரன் அடிச்ச ஏவுகணையில தரை இறங்க முன்னமே விழுந்து நொருங்கிப்போச்சு..

அம்பாந்தோட்டையில் இருந்து... சீனன் அடித்த ஏவுகணைக்கு, 
இந்தியா பதில் அடி கொடுத்தால்...
ஸ்ரீலங்காவில் ஒரு  ரஷ்ய - உக்ரைன் போர்  மாதிரி ஒன்று நிகழும்.

அதனை  நிகழ்த்த வேண்டாம்... என்ற நல்ல எண்ணத்தில், 
சீனாவின் ஏவுகணை தாக்குதலை, 
இந்தியா... மிக  உன்னிப்பாக அவதானிக்கின்றது.   🤣

4 hours ago, nunavilan said:

இந்தியாவின் சில மட்டங்களில் சிறிலங்காவை தங்களின் ஒரு மாநிலமாக கொண்டுவரும் எண்ணங்கள் அடிபடுகின்றன.

உண்மை... நுணா & ஈழப்பிரியன்.
இந்தியாவுக்கு அந்த ஆசை நெடு நாளாக உள்ளது.
ஆனால்... அதை வெளியில் சொன்னால், 
காறி  துப்புவார்களோ... என்று கூச்சமாக உள்ளது.   🤣

23 minutes ago, ஈழப்பிரியன் said:

வாங்கிய பணம் திரும்ப கொடுக்க முடியாத பட்சத்தில் இலங்கை இந்தியாவுக்கு அறுதியாக போகிறது.

முதலில் யாழ் தீவகங்கள் இந்தியாவுக்கு போகிறது.

மொத்தத்தில் இந்தியாவின் புதிய மாநிலமாக இலங்கை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

மிகவும் மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது, ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை திவாலாகும் என நிதி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆண்டின் ஆரம்பத்திலேயே யாழில் குறிப்பிடப்பட்டது, ஆனாலும் இலங்கையை வெளிநாடுகள் கைவிடாது என ஒரு கருத்து நிலவுவதனால் புலம்பெயர் தமிழர் அதிக கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது, இது ஒரு ஆபத்தானது இலங்கை திவாலாவதுதான்  வெளிநாட்டிற்கு அனுகூலம் அதனால்தான் தற்காலிக கடன் என்ற பெயரில் உலகை ஏமாற்றுகிறார்கள்.

உண்மையான அக்கறை இருந்தால் இலங்கைக்கு கடனல்லாமல் மானியமாக காசு வழங்கவேண்டும். 

இது பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களும் பாதிப்படையும் பிரச்சினை, அத்தியாவசிய உணவுப்பொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது.

கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது.

இலங்கை மீட்டெடுக்கும் நிலைமையைக்கடந்து விட்டது, இலங்கையின் இறையாண்மை என்பதே இனிமேல் இருக்காது.

பல அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு இரவோடிர்வாக தலை மறைவாகும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கையில் இவ்வாறு ஒரு பிரச்சினை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது புரியாமல் இருந்தபோதே யாழில் இலங்கை பொருளாதாரப்பிரச்சினை பேசப்பட்ட போது, இலங்கையிலிருந்த கள உறவுகள் கூட எதிர்வாதம் செய்த நிலை காணப்பட்டது.

இலங்கை இன்று உள்ள நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, இலங்கை தனது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிற்து என்பது ஏனோ பலருக்கு புரியவில்லை, இதனால் ஏற்படும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர் இன்னும் தாயாராகவில்லை, இது ஆபத்தான விளைவை உருவாக்கப்போகிறது.

வசி... ஸ்ரீலங்காவிற்கு  இவ்வளவு மோசமான நிலை வந்த பின்பும்,
சென்ற வாரம் அதன் பிதமராகிய மகிந்த ராஜ பக்ச,
புதிய  புத்த விகாரை ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட  யாழ். கந்தரோடைக்கு
வந்து சென்றதை பார்த்தால்... இவர்கள் எந்தக் காலத்திலும் 
திருந்தப் போவதில்லை என்றே தெரிகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

 

ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கை- தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆலோசனை! |  nakkheeran

تويتر \ Dinakaran على تويتر: "#திருவாரூர் #இடைத்தேர்தலில் #நாம் தமிழர்  கட்சி #தனித்து #போட்டியிடும் : #சீமான் அறிவிப்பு #Tiruvarur #byelection  https://t.co/KL6LocE9Po"

 ஸ்ரீலங்காவில்....  ஸ்ராலின்  அறிமுகப் படுத்த இருக்கும், திராவிட மாடலுக்கு...
வாய்ப்பில்லை ராஜா... என்று, செந்தமிழன் சீமான் தெரிவித்தார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் சார் பொதி ஒண்ணும் போடலையோ?

ரொம்ப பசியா இருக்கம்.

பொதியை... மேலை இருந்து போட்டால், சீனாக்காரன் எடுத்துப்  போடுவான்.  
இந்தியாவில் இருந்து, நாலு பில்லியன் அமெரிக்கன் டொலர் தந்திருக்கிறம்.
நீங்கள்... உங்களுக்கு, விரும்பினதை வாங்கி சாப்பிடுங்கோ. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது.

https://tamonews.com/news/103424/

 

1 hour ago, கிருபன் said:

மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜

கிருபன் ஜீ...   அந்த செய்தித் தளம், இந்தச் செய்தியை... 
தனது பிரதான செய்தியில் போட்டுள்ளதை நினைக்க, சிரிப்பாக உள்ளது.
பாவம்... அதன் வாசகர்கள்.

  • Haha 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நீங்கள் பம்பலுக்கு எழுதினது வேசுபுக் எல்லாம் போய் சிலர் போன் எடுத்துக்கூட விசாரிக்கின்றனர், மெய்யா என்டு!🤣🤣

இலங்கையில இருந்து குடும்ப நண்பர் போன் எடுத்து விசாரிக்கிறார்.🤣🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:


 

 

🤣

இதை இணைக்க வந்தால் நுணா இணைத்திருக்கின்றார்😂

யூரியூப்பர்ஸ், ற்விற்றர்ஸ் விண்ணர்கள், முகநூல் ஆய்வாளர்கள், வாட்ஸப் பரப்பியர் எப்படி உழைக்கின்றார்கள் என்பதற்கு மேலுள்ளது சமர்ப்பணம்.

யாழில் பொய்யான விடயங்களை ஒட்டுவதில்லை என்று நல்ல அபிப்பிராயம் இருக்கின்றது போலுள்ளது. 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எல்லாரும் மேல சிறி அவர்கள் எழுதியதை பொய்யென்று நினைத்துச் சிரிக்க வேண்டாம்.😭😭

ஓநாய் வருது ஓநாய் வருது என்று சொல்லி, உண்மையிலேயே ஓநாய் வந்துவிட்டது.

உண்மையிலேயே இந்தியன் வந்து இறங்கிட்டான். 😥😥😤😤

 

என்ர மாமா ஒராள் கொழும்பு கட்டுநாயக்காவில் வேலை செய்கிறார். அவர் இன்று மதியம் (வெளிநாட்டு நேரம்), போனில் கூறும் போது,

 3 கெர்குளிஸ் சி- 17 வானூர்திகள் இரவு வந்து இறங்கியுள்ளதாகவும் அவற்றில் ஒவ்வொன்றிலும் சுமார் 250 படை வீரர்கள், குறிப்பாக இந்தியாவின் "ரெட் டெவில்ஸ்" என்ற அதிரடிப்படைஞர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வந்துள்ளவர்களில் சிலபேர் கூலிங் கிளாஸ் அணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். (இதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் அனைவரும் புலனாய்வுத்துறையினராக இருக்க வாய்ப்புண்டு. இவர்கள் கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க அரசாங்கத்தால் வரவளைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். பண்டாரநாயக்கா காலம் போன்று! கடவுளே, என்னவெல்லாம் நடக்கப்போகுதோ)

மேலும் இனந்தெரியாத வேறு சில மிகையொலி வேக விமானங்களும் அங்கு திடீரென தரித்து நிற்பதாகவும் தெரிவித்தார். அவையெல்லாம் நீல வெள்ளை வண்ணம் பூசியதகாவும் இருக்கிறதாம் (இந்தியன்ர விமானங்கள்தான் நீலம் வெள்ளை என்பது குறிப்பிடத்தக்கது)

நானும் அவர் முதலில் கூறியதை மேலே குறிப்பிட்டு நகைத்தனான். ஆனால் இப்போது அவரே அதை உறுதிசெய்துவிட்டார். வந்தன் இந்தியந்தானாம். ஐயோ!

இந்தப் படத்தில் இருப்பது போன்ற வானூர்திதான் உண்மையிலேயே அங்கு வந்து நிற்கின்றதாம்.

indian planes at kattunaayakka.jpg

 

என்ர கடவுளே, நினைக்கவே உடம்பெல்லாம் வேர்க்குது. அந்தச் சிங்களச் சனங்கள் என்ன அல்லோலகல்லப்படப் போகுதோ... கடவுளே நீதானப்பா🙏🙏

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

கிருபன் ஜீ...   அந்த செய்தித் தளம், இந்தச் செய்தியை... 
தனது பிரதான செய்தியில் போட்டுள்ளதை நினைக்க, சிரிப்பாக உள்ளது.
பாவம்... அதன் வாசகர்கள்.

சிறி இந்த செய்தியை யூரியூப்பில் ஓடவிட்டிருந்தால் பிச்சுக்கிட்டு ஓடியிருக்கும்.

ஒரே நாளில் பணக்காரனாகியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

 

அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்..
இந்தியாவின் பிரசன்னத்தை...  எவ்வளவு நாள்  
சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.

அதற்காக தான் உதயகம்பன் பிலா,விமல் வீரவம்சா,இன்னும் சில இடசாரிகளை வெளியனுப்பியதாக கதை அடிபடுகிறது ....அரசாங்கத்திலிருந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது ....வெளியில் போய் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க சொன்னதும் ராஜ்பக்சா குடும்பமாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதை இணைக்க வந்தால் நுணா இணைத்திருக்கின்றார்😂

யூரியூப்பர்ஸ், ற்விற்றர்ஸ் விண்ணர்கள், முகநூல் ஆய்வாளர்கள், வாட்ஸப் பரப்பியர் எப்படி உழைக்கின்றார்கள் என்பதற்கு மேலுள்ளது சமர்ப்பணம்.

யாழில் பொய்யான விடயங்களை ஒட்டுவதில்லை என்று நல்ல அபிப்பிராயம் இருக்கின்றது போலுள்ளது. 😆

தமிழ் சமூக  ஊடகங்களில் உள்ள அரைகுறையள் வெடிப்புளுகு ஆய்வாளர்கள் மற்றையவரின் செய்தியை திருடி தங்களின் செய்தி போல் போடும் கள்வர்கள் சகலரும் இன்று சிறியன்னாவின் மிசேல் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளனர் சில தளம்கள் செய்தியை போட்டுவிட்டு உண்மையை தேட பொய் என்றவுடன் அவசர அவசரமாய் தூக்கினவையல் அப்பதான் தெரியுது முழு கூட்டமும் யாழை பார்க்கினம் என்ற விடயம் .

 வாழ்த்துக்கள் தமிழ் சிறியண்ணாவுக்கு .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி லங்கா சிறியே வெளியிட்டுவிட்டது. ஜேவிபிலையும் வந்துள்ளது... 

கடவுளே, ஆண்டவா

https://jvpnews.com/article/colombo-cames-india-military-aircraft-gotabaya-1648835513

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.