Jump to content

கொழும்பில் இந்திய இராணுவமா? ஸ்டாலின் எப்படி உதவலாம்?


Recommended Posts

2 hours ago, Kuna kaviyalahan said:

 

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

நிழலி,  அந்த லிங்கை... குணாவிற்கு கொடுத்தால் தானே, அவர் வாசிப்பார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

 

உண்மை, சிறியின் பதிவு நிறைய விடயங்களை காட்டியிருக்கிறது. நமது ஊடக்கங்களின் தரம் , அரசியல் ஆய்வாளர்களின் திறன் சந்தி சிரிக்கிறமாதிரி இருக்குது. இங்கு கும்மி அடிக்கப்பட்ட விடயம், ஒரு fact check, ஒரு சிறு ஆய்வுகூட செய்யாமலா இப்பிடி வெளியிடுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

உண்மை, சிறியின் பதிவு நிறைய விடயங்களை காட்டியிருக்கிறது. நமது ஊடக்கங்களின் தரம் , அரசியல் ஆய்வாளர்களின் திறன் சந்தி சிரிக்கிறமாதிரி இருக்குது. இங்கு கும்மி அடிக்கப்பட்ட விடயம், ஒரு fact check, ஒரு சிறு ஆய்வுகூட செய்யாமலா இப்பிடி வெளியிடுவது. 

தமிழ் சிறி ஐயா ஒரு தீர்க்கதரிசி!. இந்திய இராணுவம் இறங்கி “கவர்” எடுத்துக்கொண்டிருக்கின்றதை ஞானக்கண்ணால் பார்த்துவிட்டார்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்முதலே சொன்னனனான் தானே.. இவர் இங்க வாறது தன்ர வீடியோவை வியூ வாறதுக்கு ஓட்டிட்டு ஓடீர்ரது.. அதற்கு கருத்து எழுதுபவர்களை இவர் கிஞ்சித்தும் மதிப்பது இல்லை.. பதில் எழுதுவதும் இல்லை.. எழுத்தாளர் எண்டால் ஏதோ தனக்கு மட்டும் மற்ற ஆக்களுக்கு இல்லாதமாதிரி கொம்பு முளைச்சு இருக்கு எண்ட நினைப்பு.. நான் இவர் வீடியோக்களை பார்ப்பதும் இல்லை இவர் திரிக்கு வருவதும் இல்லை.. இண்டைக்கு நிழலி ஏதோ எழுதி இருப்பதை பார்த்துவிட்டு அது என்ன கருத்து எண்டு வாசிக்க வந்த இடத்தில்தான தெரிஞ்சுது இவர் வண்டவாளம்.. ஏப்ரபூல் யாழ்கள சுய ஆக்கத்துக்கு எல்லாம் அரசியல் ஆய்வு வீடியோபோட்டு அசிங்கப்பட்டு அம்மணமாகி நிக்கிறார் எங்கட ஆய்வாளார்😂😂.. இவர் குறித்து முன்னர் இவர் திரியில் நான் எழுதிய கடைசி கருத்து👇  

//இவர் ஒவ்வொருவீடியோவையும் இணைக்கும்போது நான் இதையே நினைப்பேன்.. அதன்பிறகு இவரது நோக்கம் வாசகர்களைஅற்பபுழுக்களாக எண்ணும் போக்கு பிடிபட்டதும் இவரது வீடியோக்களை பார்ப்பதை விட்டுவிடேன்.. வேறு ஒருவர் அவரது வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டினாலும் பறுவாயில்லை அவரு இங்க களத்தில உறுப்பினரா இருந்தும் வருவாரு வந்து வீடியோவை ஒட்டுவாரு ஓடிப்போய்டுவாரு.. கருத்திட்டவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமாட்டாரு.. அவ்வளவு திமிர்.. தடிப்பு.. தான் எழுத்தாளன் அல்லது யூடியூப்பர் என்பதால் தான் வானத்தில் இருந்து வந்திருப்பவர், இங்குஎழுதுபவர்களை விட மேம்பட்டவர், இங்கு எழுதும் நாங்கள் எல்லாம் அவரிலும் கீழ்ப்பட்ட அற்பர்கள், இவர்களுடன் எல்லாம் நான் எதுக்கு கருத்தாடவேணும் எண்டு நினைக்கிறாரோ தெரியல.. இதில அவரை ஆக ஓகோ அற்புதமானவர் என்று இதிலையே புகழ்ந்து தள்ளி இருக்கும் யாழ்கள உறுப்பினர்களை சொல்லோனும்.. சோத்தில உப்புபோட்டு தின்டா எங்களுக்கும் கொஞ்சமாவது ரோசம் மானம் வரோனும்.. மதியாதார் வாசல் மிதியாதே என்று எங்களுக்கு எங்கடமொழியே சிறுவயதில் சொல்லி தந்திருக்கு..//

 

3 hours ago, நிழலி said:

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது குணா.

நீங்கள் யாழ் களத்தில் வரும் எந்த பதிவுகளையும் வாசிப்பதும் இல்லை, கருத்தாட நினைப்பது கூட இல்லை. 

உங்கள் அரசியல் ஆய்வுகளின் ஆழம் எந்தளவு கூர்மையானது என புரிகிறது இப்போது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலநாள் ஆய்வாளர் ஒரு நாள் அம்பிடுவார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

பலநாள் ஆய்வாளர் ஒரு நாள் அம்பிடுவார்🤣.

உங்களை என்னமோ நினைத்தேன் தலை ?😃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

ஏப்ரபூல் ஆக்கத்துக்கு எல்லாம் வீடியோ போடுறவர் ஒரு ஆய்வாளரா..?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

உண்மை, சிறியின் பதிவு நிறைய விடயங்களை காட்டியிருக்கிறது. நமது ஊடக்கங்களின் தரம் , அரசியல் ஆய்வாளர்களின் திறன் சந்தி சிரிக்கிறமாதிரி இருக்குது.

நூறு வீதம் உண்மை. எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ அண்ணர் வைச்ச பொறியில் சிக்கி நாடுகளே திணறும் போது.. இப்படியானவர்கள் என்னாவார்கள் என்பது.. தெரிந்ததே. இவரின் இந்தக் காணொளிகள் பற்றி ஏலவே நாங்கள் பல தடவைகளில் சொல்லிட்டம். அப்போது அக்கருத்துக்களோடு முரண்பட்டவர்கள் இப்போது விளங்கிக் கொண்டிருப்பார்கள். நன்றி தமிழ்சிறீ அண்ணா. 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ujhi.png

2008 வரை இந்த ஆய்வாளர்களின் ஆய்வுகளை விரும்பி படித்ததும் கேட்டதும் உண்டு, படிப்படியாக அது குறைந்துபோய் இறுதிபோரின் ஓரிரு நாட்கள்முன் வரைகூட, ஏன் புலிகள் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொன்ன அடுத்தநாளின்போதும்கூட  அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் போராளிகள் காயங்களுடன் முனகி கொண்டும், பிணகுவியல்கள் மத்தியில் சிக்கி கொண்டும் இருந்தபோது புலிகளின் மிக பெரும் பாய்ச்சல் காத்திருக்கிறது என்று இவர்கள் கொஞ்சம்கூட இரக்கமின்றி  தமது ஆய்வை நிறுத்தாது இங்கே தொடர்ந்தபோது இந்த கும்பல்கள்மீது அருவெருப்பை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை.

அன்றெல்லாம் அவர்களுக்கு இருந்த பிரச்சனை எம் இனமான போராட்டம் தோற்றுபோய் விட்டதே என்ற கவலையில்லை, தமது ஆய்வுகள் சூடாக இல்லாமல் போய்விட்டதே என்ற மான பிரச்சனை மட்டுமே.

அன்றுமுதல் ஆய்வாளர்கள் என்று வானொலியில் வருபவர்கள், கவிதை படிப்பவர்கள், தலைமைபீடத்தில் வேலை பார்த்ததுபோல் கருத்து பகிரும் கருத்தாளர்கள் போன்றவர்களின் ஆய்வுகளை காது கொடுத்தும் கேட்பதில்லை பார்ப்பதும் இல்லை.

ஓரிரு காணொலி பதிவுகளில் யதார்த்தம் இருந்து அதனை ஒரு சிலர் பாராட்டிவிட்டால் நாம் எதை சொன்னாலும் அது காவியம் என்ற முடிவுக்கே போய்விடுகிறார்கள்.

இதுபோன்றுதான் சில வருடங்கள் முன்னர் ஒரு தமிழன் விமானியாக சிரியாவரைபோய் சிரிய அகதிகளை நூற்றுக்கணக்கில் மீட்டு வந்தான் என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் நகைச்சுவைக்காக கிளப்பிவிட்டதை  ஊடகங்கள் தொடக்கம் ஒரு சில அரசியல்வாதிகள்வரை அதன் உண்மை தன்மையைகூட ஆராயாமல் அந்த தமிழ் விமானிய புகழ்ந்து  கவிதை,கட்டுரை,மேடை பேச்சு ,இயல் இசை நாடகம்வரை போனார்கள்.

ஆனாலும் ஒரேயொரு பதிவில் நம்ம ஆய்வாளர்களையே களத்தில் குதிக்க வைத்த தமிழ்சிறியின் வீச்சு அளபெரியது, அடுத்த ஏப்ரல் பூலிலும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

இந்த காணொலியை ஏப்ரல் மூன்றாம் திகதி பதிவு செய்துள்ளார். பொதுவான ஒரு பேசுபொருள் பற்றி அலசுகின்றார். இலங்கை பற்றி ஸ்டாலின் மோடியுடன் கலந்துரையாடியது, உதவுதல் பற்றிய கருத்துக்கள் யதார்த்தமானவையே. இங்கு கருத்துக்கள் எழுதிய சிலர் காணொலியை பார்க்காமல் காழ்ப்புணர்வில்? பதிவுகள் இட்டது போல் தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு குணா இந்திய ராணுவம் இலங்கைக்கு வருவது எனும் செய்தி பொய்யானது என்றுதானே சொல்கிறார் ?

ஐந்து நிமிடங்கள் ஏன் இந்திய இராணுவம் வராது என்று தர்க்க ரீதியாக சொல்லும்போது ஒரு சில வினாடிகள் ஒதுக்கி இது ஏப்ரல் முட்டாள்தினச் செய்தி என்றாவது சொல்லியிருக்கலாம்!

1 hour ago, valavan said:

ஆனாலும் ஒரேயொரு பதிவில் நம்ம ஆய்வாளர்களையே களத்தில் குதிக்க வைத்த தமிழ்சிறியின் வீச்சு அளபெரியது, அடுத்த ஏப்ரல் பூலிலும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

இப்ப தமிழ் சிறி ஐயா பெரிய பிரபலஸ்தர் ஆகிவிட்டார்! அதனால் இன்னும் கடினமாக முயற்சி செய்துதான் அடுத்தமுறை ஏப்ரல் தினத்துக்கு பலரை முட்டாளாக்கமுடியும்… என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் பரபரபான இன்றைய உலகில் ஒருவரும் இவற்றை எல்லாம் நினைவு வைப்பதில்லை.. ஏன் இன்றைய திகதி என்னவென்றே பலருக்குத் தெரியாத உலகம்!.. ஆகவே இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என்றுதான் நினைக்கின்றேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சோகோல்ட் ஆய்வாளர்களின் புழுகுகளை பலர் நம்பியிருக்கினம் என்பது ஆய்வாளருக்கு விழுகிற குத்தில தெரியுது. 

அவருக்கு விழுந்த குத்து காணும் எண்டு நினைக்கிறன். அதனால் என்ர குத்து மிச்சமாக இருக்கட்டும்.

அடுத்த பக்கத்தில ஆய்வாளர்  அருஸ் க்கு குத்துறன். 

😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

குற்றவாளி சரணடைகிறார்; தூயவாளியாக மாறுகிறார்!

நன்னிச் சோழன் ஆகிய நான் இவருக்கு ஒரு காலத்தில் முட்டுக்கொடுத்தேன். கள உறவுகள் பலர் எதிர்த்த போது தனியா இவர் மிகச் சரியானவர் என்றேன். ஆனால் இன்று, அப்போது கெதிப்பட்டுவிட்டேனே என்று எண்ணி வருந்துகிறேன். 'பெரியோர் சொல் தட்டலாகாது' என்பதற்கு சிறந்த பாடம் கற்றுக் கொண்டேன். இனிமேல் இவர் கருத்துக்களை - இனியில்லையென தேவைப்படின் - ஒன்றிற்கு பத்துத் தடவை உண்ணோட்டமிட்டே உள்வாங்கிக்கொள்வேன்.

 

 

ஆனால், எங்கள் சிறி ஐயன் விளையாட்டாகத் தொடங்கியது பெரும் நேர்ச்சியில் முடிந்துள்ளது. ஒரே பந்தில் பெரும்பாலான "தமிழ் ஊடகவியலாளர் & ஆய்வாளர் என்போரின்" தோலை உரித்துக்காட்டி அவரவர் ஆய்வுத் தரங்களை அம்மணமாக்கிவிட்டார் என்பது மறுதலிப்பதற்கில்லை! 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணாவின் காணொளிகளை நாம் இங்கே  இனி விமர்சிக்காதிருப்போம்

அதை மட்டுமே  அவரும் எதிர்பார்பக்கிறார்

செய்கிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

குற்றவாளி சரணடைகிறார்; தூயவாளியாக மாறுகிறார்!

நன்னிச் சோழன் ஆகிய நான் இவருக்கு ஒரு காலத்தில் முட்டுக்கொடுத்தேன். கள உறவுகள் பலர் எதிர்த்த போது தனியா இவர் மிகச் சரியானவர் என்றேன். ஆனால் இன்று, அப்போது கெதிப்பட்டுவிட்டேனே என்று எண்ணி வருந்துகிறேன். 'பெரியோர் சொல் தட்டலாகாது' என்பதற்கு சிறந்த பாடம் கற்றுக் கொண்டேன். இனிமேல் இவர் கருத்துக்களை - இனியில்லையென தேவைப்படின் - ஒன்றிற்கு பத்துத் தடவை உண்ணோட்டமிட்டே உள்வாங்கிக்கொள்வேன்.

 

 

ஆனால், எங்கள் சிறி ஐயன் விளையாட்டாகத் தொடங்கியது பெரும் நேர்ச்சியில் முடிந்துள்ளது. ஒரே பந்தில் பெரும்பாலான "தமிழ் ஊடகவியலாளர் & ஆய்வாளர் என்போரின்" தோலை உரித்துக்காட்டி அவரவர் ஆய்வுத் தரங்களை அம்மணமாக்கிவிட்டார் என்பது மறுதலிப்பதற்கில்லை! 


 

தம்பி டோய்,

அப்பிடியே அந்த திரியையும் ஒருக்கா முடிஞ்சால் போட்டுவிடு தம்பி புண்ணியமா போகும்.

நம்ம பெருந்தலை @பெருமாள் நம்மள ஏதோ நினைச்சாராம். உடையவர் வேற சிரிக்கிறார்🤣.

சுமந்திரன் கனடா போன நேரம் குணாவின் பதிவின் கீழ் அவரை விமர்சித்து ஒரு நீண்ட பதிவு போட்டேன். விசுகண்ணை, நெடுக்ஸ், ஓணாண்டியார், கற்பிதன், ஜஸ்டின், இப்படியான சிலரே குணாவை விமர்சித்தோம்.

ஏனையோர் எமக்கு காழ்புணர்வு, அரைப்புணர்வு, முழுபுணர்வு என்றெல்லாம் சொன்னார்கள் 🤣.

@கிருபன் நீங்களும் தேடி இணைக்க முடிந்தால் நல்லம்.

பிகு:

தேவையான நேரத்தில் @தமிழ் சிறி அண்ணை போல் உளவியல் யுத்த பீரங்கிகளை இந்த இனம் பயன்படுத்தவில்லை, அடையாளமே (அவரே) காணவில்லை என்பது துரதிஸ்டம்.

பிகு2

நானறிந்து முதன் முதலில் யாழில் இணைக்கப்படும் யூடியூப் குப்பைகளுக்கு, “லைக் பொறுக்கும்” யாசகர்களுக்கு எதிராக யாழில் காட்டமாக கருத்து வைத்தவர் ஜஸ்டின்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
22 minutes ago, goshan_che said:

தம்பி டோய்,

அப்பிடியே அந்த திரியையும் ஒருக்கா முடிஞ்சால் போட்டுவிடு தம்பி புண்ணியமா போகும்.

ஐயனே,

அது எந்த திரியென்பது எனக்கு ஞாபகம் இல்லை(அது 2021 பிற்பாதியில் நடந்தது). ஆனால் அதில் வாலி அவர்கள் எல்லாம் கருத்தாடியிருந்தார். நான் நினைக்கிறன், அது உந்த சுத்துமாத்தின் திரியென்று. சரியாகத் தெரியவில்லை.

தேடிப் பார்த்துச் சொல்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான் மிண்டுகொடுத்த போது... 🤦‍♂️

 

 

@goshan_che

 

 

 

 

 

நன்கு மணிநேரம் கழித்து பிற்சேர்க்கையாக:....

🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

அப்பிடியே அந்த திரியையும் ஒருக்கா முடிஞ்சால் போட்டுவிடு தம்பி புண்ணியமா போகும்.

 

42 minutes ago, goshan_che said:

@கிருபன் நீங்களும் தேடி இணைக்க முடிந்தால் நல்லம்.

பலர் இந்த👇🏾 திரியினுள் குத்தி முறிந்தனர். ஆனால் சோழனைக் காணவில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் பெல்டி அடிக்கின்றார். சிரிப்பாக உள்ளது. நாளை அவனா நீ என்று குற்ற விசாரணை பிரிவு ஒன்று விசாரணை செய்தால் ஐயையோ அது ஆரோ சார் என்று வடிவேலு பாணியில் அழுது எஸ்கேப் ஆகும் பேர்வழிகள். 

தமிழ்சிறி யாழ் அகவை சுய ஆக்கத்தில் இணைத்த முட்டாள் தின புனைவு செய்தி இந்திய தூதரகம் மறுப்பு அறிக்கை விடும்வரை  சென்றுவிட்டது என்று பரவசம் அடைந்து கருத்துகூறுபவர்கள் நாங்கள் தினமும் வாசிக்கும், பார்க்கும், கேட்கும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதையும் உணர்ந்தால் சரி. 

குணா கவியழகனின் காணொலிகள் சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகள் சிலவற்றிலும் இவர் பங்கு பெறுவதை கண்டுள்ளேன். சமூக ஊடக பரப்பு வலிமையானது. யூரியூப்பில் இவருக்கு கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட subscribers உள்ளார்கள் என பார்த்தேன். பல பயன் உள்ள விடயங்களை நமது பாவப்பட்ட சமூகத்துக்கு செய்யலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒருவர் பெல்டி அடிக்கின்றார். சிரிப்பாக உள்ளது. நாளை அவனா நீ என்று குற்ற விசாரணை பிரிவு ஒன்று விசாரணை செய்தால் ஐயையோ அது ஆரோ சார் என்று வடிவேலு பாணியில் அழுது எஸ்கேப் ஆகும் பேர்வழிகள். 

தமிழ்சிறி யாழ் அகவை சுய ஆக்கத்தில் இணைத்த முட்டாள் தின புனைவு செய்தி இந்திய தூதரகம் மறுப்பு அறிக்கை விடும்வரை  சென்றுவிட்டது என்று பரவசம் அடைந்து கருத்துகூறுபவர்கள் நாங்கள் தினமும் வாசிக்கும், பார்க்கும், கேட்கும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதையும் உணர்ந்தால் சரி. 

குணா கவியழகனின் காணொலிகள் சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகள் சிலவற்றிலும் இவர் பங்கு பெறுவதை கண்டுள்ளேன். சமூக ஊடக பரப்பு வலிமையானது. யூரியூப்பில் இவருக்கு கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட subscribers உள்ளார்கள் என பார்த்தேன். பல பயன் உள்ள விடயங்களை நமது பாவப்பட்ட சமூகத்துக்கு செய்யலாம்.

 

இவர் இந்த குணாகவியழகன்  தேவையில்லாமல் ஒரு போராளிக்கு அடித்து அன்னையால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் பின்பு சூனா பானா வின் வேண்டுதலின் பின் உள்வாங்கப்பட்டவர் அவரின் முன்கோபம் பலரை எதிரி ஆக்கியுள்ளது நஞ்சு உண்ட காடு இன்னும் எதிரிகளை சம்பாதித்து கொண்டார் ஆனால் அவரின் அரசியல் ஆய்வுகள் புறம் கையால் தள்ளி விட முடியாதவை.

இவரின் புத்தக வெளியீடு ஈஸ்ட் காமில்  நடந்தபோது அமைதியாக கவனித்துக்கொண்டு இருந்தேன் தோழர் பாலன் கடைசிவரை அவன் வரமாட்டான் என்று பெட் கட்டினார் ஆனால் ஏதோ விதமாக சிங்கன் சமூகமளித்தார் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.