Jump to content

கோட்டா அரசியலும் இருக்கும் கேள்விகளும்


Recommended Posts

GOTA  இலகுவில் பதவியை விட்டு இறங்குவார் என நான் நம்பவில்லை 
இராணுவ பலத்தை வைத்தாவது தனது பதவியை தொடர கூடும்.
கிடைக்கும் அயல்நாட்டு உதவிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சிறிது  குறையுமாயின் சிங்கள மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் அல்லது காலம் கடத்தி கொண்டு செல்லும் போது போராடடம் தானாக நீர்த்து போயிடக்கூடும் ..

 

இந்த நிலையிலிருந்து மீண்டுவர குறைந்தது இலங்கைக்கு ஐந்து வருடங்களிற்கு மேலாக எடுக்கும் அடுத்து கைகாட்டக்கூடிய நம்பிக்கையான தலைவர்கள் சிங்களவர்களிடமும் இல்லை சஜித் ரணில் போன்றவர்களின் ஆளுமை திறன் என்பது இந்த பிரச்சினையிலிருந்து மீண்டுவர தக்க முடிவுகள் எடுக்க கூடியவர்களாக தெரியவில்லை ,
வேறு அரசாங்கம் மாறினாலும் இந்த நிலைமை குறுகிய காலம் நீடிக்கும் மக்களின் போராட்டம்கள் இல்லாமல் போகலாம் சிலவேளைகளில்.

 

இன்னொரு தேர்தலுக்கு ஆக வேண்டிய செலவுகளிற்கு பணம் எங்கிருந்து வர போகிறது அதும் மேலதிக கடனாக தானே பெற வேண்டும் 
தமிழ் மக்களில் வெளிநாட்டில உறவினர்களை கொண்டுள்ளோர்கள் ஓரளவு தாக்கு பிடிக்க கூடியதாக இருக்க மற்றையோர் கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நீங்கள் தந்த பல  (ஆதங்கமான, அறிவுபூர்வமான, யதார்த்தமான) நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏
  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

சரி அப்படியென்றால் ஏன் ரதி இந்தியாவுக்கும், சைனாவுக்கும் நிலத்தை தாரை வார்க்கிறார்கள்....

இவர்கள் நினைத்திருந்தால் , நாடு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி செல்லும் ஆரம்ப கட்டத்திலையையே தடுத்திருக்கலாம் ...அவர்கள் அதை நினைத்து கூட பார்க்கவில்லை .
நாடு ,நாடாய் கடன் கேட்டு திரியிறதை விட்டுட்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்கி இருக்கலாம் ...ஏன் அதை அவர்கள் செய்ய நினைக்கவில்லை ..அவற்றிடம் கடன் வாங்கினால் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் ...இப்படி தான் செலவழிக்க வேண்டும் ...தமிழ் ,முஸ்லீம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் காலக்கேடு கொடுத்து தான் கடன் கொடுப்பார்கள் ...அப்பவே கோத்தா உதை செய்திருந்தால் இதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்திருக்க கூடும் .
இவற்றினை பற்றி நன்கு அறிந்த பலர் இங்கு இருக்கினம் ...அவர்கள் தங்கள் கருத்தை சொல்லலாம் .
நான் சொல்ல வந்தது கோத்தா போன்றவர்கள் நாடு எப்படி தான் வீழ்ந்தாலும் தமிழனின் காலில் விழ கூடாது என்ற கொள்கை உடையவர்கள் ...2000க்கு பிறகு பிறந்த சிங்கள இளைய தலைமுறை மாற்றத்தை கொண்டு வர ஆரம்பித்து இருக்குது என்று சொல்கிறார்கள் ...பார்ப்போம் 
இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு கொடுத்தால் அதை எப்படி மீட்பது என்று சிங்களவர்களுக்கு தெரியும் ...தமிழர்களிடம் போனால் மீட்க முடியுமா

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:43, vasee said:

எனது கருத்து இணைய தர்வுகளை எனது இடைனிலை பாடசாலை கல்வியறிவின் புரிதலின் அடிப்படையில் கூறப்படுவதால், எனது கருத்து தவறாக இருக்கலாம்.

இலங்கையில் பொருளாதார சரிவு (recession)ஏற்படும் எந்த அறிகுற்யும் தென்படவில்லை.

Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் உள்ளது அத்துடன் ஆண்டிறுதி (மார்கழி)GDP 3.5% என எதிவு கூறுகிறார்கள்.

இலங்கையின் தற்போதய பொருளாதார சிக்கல் அடிப்படையில் தீர்க்ககூடிய ஓரளவிற்கு இலகுவான பிரச்சினை, இலங்கையின் தற்போதய சிக்கல் Balance of Payment பாதகமாக உள்ளதால் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில்

சுற்றுலாத்துறை 13%

உற்பத்திதுறை 17%

இந்த இரண்டு துறையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்தான் இந்த நிலை.

இலங்கையால் இந்த சிக்கலில் இருந்து இலகுவாக மீள முடியும்.

1. இலங்கை வங்குரோத்தாவதை என்ன விலை கொடுத்தேனும் தவிர்த்தல்

2. மொத்த தேசிய வருமானத்தில் 35% வீதம் இறக்குமதியில் செலவாகிறது அதில் வெறும் நாலில் ஒரு பங்கு மட்டும் முதலீட்டு செலவு மிகுதி நுகர்வு செலவு,நுகர்வு செலவில் அத்தியாவசியங்களை நிரல்படுத்தல்.

3. வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்தல்.

4. மூடிய பொருளாதார கொள்கைக்கு அவசரப்பட்டு செல்லவேண்டிய அவசியமில்லை ஏனெல் இலங்கையின் கல்வியறிவுள்ள சனத்தொகை மிகப்பெரிய வளம் அதன் மூலம் சேவை துறை ஏற்றுமதிக்கு புதிய சந்தையை உருவாக்கலாம்.

இலங்கையில் நல்ல ஒரு அரசு உருவானால் இந்த சிக்கலை 1-6 வருடத்திற்குள் தீர்க்கலாம் என கருதுகிறேன்.

இலங்கையில் பெரும்பான்மையினரிடையே ஒரு பேரழிவு ஏற்படப்போகிறது எனும் எண்ணம் வரத்தொடங்கியுள்ளது ( மனிதாபிமான பிரச்சனைகளுக்கு மக்கள் அன்னிய செலாவணி தட்டுப்பாடால் முகம் கொடுக்கும் நிலை உள்ளதுதான்) இதன் மூலம் அவர்கள் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சிறுபான்மையினர் அரசியல்வாதிகள் செய்வது போல (Scare campaign) அதாவது முன்பு தமிழருக்கும் உலகுக்கும் புலிகள்தான் தீர்வு திட்டங்களுக்கு தடை போடுகிறார்கள் என்று நம்பவைத்தை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தலாம் என கருதுகிறேன்.

இலங்கை மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையிலேயே இலங்கை பொருளாதார சரிவு (recession) ஏற்படாது என தெரிவித்தேன், ஆனால் எவ்வாறு இலங்கையில் இன்றைய நிலையில் Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் இருக்கமுடியுமா?  என்ற சாதாரண் பொதறிவில்லாமல் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை உண்மை என நினைத்து கருத்து பதிந்து விட்டேன், தவறுக்கு மன்னிக்கவும்.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 10:56, ரதி said:

இவர்கள் நினைத்திருந்தால் , நாடு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி செல்லும் ஆரம்ப கட்டத்திலையையே தடுத்திருக்கலாம் ...அவர்கள் அதை நினைத்து கூட பார்க்கவில்லை .
நாடு ,நாடாய் கடன் கேட்டு திரியிறதை விட்டுட்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்கி இருக்கலாம் ...ஏன் அதை அவர்கள் செய்ய நினைக்கவில்லை ..அவற்றிடம் கடன் வாங்கினால் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் ...இப்படி தான் செலவழிக்க வேண்டும் ...தமிழ் ,முஸ்லீம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் காலக்கேடு கொடுத்து தான் கடன் கொடுப்பார்கள் ...அப்பவே கோத்தா உதை செய்திருந்தால் இதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்திருக்க கூடும் .

கேள்வியும் கேட்டு

பதிலும் எழுதியிருக்கிறீர்கள்.

On 6/4/2022 at 10:56, ரதி said:

இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு கொடுத்தால் அதை எப்படி மீட்பது என்று சிங்களவர்களுக்கு தெரியும் ...தமிழர்களிடம் போனால் மீட்க முடியுமா

இதுதான் விழங்கவில்லை.

Link to comment
Share on other sites

On 6/4/2022 at 12:01, Sasi_varnam said:

இந்த திரியில் நீங்கள் தந்த பல  (ஆதங்கமான, அறிவுபூர்வமான, யதார்த்தமான) நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏
  

கேள்விகளை  தொகுத்து எழுதிய சசிக்கு நன்றிகள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2022 at 00:58, கிருபன் said:

ஒரு சர்வதேச நிதியத்தை உருவாக்கி வடக்கு கிழக்கை வாங்க முயற்சிக்கலாம்!

 

இது நல்லதொரு ஐடியாதான்.

ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? 
ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 03:18, ரதி said:

சிங்களவன், இதற்கு தான் உங்களுக்கு நாட்டை பிரிச்சு தர மாட்டன் என்டவன் 😀
 

எங்களுக்கு தந்தால் எங்களையும் முன்னேற்றி அவர்களுடைய இடங்களையும் முன்னேற்ற உதவலாம்.. ஆனால் அப்படி செய்ய அவர்களுடைய உணர்வில் ஊட்டப்பட்ட இனவாதம் விடமாட்டாது..அப்படி தராமல் செய்த பலனை அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் என்ன இவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் தண்டனை.. 

 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

இது நல்லதொரு ஐடியாதான்.

ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? 
ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்

முஸ்லீம்களும் தமிழர்கள் தானே. தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தனி அலகு கேட்கின்றார்களா?
சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் மொழி ரீதியாக வேறு பட்டுத்தானே நிற்கின்றார்கள்.
இலங்கையில் முஸ்லீம் ஒரு மதம் மட்டுமே. அது இனம் அல்ல. 👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎04‎-‎2022 at 15:25, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களுக்கு தந்தால் எங்களையும் முன்னேற்றி அவர்களுடைய இடங்களையும் முன்னேற்ற உதவலாம்.. ஆனால் அப்படி செய்ய அவர்களுடைய உணர்வில் ஊட்டப்பட்ட இனவாதம் விடமாட்டாது..அப்படி தராமல் செய்த பலனை அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் என்ன இவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் தண்டனை.. 

 

 

 

 

 

தந்தார்கள் என்றால் அவர்களை விட முன்னுக்கு போய் விடுவோம் என்ற பயம் இருக்குது ...எங்களுக்கு இருக்கும் மிக பெரிய மைனஸ் தமிழ்நாடு பக்கத்தில் இருப்பது தான் ...எங்களுக்கு பக்கத்தில் வட இந்தியாவோ அல்லது வேறு மொழி பேசும் மக்கள் அருகிலிருந்திருந்தால் , இலங்கை ஓரளவுக்கு இறங்கி வந்திருக்க கூடும் 
 

On ‎08‎-‎04‎-‎2022 at 01:57, ஈழப்பிரியன் said:

கேள்வியும் கேட்டு

பதிலும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுதான் விழங்கவில்லை.

தமிழர்களிடம் நிலத்தையோ ,இடத்தையோ கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா அண்ணா?...அதை வைத்து கொண்டு மேலும் விஸ்தரிக்கவே பார்ப்பார்கள்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைமுறை சிங்களவர்கள் மாற மாட்டார்கள் ....எமது பேர பிள்ளைகள் காலத்தில் மாற்றம் வர கூடும் .
இந்த போராட்டத்தில் சிங்களவர்களோடு சேர்ந்து முஸ்லீம்களும் போராடுகிறார்கள் ....இப்ப நடப்பது பொது பிரச்சனை ...அவர்கள் இப் போராட்டத்தில் வென்று ,கோத்தா கூட்டனியை பதவியை விட்டு துரத்தி நாட்டை ஓரளவுக்கு சுபீ ட்சமாக்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம் ....அதன் பின்னர் தமிழரும் இந்த நாட்டின் குடி மக்கள் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தந்தார்கள் என்றால் அவர்களை விட முன்னுக்கு போய் விடுவோம் என்ற பயம் இருக்குது ...எங்களுக்கு இருக்கும் மிக பெரிய மைனஸ் தமிழ்நாடு பக்கத்தில் இருப்பது தான் ...எங்களுக்கு பக்கத்தில் வட இந்தியாவோ அல்லது வேறு மொழி பேசும் மக்கள் அருகிலிருந்திருந்தால் , இலங்கை ஓரளவுக்கு இறங்கி வந்திருக்க கூடும் 

தமிழ்நாட்டுடன் சுமுகமாகத்தானே இருக்கின்றார்கள்.யாமிருக்க பயமேன் என்று வாக்கு கொடுத்திருப்பார்கள் அல்லவா?

Bild

ஒருவேளை தமிழ்நாடு என்றவுடன் சீமானை நினைத்து பயப்பிடுகின்றார்களோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

 

ஒருவேளை தமிழ்நாடு என்றவுடன் சீமானை நினைத்து பயப்பிடுகின்றார்களோ

பகுடி விடாதீங்கோ அண்ணா

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.