Jump to content

நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் சாதாரண தரம் வரையே கற்றுள்ளோம்! நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா பகிரங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவருக்கு கொஞ்சம் அறிவு இருந்ததால் தான் இடையில் விலகிக் கொண்டார் 
 

விலகவில்லையே… தெற்கிலிருந்து தமிழீழத்திற்காப போராடுவேன் என்றார். தனது சுயநலத்திற்காக அப்பாவிகளை பலி கொடுத்து பின்னர் பாலியல், கப்பம் & கடத்தல் என்று மக்களுக்கு நன்மை பயன்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

விலகவில்லையே… தெற்கிலிருந்து தமிழீழத்திற்காப போராடுவேன் என்றார். தனது சுயநலத்திற்காக அப்பாவிகளை பலி கொடுத்து பின்னர் பாலியல், கப்பம் & கடத்தல் என்று மக்களுக்கு நன்மை பயன்தார்.

ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல மீரா ...திரும்பவும் முதலில் இருந்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல மீரா ...திரும்பவும் முதலில் இருந்தா 

இது தானே உண்மை.. உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவருக்கு கொஞ்சம் அறிவு இருந்ததால் தான் இடையில் விலகிக் கொண்டார் 
 

அது அறிவல்ல  அப்படி அறிவு இருந்தால் கிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கனும் இருக்க முடியுதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சஆட்கள் தான் பல அழிவுகளுக்கு காரணம் என்று இன்னோர் பகுதி கூறுகின்றதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கலாம், கல்வி பாடத்திட்டத்தில் கைவைக்க முதல், இலங்கை ordinary level, advanced level, university degree எல்லாமே சர்வதேச தரத்தில் இருந்தது.

உ.ம். ஆக, மருத்துவ துறையில் 1956 வரையில், அந்த துறையில் மருத்துவர்க வந்து ருந்தால், அவர்களின் தகைமையை எல்லா நாடுகளும், வேறு கேள்வி இன்றி ஏற்றுக் கொண்டன.

அதடற்கு பின்னும், சிறிய தேர்வுதான் ஏற்றுக் கொண்டன.  


ஓ லெவல் - இலங்கையில் முதல் இருந்தது University of  London ordinary level  - இது கடினமானது.

பின்பு - பெயரை மாற்றி விட்டு, University of  London ஓல் பரீட்சையை  தழுவி பரீட்சை வினாத்தாட்கள் - இதுவும் கடினம்.


சிறிமா - HSC - எல்லாவற்றையும் தலைகீழாகியது. இதில் இருந்து எந்த தர தொகையின் தரமும் குறையாத தொடங்கியது.

HSC இ சிறிமா கொண்டுவந்தது - தரத்தை குறைத்து, சின்னாளவரின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு. அனால், அது வேலைசெய்யமல் போகவே, தரப்படுத்தல் வந்தது.
 

JR உடன் - ஓல்  மீண்டும் அறிமுகம் - இது மாணவரை சோதிக்கு ஆயினும் - நீண்ட காலம் இருந்த படியால், பாஸ் பேப்பரை செய்து பாஸ் பண்ணக்கூடிய நிலை உருவாக்கியது (அனால் Distiontion, B எடுப்பது கடினம், பாஸ் பேப்பரை மட்டும் செய்து).

அதன் பின் ஒப்படையுடன் (assignments) கூடிய ordinary level, இதில் பரீட்சை ஒப்பீட்டளவில் கடினம் ஆயினும், ஒப்படையினால் pass பண்ணுவோர்  வீதம் கூடியது. ஆயினும் Distinction, B கடினம்.

பின்பு ஒப்படை நீக்கப்பட்டது, பாஸ் பண்ணுவது கடினம் ஆகியது.

இப்பொது உள்ள  ordinary level, Distiontion, B எடுப்பது கடினம் என்று தான் நினைக்கிறன்.      
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனால், எ லெவல், கணித துறைக்கு, பேராசியர் நடராசர் இருக்கும் வரைக்கும் , எ லெவல் தூய, பிரசாயக்க கணித பரீட்சை, மாணவரின் புரிதலை பரீட்சிக்கும்.

பேராசியர் நடராசர் கணித பரீட்சை வினாக்களை தயாரிப்பது இல்லை,  அதை செய்வது வேறு நபர்கள்.

பேராசியர் நடராசர், அப்படி தயாரித்த பரீட்சையை, அவர் செய்வார், பாடத்திட்டத்துக்குள் வரும் அறிவை கொண்டு.

இதை கொண்டு, கேள்விகளின் கடினம், ஏற்ற இரக்கம் செய்யப்படும்.

இந்த படிமுறை, வேண்டுமாயின் மீளவும் செய்யப்படும், நேரமும், கடினத்தன்மையும் ஒன்றுக்கு ஒன்று மட்டாக இருக்க கூடிய வரையில்

இதனால் தான், அங்கு ஒரு போதுமே 100 எடுக்க முடியாது. இது மற்ற பாடங்களும் இருந்து இருக்கும் என்றே நினைக்கிறன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎04‎-‎2022 at 19:19, MEERA said:

இது தானே உண்மை.. உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். 

 

On ‎12‎-‎04‎-‎2022 at 23:36, பெருமாள் said:

அது அறிவல்ல  அப்படி அறிவு இருந்தால் கிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கனும் இருக்க முடியுதா ?

மன்னிச்சு கொள்ளுங்கோ சகோதரங்களா ...நீங்கள் சொல்வது தான் சரி ...கருணா எந்த பாடசாலையில் யாருக்கு கீழ் படித்தார் என்பதை நான் மறந்து விட்டேன் .
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.