Jump to content

கி செ துரையுடன் ஒரு நேர்காணல் தாயகத்தில் இருந்து டிவனியாவின் கேள்விகள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அடுத்த ஆய்வாளர். 😆

தமிழ் இணையங்களில் இருக்கும் தரவுகளை வைத்து யு டியூபில் அல்வா சூப்பரா கிண்டுவார் .

17 Jun 2020 வெளிவந்த ஆக்கம் .Knowthyself  இன்னிக்குதான் கண்டு பிடித்தார் ஆக்கும் .

Link to comment
Share on other sites

20 hours ago, பெருமாள் said:

தமிழ் இணையங்களில் இருக்கும் தரவுகளை வைத்து யு டியூபில் அல்வா சூப்பரா கிண்டுவார் .

17 Jun 2020 வெளிவந்த ஆக்கம் .Knowthyself  இன்னிக்குதான் கண்டு பிடித்தார் ஆக்கும் .

 

நீங்கள் பெரியாக்கள் ஐயா, கல்வி மன்களையா, எங்களைப்போன்ற பாமர மக்களுக்கு, கி செ துரை போன்ற பெரியவர்கள் சொன்னாத்தான் கொஞ்சமாவது விளங்குதையா.

21 st century யில், information & digital உலகத்தில், நாங்க நெக கண்ணளவும் படிக்கவில்லை ஐயா!

தப்புத்தான் தப்புத்தான் .. 

கை நெக மண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

 

நீங்கள் பெரியாக்கள் ஐயா, கல்வி மன்களையா, எங்களைப்போன்ற பாமர மக்களுக்கு, கி செ துரை போன்ற பெரியவர்கள் சொன்னாத்தான் கொஞ்சமாவது விளங்குதையா.

21 st century யில், information & digital உலகத்தில், நாங்க நெக கண்ணளவும் படிக்கவில்லை ஐயா!

தப்புத்தான் தப்புத்தான் .. 

கை நெக மண்.

நானும் உங்களைப்போல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Knowthyself said:

 

நீங்கள் பெரியாக்கள் ஐயா, கல்வி மன்களையா, எங்களைப்போன்ற பாமர மக்களுக்கு, கி செ துரை போன்ற பெரியவர்கள் சொன்னாத்தான் கொஞ்சமாவது விளங்குதையா.

21 st century யில், information & digital உலகத்தில், நாங்க நெக கண்ணளவும் படிக்கவில்லை ஐயா!

தப்புத்தான் தப்புத்தான் .. 

கை நெக மண்.

வணக்கம், 

கிசெ துரையை வயதில் பெரியவர் என்று மரியாதை செய்கிறீர்கள். நல்ல விடயம்.

திருவாளர் துரை அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் புரியவில்லை.  யாழ்.கொம்மில் ஆங்கிலத்திலும் எழுதுகிறீர்கள், தமிழிலும் எழுதுகிறீர்கள் அதற்குள் படிக்கவில்லை பாமர மக்கள் என்று மன்னிப்பும் கேட்கிறீர்கள். 

அவரது ஆக்கங்களை கவனித்ததில் 

1) துரையவர்கள் என்ன  சொல்கிறார் என்பதும், அந்தத் தகவல் எங்கேயிருந்து பெற்றார் என்பதும் கூறவேண்டியது அவரது கடமை. (தனது சொந்தச் சரக்கு போல கூறக்கூடாது அல்லவா ?)

2) சொல்லப்படுகின்ற விடயங்களின் உண்மைத்தன்மை Mகவும் முக்கியம்.

3) அத்துடன் அவர் பக்கச்சார்பான தகவல்களை உங்களைப்போன்ற பாமர மக்களுக்கு கூறுகிறார். (அது பாவமில்லையா ? 😉 )

4) அவரது ஆக்கங்கள் செய்தி என்பதற்குள்ளோ, ஆய்வு என்பதற்குள்ளோ அல்லது செய்தித் திறனாய்வு என்பதாகவோ எந்த வரையறைக்குள்ளும் வரவில்லை. யாழ்ப்பாணத்தில் காச்சப்படும் கூழ் போன்று  கூழுமில்லை, கஞ்சியுமில்லை ரகம்.  (அதற்குள்  கடலுணவும் இருக்கும், மரக்கறியும் இருக்கும், சோறும் கலந்திருக்கும்)

அவரது ஆக்கங்கள் உங்களைப்போன்ற பாமர மக்களை பாமர மாக்களாகவே வைத்திருக்கும்)

 

(எனக்கென்னமோ நீங்கள்தான் கிசெ துரையோ என்று சந்தேகமாக இருக்கிறது. 😆)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.