Jump to content

எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம்

எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம்.

உண்டி கூழுக்கு அழுகுது

கொண்டை பூவுக்கு அழுகுது.🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

உண்டி கூழுக்கு அழுகுது

கொண்டை பூவுக்கு அழுகுது.🤨

இலங்கையில் மட்டும்தான் அரசாங்கத்திற்கெதிராக வெளிநாட்டினரும் ஆர்ப்பாட்டம் செய்யும் புதுமையைக் காணலாம். 

இன்னொரு நாட்டிலென்றால் உடனேயே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருப்பார்கள். 

😃

Link to comment
Share on other sites

11 minutes ago, Kapithan said:

இலங்கையில் மட்டும்தான் அரசாங்கத்திற்கெதிராக வெளிநாட்டினரும் ஆர்ப்பாட்டம் செய்யும் புதுமையைக் காணலாம். 

இன்னொரு நாட்டிலென்றால் உடனேயே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருப்பார்கள். 

😃

ஆமாம் உங்கள் கூற்று மிகவும் சரியானதே. ஆனால் இவர்களை வெளியேற்றும் அதிகாரம் கொண்டதாக இன்று சிறீலங்காவில் அமைச்சர்கள் இல்லை, அரசாங்கமும் இல்லையே.🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இலங்கையில் மட்டும்தான் அரசாங்கத்திற்கெதிராக வெளிநாட்டினரும் ஆர்ப்பாட்டம் செய்யும் புதுமையைக் காணலாம். 

இன்னொரு நாட்டிலென்றால் உடனேயே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருப்பார்கள். 

😃

உலகத்திலை இல்லாத பொல்லாத அதிசயம் முழுக்க சிரிலங்கன் ஏரியாவிலைதான் நடக்கும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போராட்டம் சரியானதே. சுற்றுலாப்பயணிகளுக்கு விஸா வழங்கும்போது யோசித்திருக்க வேண்டும். போராடவா வந்தார்கள்? போராட வலிந்து அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். இந்த லட்ஷணத்தில சுற்றுலாத்துறை கனவு வேறு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து போன யூரிப்பர் ஒருவர் சிங்கள பகுதியில் இருந்து கொண்டு கரண்ட் இல்லை .இங்கே ஒருத்தரும் வர வேண்டாம் என்று வீடியோ எல்லாம் விட்டார்...இப்ப பார்த்தால் யாழ்ப்பாணத்தில் நிக்கிறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஜேர்மனியில் இருந்து போன யூரிப்பர் ஒருவர் சிங்கள பகுதியில் இருந்து கொண்டு கரண்ட் இல்லை .இங்கே ஒருத்தரும் வர வேண்டாம் என்று வீடியோ எல்லாம் விட்டார்...இப்ப பார்த்தால் யாழ்ப்பாணத்தில் நிக்கிறார்🤣

ஒடியல் கூழ் குடிச்சவரையோ சொல்லுறியள்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஜேர்மனியில் இருந்து போன யூரிப்பர் ஒருவர் சிங்கள பகுதியில் இருந்து கொண்டு கரண்ட் இல்லை .இங்கே ஒருத்தரும் வர வேண்டாம் என்று வீடியோ எல்லாம் விட்டார்...இப்ப பார்த்தால் யாழ்ப்பாணத்தில் நிக்கிறார்🤣

 

37 minutes ago, குமாரசாமி said:

ஒடியல் கூழ் குடிச்சவரையோ சொல்லுறியள்? 😁

அந்த ஆளின்ரை… வீடியோ இருந்தால், இணைத்து விடுங்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அந்த ஆளின்ரை… வீடியோ இருந்தால், இணைத்து விடுங்கள்.

Traditional Odiyal Kool 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து நான் கனடா திரும்பி சில நாட்கள்தான். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை இரத்து செய்து விமான ரிக்கற்றுகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

Traditional Odiyal Kool 😁

 

இணைப்பிற்கு நன்றி, குமாரசாமி அண்ணா.
பார்க்க… வாயூறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎04‎-‎2022 at 22:29, குமாரசாமி said:

ஒடியல் கூழ் குடிச்சவரையோ சொல்லுறியள்? 😁

ஓம் 

On ‎12‎-‎04‎-‎2022 at 23:31, வல்வை சகாறா said:

இலங்கையிலிருந்து நான் கனடா திரும்பி சில நாட்கள்தான். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை இரத்து செய்து விமான ரிக்கற்றுகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்...எனக்கு தெரிந்து இன்று வரைக்கும் ஆட்கள் போய்க் கொண்டு தான் இருக்கினம் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.