Jump to content

நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம்.


Recommended Posts

நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா  முடிவு  பண்ணிட்டா?????😂

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

சாந்தியக்கா  முடிவு  பண்ணிட்டா?????😂

என்னத்தை? 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, shanthy said:

என்னத்தை? 🤭

தாயகத்தமிழர்களின் சர்ச்சையான  பிரச்சினைகளில் மூக்கை நுளைத்து  அடிவாங்க??

ஆனால் இதனால் பெரும் விளம்பரமும் கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக நாங்களும் கூத்தாடிக்குப் பல்லக்குத் தூக்கும் சமூகமாகிவிட்டோம் என்பதைத்தான் இதனால் நாம் புரிந்துகொள்ள முடிவது.

  • Like 3
  • Sad 2
Link to comment
Share on other sites

ஒட்டு மொத்த யாழ்ப்பாண இளைஞர்களில் இப்படி விஜய்க்காகவும் அஜித்துக்காகவும் முண்டியடிக்கும் இளைஞர்கள் எத்தனை சதவீதம்?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரஞ்சித் said:

கடைசியாக நாங்களும் கூத்தாடிக்குப் பல்லக்குத் தூக்கும் சமூகமாகிவிட்டோம் என்பதைத்தான் இதனால் நாம் புரிந்துகொள்ள முடிவது.

நடிகருக்கு பல்லக்குத் தூக்கும் பண்பு போராட்ட காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

தாயகத்தமிழர்களின் சர்ச்சையான  பிரச்சினைகளில் மூக்கை நுளைத்து  அடிவாங்க??

ஆனால் இதனால் பெரும் விளம்பரமும் கிடைக்கும்?

பொறுத்திருங்கோ. என்ன கிடைக்கும் என பார்ப்போம். 🤣

கிடைப்பதில் பாதி உங்களுக்கு பங்கு தரலாம். 🤗

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்திலை எம்ஜிஆர்,சிவாஜி கோஷ்டி சண்டையளுக்கு பஞ்சமில்லை. முதல் ஷோ பாக்கிறதுக்கு விடியப்பறம் நாலுமணிக்கே கியூவிலை நிண்ட சனம் எக்கச்சக்கம்.சனம் கட்டுக்கடங்காததாலை உலகம் சுற்றும் வாலிபன் படம் யாழ்ப்பாண ரவுணுக்கை மட்டும் இரண்டு தியேட்டரிலை ஓடினது. அதே போல கமல் ரஜனி படங்களுக்கும் எங்கடை பொடியள் ஒரே அட்டகாசம் கண்டியளோ. ஆர் முதல்ல முதல் ஷோ பார்த்தது எண்ட போட்டியள் வேறை......😎

என்ன ஒண்டு.....
அப்பவெல்லாம் இப்பிடி பேட்டி எடுத்து நீயூசாய் போடுறதுக்கு ஒரு வசதியுமில்லை 😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருந்து 2010 இதற்குப் பின்னரான காலத்தில் தாயகத்துக்கு மீள்வருகையாகி வாழும் பலரும் இப்படித்தான் அதேநேரம் யாழ்ப்பாணத்தில் வளர்கிற சமூகம் இதைவிட மோசமாக போதைக்கு அடிமையாகி திறன் மழுங்கி தேய்மானமான எதிர்காலத்தோடு வாழ ஆரம்பித்து நீண்டகாலமாகிவிட்டது.

நமது தாயகத்தில் இளையோர் தொடர்பாக வெறுமை மட்டுமே மிஞ்சப்போகிறது.

  • Like 2
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அந்தக்காலத்திலை எம்ஜிஆர்,சிவாஜி கோஷ்டி சண்டையளுக்கு பஞ்சமில்லை. முதல் ஷோ பாக்கிறதுக்கு விடியப்பறம் நாலுமணிக்கே கியூவிலை நிண்ட சனம் எக்கச்சக்கம்.சனம் கட்டுக்கடங்காததாலை உலகம் சுற்றும் வாலிபன் படம் யாழ்ப்பாண ரவுணுக்கை மட்டும் இரண்டு தியேட்டரிலை ஓடினது. அதே போல கமல் ரஜனி படங்களுக்கும் எங்கடை பொடியள் ஒரே அட்டகாசம் கண்டியளோ. ஆர் முதல்ல முதல் ஷோ பார்த்தது எண்ட போட்டியள் வேறை......😎

என்ன ஒண்டு.....
அப்பவெல்லாம் இப்பிடி பேட்டி எடுத்து நீயூசாய் போடுறதுக்கு ஒரு வசதியுமில்லை 😀

ஓம் அண்ணா.. நீங்கள் சொல்லும் காலம் தமிழீழ தேச விடுதலை நோக்கி இளைஞர் யுவதிகள் சாரி சாரியாய் போராட்ட களத்தில் சேராத காலம்.
செலுலைட் திரைக்கு பின்னால் அட்டக்கத்தி, அட்டை துப்பாக்கியோடு மிளிர்ந்த கதாநாயகரை சட்டை செய்யாது  கந்தகம், சயனைட், கைக்குண்டு, முப்படைக்கட்டுமானம், மண்மீட்பு, முறியடிப்பு, முகாம் தகர்ப்பு,  வீரமரணம் இவற்றை எமது சொந்த அண்ணாக்கள், அக்காக்கள் ரத்தமும் தசையுமாய் எம்கண்முன்னே நடாத்தி காட்டியதன் பின்னர் இந்த கற்பனை கதாநாயகர்கள்காணாமல் போனார்கள்.... ஆனால் ... இப்போ மீண்டும் இந்த திரை கூத்தாடிகளை தூக்கி திரியும் கற்காலம் தொடங்கியுள்ளது.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Sasi_varnam

சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால்  அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல பற்பல.சமைக்க கூட நேரமில்லாமல் உணவுகளை கடையில் இருந்து  வரவழைத்து உண்ணும் அளவிற்கு தொடர்நாடக விசர்த்தனம் அதிகமாகியுள்ளது.

நிற்க....

நான் இந்த திரியில் முதலில் எழுதிய கருத்தின் சாரம்சம் என்னவெனில் இந்த சினிமா பைத்தியம் இன்று நேற்றல்ல அன்று தொடக்கமே இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டவேயன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை.

@shanthy

மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, shanthy said:

நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

நல்ல விஷயம் சாந்தி அக்கா! தொடர்ந்து கதையுங்கள், அப்போதாவது எங்கள் யாழ்ப்பாண சமூகம் கொஞ்சம் திருந்துகிறதா பார்ப்போம்.

நான் ஒவ்வொரு முறையும் அங்கே போய் திரும்பும் பொழுது நினைப்பது, இவர்களுக்காகவா அந்தளவு உயிர்களின் தியாகம் செய்யப்பட்டது? இவர்களுக்காகவா தனது வாழ்நாளையும் குடும்பத்தையும் தலைவர் வீணாக்கினார் என்று..

ஒரு பக்கம் கல்வியறிவு வீதம் குறைக்கிறது.. இன்னொரு பக்கம் பழையபடி எட்டிப்பார்க்கும் சாதியம், இன்னொரு பக்கம் கலாச்சார சீரழிவுகள், இதனால் உருவாகும் கடத்தல், வாள் வெட்டு. இந்த கும்பல்களுக்கு பயந்தே சில விடயங்களை கண்டும் காணாது போல இருக்க வேண்டிய நிலை( எனது தந்தை பல இடங்களில் என்னை இப்படி சொல்லித்தான் கட்டுப்படுத்தினார் “ பிள்ளை நீ இங்கே கதைத்துவிட்டு போய்விடுவாய், பிறகு இந்த கும்பலுக்கு ஏதாவது சொல்லிவிட்டால் நாங்கள் இருக்கேலுமோ”), சுயநலம், போட்டி பொறாமையால் எங்கள் சமூகம் சீரழிகிறது. இது வேண்டும் என்றே எங்கள் சமூகத்தில் விதைக்கப்பட்ட ஒன்றே என்றாலும் முழுவதையும் அப்படியே கூறிவிட முடியாது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமோ தெரியாது..

சினிமா, தொடர்நாடகங்கள் பொழுதுபோக்கு, ஆனால் அவை முன்பை விட மோசமான கலாச்சாரத்தையே பெரும்பலானவை தருகின்றன. இந்த தொடர்நாடகங்கள், சினிமாக்களை பார்த்து உருவாகும் சடங்குகள் முதற்கொண்டு செயல்கள் வரை ஒரு அருவருப்பையே தருகிறது. 

அதே போல எத்தனை வீதம் இந்த மாதிரி ஆட்கள் என்பதல்ல முக்கியம் எந்த நேரத்தில் இந்த மாதிரி பல்லாக்கு தூக்கும் செயல்கள் நடைபெறுகின்றன, அவை எந்த நோக்கத்தில் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பதையே கவனிக்க வேண்டும் என நினைக்கிறேன். 

ஏற்கனவே வடக்கு கிழக்கு ஏன் அமைதியாக உள்ளது etc etc என செய்திகள் இருக்கும் பொழுது, சிங்கள அரசியல் கட்சிகளோ, சிங்கள மக்களோ இதை கவனியாமல் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 

அத்துடன் சமீப காலமாக இந்த இந்திய சினிமாவையே boycott செய்ய வேண்டும் என்ற அளவிற்கு என் நிலை, ஆனால் இதை என் நண்பர்களிடம் கூறினால் நீ ஒரு முட்டாள் என்பதை நாகரீகமாக இப்படி கூறுகிறார்கள் “ you are very sensitive and it’s not good for your health “ 

 

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு முன்னர் இந்த பல்லக்குத் தூக்கும் நிலை இருந்ததற்காக, அது சரியென்று ஆகிவிடாது. ஒரு விடயம் சமூகத்திற்கு உகந்ததல்ல் என்றால், அது எக்காலத்தில் நடைபெற்றால் என்ன, உகந்ததில்லையென்பது உகந்தது இல்லை, அவ்வளவுதான்.

பிரபா சிதம்பரநாதன் அடிக்கடி ஊர் போய் வருபவர் என்பதால் இதுகுறித்த நிகழ்காலப் பார்வையினைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. பேச்சுவார்த்தைக் காலத்தில் நான் ஊர் போயிருந்தபோது (2002 இன் இடைக்காலத்தில்) இதேவகையான கலாசார சீரழிவுகளைக் கண்ணுற்றேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் அட்டகாசமும், பெண்கள் மீதான வன்முறையும் பொதுமக்கள் போக்குவரத்து பஸ்களிலிருந்து, வீதிகள் வரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் அரச பேரூந்தில் பயணித்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லியடிக்குச் சென்றுகொண்டிருந்த இரு மாணவிகளை தனியார் பேரூந்து நடத்தும் (வாய்பேச முடியாத) ஒருவரும் அவரது நண்பனுமாக நின்றபடி அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்பெண்கள் எவ்வளவோ முயன்றும், அவர்கள் விடுவதாயில்லை. பின்னர் அப்பெண்களை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு அவர்களைத் தள்ளிவிட்டேன். நாவலர் மடத்திற்குச் சென்று நான் இறங்கும்வரை என்னுடன் தர்க்கித்துக்கொண்டு, என்மீது ஏறிவிழுந்துகொன்டும் இருந்தார்கள். அவர்கள் முற்றான மதுபோதையில் இருந்தார்கள். இருவருக்கும் ஒரு 18 - 20 வயதுதான் இருக்கும்.

நான் நாவலர் மடத்தில் இறங்கும்போது, "டேய், நாளைக்குக் கொழும்புக்குப் போகும்போது நெல்லியடியில இருந்து கொடிகாமத்துக்கு பஸ்ஸிலதானே போவாய், எப்படிப் போகிறாய் என்று பார்க்கிறோம்" என்று கறுவிவிட்டே சென்றார்கள். 

வெறும் 50 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் வன்னியில் மக்களின் வாழ்வுக்கும், கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் இடையிலும் யாழ்ப்பாணத்தில் பூரண அரச கட்டுப்பாட்டினுள் இருக்கும் இன்னொரு பகுதி தமிழர்களின் சமூக சீர்கேட்டிற்கும் இடையிலும் இருக்கும் வேறுபாடு என்னை வெகுவாகப் பாதித்திருந்தது.

தென்னிந்திய திரைக் கூத்தாடிகளின் பெயர்களையும், படத்தின் பெயரையும் தமக்கு வைத்துக்கொண்டு, தீனா குறூப், விஜய் குறூப், ஆவா கூறூப் என்று அட்டகாசம் புரியும் சீர்கெட்ட இளைய சமுதாயம் இந்த தென்னிந்திய கூத்தாடிகளின் பாதிப்பாலேயே உருவானதென்று நான் நம்புகிறேன்.  இது போராட்டத்திற்கு முன்பிருந்தாலென்ன, பின்னர் வந்தாலென்ன, சீர்கேடு, சீர்கேடுதான். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

போராட்டத்திற்கு முன்னர் இந்த பல்லக்குத் தூக்கும் நிலை இருந்ததற்காக, அது சரியென்று ஆகிவிடாது. ஒரு விடயம் சமூகத்திற்கு உகந்ததல்ல் என்றால், அது எக்காலத்தில் நடைபெற்றால் என்ன, உகந்ததில்லையென்பது உகந்தது இல்லை, அவ்வளவுதான்.

90 களுக்கு பின் பிறந்தவர்களுக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வளர்க்கப்பட்டனர், வளர்ந்துவிட்டனர்.

இப்போது அந்த சந்ததி தான் இவர்கள்.

என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

@Sasi_varnam

சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால்  அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல பற்பல.சமைக்க கூட நேரமில்லாமல் உணவுகளை கடையில் இருந்து  வரவழைத்து உண்ணும் அளவிற்கு தொடர்நாடக விசர்த்தனம் அதிகமாகியுள்ளது.

நிற்க....

நான் இந்த திரியில் முதலில் எழுதிய கருத்தின் சாரம்சம் என்னவெனில் இந்த சினிமா பைத்தியம் இன்று நேற்றல்ல அன்று தொடக்கமே இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டவேயன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை.

@shanthy

மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.

குசா அண்ணா, நீங்கள் இந்த அதிமோக தென்னிந்திய சினிமா கலாச்சாரத்தை ஆதரிக்காதவர் என்பதும் எங்களுக்கு தெரியும். நான் உங்கள்  கருத்தை  அந்த அர்த்தத்தில் எடுக்கவும் இல்லை. ❤️  👍

Link to comment
Share on other sites

தங்கள் கருத்துக்களை பதிவு செய்த விசுகு , Hana, ரஞ்சித், நிழலி,kapithan, குமாரசாமி, வல்வை சகாரா, Sasi varnam, பிரபா சிதம்பரநாதன், ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றி.

 

On 16/4/2022 at 23:10, குமாரசாமி said:

@Sasi_varnam

சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால்  அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல .

@shanthy

மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.

இது கருத்துக்களம் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். நான் கோபிக்கமாட்டேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இதே நிலைமைதான் மட்டு & வன்னியிலுமா?

 

அங்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, shanthy said:

இது கருத்துக்களம் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். நான் கோபிக்கமாட்டேன். 

வணக்கம் சாந்தியக்கா!

இப்ப பாருங்கோ தமிழர்களை பொறுத்தவரை இந்தியாவிலையும் இலங்கையிலையும் சினிமாவை சாதாரண வாழ்வியலோடை ஒண்டாக்கி போட்டாங்கள்.தின்னுற சோத்திலை கூட சினிமா கலாச்சாரம்.கலியாணத்திலை சினிமா கலாச்சாரம்.வீட்டிலை கதைக்கிற கதையள் சினிமா கலாச்சாரம்.கதைக்கிற தமிழ் சினிமா கலாச்சாரம். சாறியை கொஞ்சம் இறக்கி கட்டினால் அது சினிமா கலாச்சாரம்.😀

எங்கடையளின்ரை கலியாண வீட்டு வீடியோ இல்லாட்டி சாமத்திய வீட்டு வீடியோவிலை சினிமா பாட்டு இல்லாத ஒரு வீடியோவை காட்டுங்கோ பாப்பம்?
இப்பிடி சினிமாவுக்குள்ளையே மூழ்கிக்கொண்டு  வாலிப வயது பொடியளை பாத்து அப்பிடி செய்யாதை இப்பிடி செய்யாதை எண்டு சொன்னால் கேப்பாங்களோ?😎


எல்லாத்தையும் விட கொடுமை தமிழே தெரியாத ஒரு நடிகன் விக்கி விக்கி கொன்னை தட்டி கதைக்கிறதை எங்கடையள் அதை சுத்த தமிழ் எண்டு சொல்லுதுகள். பிள்ளையள் அந்த நடிகன் கதைக்கிற  மாதிரித்தான் வீட்டிலையும் தாய் தேப்பனோடை கதைக்குதுகள்? :wink:

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.