குறைந்த எண்ணெயில் மொறுமொறுப்பான இறால் பொரியல் | Prawns Fry in Tamil | வீட்ட விளைந்த மஞ்சள்
.thumb.jpg.4a5af9dc0da618e53a8fddd3e8c71fea.jpg)
By
sivarathan1,
in நாவூற வாயூற
-
Tell a friend
-
Topics
-
25
By கிருபன்
தொடங்கப்பட்டது -
5
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
//நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு.// இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும். //எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்?// தமிழ் வளரும் என்டில்லை. ஆனால், அதுகள் கொஞ்சமேனும் கதைக்க தெரிவார்களெல்லோ. சைவரவிட ஒன்டு நல்லம்தானே? இல்லையோ? அப்படியே தொடர்ந்தால், ஆர்வம் பிடிபட, அது மேற்கொண்டு தன்னால வளரும். //அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? // இல்லை. ஆனால், முதல்ல விதையை நடுவம். பேந்து அதை எதில படர விடுறதென்டு யோசிப்பம். விதையை நடவே வழியில்லையாம், இதில கட்டுரைக்கு எங்க ஐயை போவது? -
By நன்னிச் சோழன் · Posted
மூக்குக்குள்ளாலை வயர் விடுறதத்தான் செய்ய வேணும். செஞ்சால் அடியொட்ட வெறுத்துப்போடுங்கள். நீங்கள் வெளிநாட்டைச் சொல்லுறியள். அப்ப ஊரில இருக்கிற ஆக்கள் சேரலாமெல்லோ? அவையேன் சேருவதில்லை? (அண்ணாக்களின்ட தளம் என்ட தோற்றப்பாடோ? ) -
திட்டமிட்டு அரசின் மீதான மக்களின் கோபம் திசை திருப்பப்படுகின்றது சில அரச திணைக்களின் மீதும் அரச அதிகாரிகள் மீதும்.
-
வக்கீல்கள்/சட்டத்தரணிகள் சட்டத்தை நிலைநாட்டுவதை தொழில் தர்மமாகக் கொண்டிருந்தாலும் பணம் உள்ளவர்கள் சட்டத்தை வளைத்து தப்பிவிடுவதை உலகமெல்லாம் பார்க்கின்றோம். O.J. Simpson மீதான வழக்கில் அவரைக் கொலைக்குற்றச்சாட்டில் இருந்து தப்ப வைத்ததும் Jeffrey Epstein போன்றவர்களின் முக்கியமான கூட்டுக்கள் (நம்ம இளவரசர் அண்ட்ரூ உட்பட) தண்டிக்கப்படாமல் இருப்பது பணத்தினால்தான். ஆக சட்டம் எல்லோருக்கும் பொதுவாக வேலை செய்யாது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் சட்டத்தரணிக்கு அந்த ஆசிரியர் உண்மையைச் சொன்னாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவரைக் காப்பாற்ற (நீதியைப் பெற்றுக்கொடுக்க அல்ல) பணம்தான் உதவி செய்யக்கூடும். முன்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ்குமாரின் பணம் பாதாளம்வரை பாய்ந்துதான் தப்பியுள்ளார். அதற்கு உடந்தையானவர்கள் சட்டம், ஒழுங்கு நீதியை நிலைநாட்டும் தொழிலில் இருப்பவர்கள்தான்.
-
By ஈழப்பிரியன் · Posted
ஓ நீங்க லேட் புறோ. பங்கீடு முடிந்தது.
-
Recommended Posts