Jump to content

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?


Recommended Posts

4 minutes ago, Nathamuni said:

 

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

 

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும்.  

bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும்.

இதில்  ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது.

மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.

கடஞ்சா,

இலங்கை தவிர ஆரக்குறைய 30 வளர்ந்து வரும் நாடுகள் ஏறக்குறைய வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டதாக வரும் தகவல்கள் சரியானவையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

குறை நினைக்க வேண்டாம், நாம் என்றால் புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளையும் சேர்த்தா ? 
அவர்கள் யாருக்குக் கணக்குக் காட்டுவார்கள் ? 🤣

அந்த தலைவனின் காலத்துக்கு பிறகு ஒற்றுமை என்பது கிடையாது தேவையற்று காசை சிங்களவனிடம் ஏன் இழப்பான் .

கணக்கு காட்டுவம் என்றவர்கள் தான் முன்னுக்கு போய் நிக்கினம் கண்ணுக்கு முன்னாள் எம்மை அழித்தவன் படும் பாட்டை பார்த்தாவது திருந்தட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ,
நான்... ஆக்களை, ரெடி பண்ணுறன். 😂 🤣

எதுக்கும், கவலைப்படாதீங்கோ....

இன்னும், சிங்களத்துக்கு, ஆப்பு இருக்கு.... சரியான நேரத்தில், களம் இறங்குவோம்.

18 minutes ago, இணையவன் said:

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

சிங்கள மக்கள், பழைய அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவது போலவே, நாமும், பழைய கோஸ்ட்டிகளை ஓரம் கட்டி விட்டு, புதிய இலங்கை அரசுடன் பேசுவோம்.

சிலவேளை, அவர்களும், 13+ கடாசி விட்டு, நன்கு விட்டுக் கொடுத்து, எமது உரிமையினை, அங்கீகரிக்க கூடும்.

காரணம், சீனாக்காரன், இந்தியன் உடன் பிச்சை பாத்திரம் கொண்டு, நாட்டினை வியாபாரம் செய்வதிலும், தமிழர்களுடன் சமாதானமாக போவது, அவர்களுக்கு நல்லது என்பதை உணரும் காலமிது.  

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

சிங்கள மக்கள், பழைய அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவது போலவே, நாமும், பழைய கோஸ்ட்டிகளை ஓரம் கட்டி விட்டு, புதிய இலங்கை அரசுடன் பேசுவோம்.

சிலவேளை, அவர்களும், 13+ கடாசி விட்டு, நன்கு விட்டுக் கொடுத்து, எமது உரிமையினை, அங்கீகரிக்க கூடும்.

காரணம், சீனாக்காரன், இந்தியன் உடன் பிச்சை பாத்திரம் கொண்டு, நாட்டினை வியாபாரம் செய்வதிலும், தமிழர்களுடன் சமாதானமாக போவது, அவர்களுக்கு நல்லது என்பதை உணரும் காலமிது.  

 

இனவெறி  எனும் அரசியல் ஆயுதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கான அங்கீகரிப்புகள் சாத்தியமா நாதமுனியாரே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனவெறி  எனும் அரசியல் ஆயுதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கான அங்கீகரிப்புகள் சாத்தியமா நாதமுனியாரே? 

அதைத்தான் சொல்கிறேனே....

பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மணிமுடியில் இருந்த இந்தியா எனும் வைரக்கல் விழ, விழுந்த அடி, காந்தியினால் அல்ல... உங்கள் ஊர் ஹிட்லரினால்.....

அதுபோலம் சிங்கள இனவாதம் சுருண்டு விழ.... இப்போது மண்டையில் அடி விழுகிறது....

அது இன்னும், மோசமாக இறுகும் போது, இனவாதம் பேசாது.... பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...

சிங்களவர்களுக்கு வந்திருப்பது பசி மட்டுமல்ல.... நாடே விலைக்கு போகப்போகிறது என்று பயம்...

அனைத்துக்குமே ஒரு முடிவு இல்லாமல் இழு படாது என்பது இயற்கை நியதி.

போர்த்துகேயன், ஒல்லாந்தன், ஆங்கிலேயன், சிங்களவன், இடையே இந்தியன் (1987 - 90).....

ஒவொருவருக்கும் ஒரு முடிவு வந்தது போலவேம் சிங்களத்து ஆட்சிக்கு முடிவு நிச்சயம் உண்டு.  

****

2007ம் ஆண்டு, sunday leader ஆங்கில பத்திரிகையில் இலங்கையில் இருந்து வெளியே செல்லும் ஒரு ராஜதந்திரி, புனை பெயரில் (ஆங்கில பெயர்தான்), தான் அவதானித்ததை எழுதி சென்றார்.

உங்கள் பேரினவாதம், ஒரு நாள் உங்கள் முகத்தில் பலமாக அடிக்கும். அப்போதும் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த நேரத்தில், உங்கள் அரசியல் வாதிகள் கை விட்டு ஓடி விடுவார்கள். மிகுதியை பொறுக்கி எடுத்து, நீங்கள் எழுந்திருப்பது, மிகவும் கடினமாகவே இருக்கும்.

யார் கேட்டார்கள் அப்போது?

***

https://www.colombotelegraph.com/index.php/downfall-of-sri-lanka-started-in-1948-accelerated-in-1978-completed-in-2022/

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்படியே கதைத்துக்கொண்டிருக்க, நித்தியானந்தா இலங்கையை வாங்கப்போவதாக ஒரு செய்தி உலாவுது. 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vaasi said:

நாங்கள் இப்படியே கதைத்துக்கொண்டிருக்க, நித்தியானந்தா இலங்கையை வாங்கப்போவதாக ஒரு செய்தி உலாவுது. 😀

நித்தி வாங்கினால் பாலும் தேனும் ஓடும்தானே...நாங்களும்  காலிடேயில் போய் குளிச்சிட்டு வரலாம்தானே..😆

Edited by alvayan
Link to comment
Share on other sites

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

இது தான் உண்மை. வயிறு நிரம்பியவுடன் பழைய கிழவி பவுடர் போட்டு **** வாடி என்று பேரினவாத பூதம் கிளம்பிவிடும். இங்கு தமிழர் தரப்பு செய்யவேண்டியது சும்மா நிண்டு வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நித்தி வாங்கினால் பாலும் தேனும் ஓடும்தானே...நாங்களும்  காலிடேயில் போய் குளிச்சிட்டு வரலாம்தானே..😆

இப்படி நீங்கள் செல்லிறீங்க. அங்க ஹிசபுல்லா ரெடியா இருக்கார். அவரிட்ட அரபு சேக் பணமுள்ளது. அங்க போய் ஒரு அரபு சேக்கிடம் கதைத்து ஒரு இஸ்லாமிய கம்பஸ் கட்டும் அளவிற்க்கு பணம் வாங்கி வந்தார். கட்டியும் முடித்தார். இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். 

ஒரு குவைத் தினான் 1000 மேல் போகுது. ஒரு இங்கிலந்து பவுன்ஸ் என்ன் 420 தான். வாங்கினார் என்ன்றால் எங்கட கிழக்கு மாகண தமிழர்கள் எங்கே போவார்கள்? ஈச்சரங்கள் எல்லால் இறச்சி கடையாகும். ராசாக்களே கோவில்கள் எல்லாம் மதரசாக்கள் ஆகிரும்.

நாங்கள்தான் அவர்களை தமிழர்கள் என்கிறேம். ஒழுவில் பிரகடனத்தில் நாங்கள் வேட்டி வீசப்பட்ட நுனித்தோலுக்கு ஒப்பிடப்ப்ட்டுள்ளேம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அந்த சிங்களவரின் கருத்து இருந்தது. இனவெறி என்பது அவர்கள் இரத்ததில் ஊறியது. உழுது போட்டாலும் திருந்த மாட்டார்கள். இவர்களிடம் எம் விடுதலையை அது அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி அல்லது தனி நிலமாக இருந்தாலும் சரி அடித்து/அடாத்தாக பெற்றால் ஒழிய வேறுவழியில்லை என்பதை உணர்த்துகின்றார்கள்.

நானும் ஒருவகை தமிழன் எனும் வெறியன் தான். ஆனால் மற்றவனுடையதை பறிக்கும் /பதுக்கும் எண்ணம் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

ஈழத்தமிழர் போராட்டம் பாணுக்கும் பருப்புக்குமான போராட்டம் இல்லை என்பதை முதலில் எம்மவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

பிளவுகளுடன் தீர்வை நோக்கி எவ்வாறு நகர முடியும் ? எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். எதிரியுடன் பேசும்போது உள்பிரச்சனைகளைப் புறம்தள்ளிய ஒற்றுமை வேண்டும். அது எம்மிடம் இல்லை. அது தவிர வெளிநாட்டில் எமக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை.

56 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் போராட்டம் பாணுக்கும் பருப்புக்குமான போராட்டம் இல்லை என்பதை முதலில் எம்மவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஈழத் தமிழர் போராட்டம் என்று ஒன்று உள்ளதா ? அது எங்கே, அதை யார் நடத்துகிறார்கள் ? நான் அறிந்த வகையில் இலங்கையில் அது முற்றாக இல்லை. வெளிநாட்டில் யாராவது செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் விபரம் தாருங்கள்.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார பிரச்சினை ஐ எம் எப் இடம் போவதால் தீர்க்கப்படப்போவதில்லை, இலங்கையின் கிரடிட் ரேட்டிங் குறைய குறைய வட்டி விகிதம் அதிகரிக்கும் (90 நாள் பண முறி 23% வந்து விட்டது அதாவது 1 வருடத்தில் கடன் இரட்டிப்பாகும்), இலங்கையின் இன்றைய நிலை ஒரு ஆரம்பம் மட்டுமே, ஆர்ஜென்ரீனா, ஈக்குவடோர் இந்தப்பாதையால்தான் இலங்கைக்கு முன்பாக போய்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

கடஞ்சா,

இலங்கை தவிர ஆரக்குறைய 30 வளர்ந்து வரும் நாடுகள் ஏறக்குறைய வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டதாக வரும் தகவல்கள் சரியானவையா ? 

சாத்திய கூறுகள் இருக்கிறது.

கொரானாவிடற்கு முதல் பல விளிம்பு நிலையில் இருந்தன, கொரன நிலைமையை மோசமாக்கி இருக்கலாம்.

இந்த கிழமை அல்லது அடுத்த கிழமை, லண்டன் இல் சிங்கள துறைசார் எதிர்ப்பு அணி நடைபெற உள்ளதாக பார்க்கிறேன்.

அதற்கு, தெரிந்த தமிழர்களை அழைத்து உள்ளார்கள். அழைக்கப்பட்ட தமிழர்கள் கேட்டது, கோத்த வீட்டுக்குப் போ என்று நீங்கள் பிடித்தால், நாங்கள் வடகிழக்கில் இராணுவம் வீட்டுக்கு போ என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, அவர்களுக்கு நீதி, கொத்தவும் குழாமும் Hague க்கு அனுப்ப வேண்டும் என்றார் பதாகைகள் பிடிப்போம் என்றும் சொல்லி , சித்தத்திற்கு அயத்சம் என்றால் வருகிறோம் என்று.

அத்துடன் அழைப்பு  நின்று விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். 

அது பழைய காலம் இப்போ எண்ணெய்க்கு  பதில் லித்தியம் அதை தேடி உலகம் ஓடதொடங்கி  விட்டது அது அரபு உலகத்தவருக்கும் தெரியும் இருக்கிற பணத்தை இறுக்கி பிடிக்கிறார்கள் இல்லாவிட்டால் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நடு கடலில் விட்டு இருப்பார்களா ?

13 hours ago, Nathamuni said:

சிங்களவர்களுக்கு வந்திருப்பது பசி மட்டுமல்ல.... நாடே விலைக்கு போகப்போகிறது என்று பயம்...

அப்படி பார்த்தால் அம்பாந்தோட்டை யை  சைனாவுக்கு தாரை வார்த்து விட்டு எப்படி அவர்களால் நித்திரை கொள்ள முடிகின்றது ?

சிங்களம் திருந்தாது 1000 வருட தமிழ் எதிர்ப்பு  இனவாத இரத்தம் அவர்களில் ஓடுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் அவர்களால் உழைக்கவும் முடியாத சோம்பேறிகள் ஆறு லட்சம் இந்திய தமிழரை நாடு கடத்திய கூட்டத்தால்  இலங்கையின் முக்கிய வருவாயான தேயிலை கொழுந்து பறிக்க முடியாத ஏலா  வாளிகளை கொண்ட சமூகம் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

நூற்றுக்கு நூறு...  சரியான கருத்து.
காசை கொடுத்து காப்பாற்றியபின், 
பிக்குகளின் தூண்டுதலில்... தட்டிப் பறிக்க நிற்பார்கள். 

நேற்று....  தமிழில் தேசிய கீதம் பாடினதுக்கே... 
பிக்கு, ஒண்டு...இருப்புக் கொள்ள ஏலாமல்  ஓடி வந்து, 
"மைக்கை" வாங்கினதை பார்த்தமே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நூற்றுக்கு நூறு...  சரியான கருத்து.
காசை கொடுத்து காப்பாற்றியபின், 
பிக்குகளின் தூண்டுதலில்... தட்டிப் பறிக்க நிற்பார்கள். 

நேற்று....  தமிழில் தேசிய கீதம் பாடினதுக்கே... 
பிக்கு, ஒண்டு...இருப்புக் கொள்ள ஏலாமல்  ஓடி வந்து, 
"மைக்கை" வாங்கினதை பார்த்தமே. 

 

6 hours ago, பெருமாள் said:

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

சேர் பொன் ராமநாதன் விடயத்தில் இருந்து, டட்லி - செல்வா, பண்டா - செல்வா, ஜேஆர்  - ராஜீவ் வரை சிங்களத்தை நாம்அறிவோம்.... இவர்களை நம்ப, காரணம் எதுவும் இ்ல்லை..... கணவன், மணைவி ஒத்து வரவில்லை..... ஒரே சண்டை, நம்பகத்தன்மை இல்லை என்றால், தனித்தனியாக வேறு வாழ்க்கை ஆரம்பித்து வாழ, கோட்டு போய், ஜீவனாம்ச கொடுப்பனவுகள் முடித்து தான் விவாகரத்து வாங்க வேணும்.....

சம்பந்தப்பட்டவ்கள், அடுத்தவரில் நம்பகத்தன்மை இல்லை என்று கோட்டுக்கே போவது வீண்வேலை என்றால் எப்படி ?

சந்தர்பத்தை பயன்படுத்தி, சரியான வழிமுறையை கண்டறிந்து, வெட்டி ஓடுவது தானே சரியான வழியாக இருக்க முடியும்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

சந்தர்பத்தை பயன்படுத்தி, சரியான வழிமுறையை கண்டறிந்து, வெட்டி ஓடுவது தானே சரியான வழியாக இருக்க முடியும்.

இதுக்கு உறுதியான தலைமை இருக்கனும் இப்ப இருக்கிற தலைமைகள் சம் சும்  கஜன் ஆகட்டும்  இனவாத சிங்களத்தின் ஏவல் நாய்கள் இவர்களை நம்பி ஒரு முடிவு எடுக்க முடியாது எனவே சிங்களம் சாப்பாடு இல்லாமல் தற்கொலை செய்வதை ரசிப்பதை தவிர வேறுவழியில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமெண்டால் அவர்கள் தற்கொலைக்கு முன் கிரிபத் சாப்பிட பணம் அனுப்பி வைக்கிறேன் யார் யார் தற்கொலைக்கு போகிறார்கள் என்று லிஸ்ட் எடுத்து அனுப்பி வைக்கவும் 2009 நாங்கள் விழும்போது அழ  கண்ணில் கண்ணீர் வரவில்லை 2007 ல் முடிவுகள் தெரிந்த போது  அவர்கள் நல்ல வாழ்க்கை அமைத்து கொண்டு இருப்பார்கள் ஆனால்  முடிந்தவரை சிங்களத்துக்கு  அழிவுகளை ஏற்படுத்தியே போனார்கள் போனவர்களையும் சும்மா விட்டு விட்டீர்களா புனிதமான  கல்லறைகளை உடைத்து நடு ரோட்டில் போட்டீர்கள் உலகில் எங்கும் ஏற்படாத யுத்த வன்மம் அது .சோகம் வந்து அழுதால் அன்றோடு போய் விடும் அன்று அழாமல் கண்ணீரை தேக்கி வைத்தேம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.

IMF, பகுதி, பகுதியாகவே (instalment) credit அல்லது கடன் கொடுக்கும்.

அது, சொறி சிங்களம் IMF உடன் இணங்கிய சீரமைப்பு, திட்டங்கள் போன்றவற்றை எவ்வளவு தூரம் சொறி சிங்களம் செய்து உள்ளது அல்லது எத்தனிக்கிறது என்பதஹில் தங்கி உள்ளது.

பொதுவாக, செயல்திறன் (performance) அடிப்படையில் கொடுக்கப்படும், இழுக்கப்படும், தற்கலிகளமாக நிறுத்தப்படும்.

சொறி சிங்களம், தமிழருடன் செய்வததை, கிந்தியவுடன் (தமிழரின் வெறுப்பால்) விளையாடும் விளையாட்டை ஹிந்தியை பார்த்து கொண்டு இருப்பது போல, IMF நடக்காது. 

இது மிக முக்கிய காரணம் சொறி சிங்கம் IMF ஐ நாடாமைக்கு. 

IMF சிநலத்துக்கு task  master ஆக இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.