Jump to content

“கோ_ஹோம்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of one or more people, people standing, crowd and roadஎச்சரிக்கைக் காட்சிகளால்,
சிறகுகள் வெட்டப்பட்டு,
நசுக்கப்பட்டபோதும்,
 
எங்களை அடக்கவென்று,
வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள்
கொட்டி வரையப்பட்ட,
சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும்,
 
நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய்,
குற்றமேதுமின்றி இன்றுவரை பலர்,
சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும்,
எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள்,
இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன.
 
தொலைந்துபோன தன் பிள்ளையை,
கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை,
கையளிக்கப்பட்ட தன் தமையனை,
இன்னும் தேடியபடி,
நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி,
எத்தனை நாட்கள் தவம் கிடக்கிறார்கள்?
 
எங்களுக்கு வலித்தபோது,
செத்துப்போன உங்களின் நீதிக்கான குரல்கள்,
இன்று “நீதி” என்ற சொல்லை,
அடிக்கடி உச்சரிக்கின்றன.
 
இப்போது அங்கே,
தலைநகரின் வீதிகள் தோறும்,
ஆட்சியாளர்களுக்கு எதிரான கோஷங்கள் மலிந்துள்ளன.
“வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர,
எதுவும் காதில் விழுவதில்லை.
 
காலத்துயர் மறந்து,
‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
எதை நாம் மறப்போம்?
எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?
 
 
-தியா-
  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலத்துயர் மறந்து,
‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
எதை நாம் மறப்போம்?
எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?   
 
 அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும். 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உச்சியில் சுடும் படியாக, நச்சென்று... நாலு கேள்வி கேட்ட, கவிதை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உறைக்கும்படி சொல்லிய அருமையான கவிதை .....!  👍

நன்றி theeya .....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, theeya said:
காலத்துயர் மறந்து,
‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
எதை நாம் மறப்போம்?
எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?

அதுவும் சிங்ககொடி பிடிக்க.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2022 at 17:44, theeya said:
May be an image of one or more people, people standing, crowd and roadஎச்சரிக்கைக் காட்சிகளால்,
சிறகுகள் வெட்டப்பட்டு,
நசுக்கப்பட்டபோதும்,
 
எங்களை அடக்கவென்று,
வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள்
கொட்டி வரையப்பட்ட,
சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும்,
 
நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய்,
குற்றமேதுமின்றி இன்றுவரை பலர்,
சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும்,
எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள்,
இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன.
 
தொலைந்துபோன தன் பிள்ளையை,
கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை,
கையளிக்கப்பட்ட தன் தமையனை,
இன்னும் தேடியபடி,
நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி,
எத்தனை நாட்கள் தவம் கிடக்கிறார்கள்?
 
எங்களுக்கு வலித்தபோது,
செத்துப்போன உங்களின் நீதிக்கான குரல்கள்,
இன்று “நீதி” என்ற சொல்லை,
அடிக்கடி உச்சரிக்கின்றன.
 
இப்போது அங்கே,
தலைநகரின் வீதிகள் தோறும்,
ஆட்சியாளர்களுக்கு எதிரான கோஷங்கள் மலிந்துள்ளன.
“வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர,
எதுவும் காதில் விழுவதில்லை.
 
காலத்துயர் மறந்து,
‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
எதை நாம் மறப்போம்?
எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?
 
 
-தியா-

நிதர்சன கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2022 at 08:58, நிலாமதி said:
காலத்துயர் மறந்து,
‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
எதை நாம் மறப்போம்?
எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?   
 
 அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும். 

 

On 20/4/2022 at 10:32, ஈழப்பிரியன் said:

அதுவும் சிங்ககொடி பிடிக்க.

 

On 20/4/2022 at 09:19, suvy said:

நன்றாக உறைக்கும்படி சொல்லிய அருமையான கவிதை .....!  👍

நன்றி theeya .....!

 

On 20/4/2022 at 09:19, suvy said:

நன்றாக உறைக்கும்படி சொல்லிய அருமையான கவிதை .....!  👍

நன்றி theeya .....!

 

On 20/4/2022 at 09:12, தமிழ் சிறி said:

உச்சியில் சுடும் படியாக, நச்சென்று... நாலு கேள்வி கேட்ட, கவிதை. 

 

 

 

 

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.