Jump to content

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா

அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

hpTcood3.jpg

வடக்கு ரஷ்யாவில் உள்ள பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோம் (Plesetsk Cosmodrome) விண்வெளி மையத்திலிருந்து ஏவுகணையை செலுத்தி ரஷ்ய இராணுவம் சோதித்து பார்த்தது. சர்மட் ஏவுகணை சாத்தானின் 2வது பாகம் என மேற்கு நாடுகளின் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி புதின், சர்மட் ஏவுகணையை யாராலும் வெல்ல முடியாது என்றும் உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என்றார்.

FQ17qrZVIAAEjTk.jpg

தொலைகாட்சியில் பேசிய ஜனாதிபதி புதின், தனித்துவமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தை வலுப்படுத்தும் என்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி இரு முறை யோசிக்க வேண்டும் என்றார்.
 

https://www.virakesari.lk/article/126101

 

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அது

இணையவன்

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் ப

goshan_che

தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி இரு முறை யோசிக்க வேண்டும் என்றார்.

Yet again, Vladimir Putin wins another 6 years as Russian leader

GIF palmadas klatschen maos - animated GIF on GIFER - by Bathis

அமெரிக்கா... இனி, அடக்கி வாசிக்க வேண்டும். 💪 😂
புட்டினுக்கு... வாழ்த்துக்கள். 👏 👏 👏

Edited by தமிழ் சிறி
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Funny Gifs : putin GIF - VSGIF.com

வாழ்த்துக்கள் புட்டின்.💐
தார தப்பட்டைகள் ஒலிக்கட்டும் :cool:

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா... இனி, அடக்கி வாசிக்க வேண்டும். 💪 😂
புட்டினுக்கு... வாழ்த்துக்கள். 👏 👏 👏

வரும் 9ம் திகதி ரஷ்யா நல்லதொரு செய்தியை அறிவிக்குமாம் 😁

 உக்ரேனுக்கு இன்னும் உக்கிரமாய்  இருக்குமோ? இருக்கும் இருக்கும் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

 

குமாரசாமி அண்ணரையும் சிறியையும் உங்களுக்கு தெரியவில்லை இன்னும்  என்று  தான் அர்த்தம்  சகோ

இத்தனை  வருடங்களாக  எழுதும் உறவுகள்  இருவரும்..

நாம் புரிந்து  கொண்டது  இவ்வளவு  தானா  சகோ???😪

  • Thanks 1
Link to comment
Share on other sites

26 minutes ago, விசுகு said:

 

குமாரசாமி அண்ணரையும் சிறியையும் உங்களுக்கு தெரியவில்லை இன்னும்  என்று  தான் அர்த்தம்  சகோ

இத்தனை  வருடங்களாக  எழுதும் உறவுகள்  இருவரும்..

நாம் புரிந்து  கொண்டது  இவ்வளவு  தானா  சகோ???😪

கருத்துக்களத்தை வாசிப்பவர்கள் யார் கருத்து எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொண்டுதானா வாசிக்க வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

 

குமாரசாமி அண்ணரையும் சிறியையும் உங்களுக்கு தெரியவில்லை இன்னும்  என்று  தான் அர்த்தம்  சகோ

இத்தனை  வருடங்களாக  எழுதும் உறவுகள்  இருவரும்..

நாம் புரிந்து  கொண்டது  இவ்வளவு  தானா  சகோ???😪

media1.giphy.com/media/Q7ozWVYCR0nyW2rvPW/200w....

விசுகர், ஒரே... தமாசுதான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

கருத்துக்களத்தை வாசிப்பவர்கள் யார் கருத்து எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொண்டுதானா வாசிக்க வேண்டும் ?

அப்படியென்றால்  உங்களது  இந்த  அடையாளப்படுத்தலும்  தவறு  தானே சகோ???

(அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வரும் 9ம் திகதி ரஷ்யா நல்லதொரு செய்தியை அறிவிக்குமாம் 😁

 உக்ரேனுக்கு இன்னும் உக்கிரமாய்  இருக்குமோ? இருக்கும் இருக்கும் 😂

FB removes deepfake video of Ukrainian President - Sentinelassam

வரும் 9ம் திகதி... செலென்ஸ்கி, 
தனது காக்கி சட்டையை...  கழட்டிப்  போட்டு, கலர் சட்டை போடலாம் என்று... 
மாண்புமிகு புட்டின்,  அறிவிக்கப் போகின்றார். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

முதல் வெடி விழ முன்னரே பிளேன் பிடித்து யூரோப் வந்தவர்கள் போரை அனுபவித்தவர்களா?

ஆட்டிலறி சத்தம், குண்டுவீச்சுக்கள் எதையும் நேரடியாகக் கேட்டேயிருக்கமாட்டார்கள். 

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

அப்படியென்றால்  உங்களது  இந்த  அடையாளப்படுத்தலும்  தவறு  தானே சகோ???

(அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்)

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன்.

ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இணையவன் said:

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன்.

ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

நீங்கள் சொல்வது எனக்கு புரிந்தது. நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கும்?

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது.

சர்வாதிகளுக்குரிய ஆணவபேச்சு. அதிலும் புரின் உலகின் அதியுர்ந்த பயங்கரவாத சர்வாதிகாரி  😟

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

 

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா, ஈரான், கியூபா, வெனிசுவேலா, யேமென் போன்ற நாடுகளையும் மேற்கு ஆபிரிக்க, ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமிப்புக்களாலும், பொருளாதாரத் தடையாலும், சுரண்டலாலும் பட்டினி போட்டு மக்களை அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கொன்று குவிக்கையில், 

ஒட்டுமொத்த மேற்கும், மேற்கு சார்பான நாடுகளும் எதிர்த்து நிற்கையில், தனித்து எதுவித வெளி உதவிகளுமின்றி தனது இராணுவ நடவடிக்கையினை தொடர்ந்து  மேற்கொள்ளும் பலத்தையும், நம்பிக்கையினையும் ரஸ்யாவுக்கு தந்தது/தருவது எது ? 

இந்த அணு வல்லமைதான் அந்த துணிச்சலை ரஸ்யாவுக்கு வழங்குகிறது. 

எனவே, பொருளாதார, இராணுவ பலம் தான் எதனையும் தீர்மானம் செய்கிறது. 

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சர்வாதிகளுக்குரிய ஆணவபேச்சு. அதிலும் புரின் உலகின் அதியுர்ந்த பயங்கரவாத சர்வாதிகாரி  😟

ர்ஸ்ய அதிபர்

""பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் "" 

என்று கூறியதாக தரவுகள்/சான்றுகள் எதனையும் காட்ட முடியுமா ?  

  • Like 1
Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

 

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா, ஈரான், கியூபா, வெனிசுவேலா, யேமென் போன்ற நாடுகளையும் மேற்கு ஆபிரிக்க, ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமிப்புக்களாலும், பொருளாதாரத் தடையாலும், சுரண்டலாலும் பட்டினி போட்டு மக்களை அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கொன்று குவிக்கையில், 

ஒட்டுமொத்த மேற்கும், மேற்கு சார்பான நாடுகளும் எதிர்த்து நிற்கையில், தனித்து எதுவித வெளி உதவிகளுமின்றி தனது இராணுவ நடவடிக்கையினை தொடர்ந்து  மேற்கொள்ளும் பலத்தையும், நம்பிக்கையினையும் ரஸ்யாவுக்கு தந்தது/தருவது எது ? 

இந்த அணு வல்லமைதான் அந்த துணிச்சலை ரஸ்யாவுக்கு வழங்குகிறது. 

எனவே, பொருளாதார, இராணுவ பலம் தான் எதனையும் தீர்மானம் செய்கிறது. 

ர்ஸ்ய அதிபர்

""பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் "" 

என்று கூறியதாக தரவுகள்/சான்றுகள் எதனையும் காட்ட முடியுமா ?  

நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன்.

2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி.

Marioupol Donbass பகுதி பலநூறு கிலோ மீற்றர் ரஸ்ய எல்லையைக் கொண்டது. அது தவிர அங்கு ஏற்கனவே பிரிவினைவாதிகள் போராடும் பகுதி. இதைவிட இலகுவான யுத்தத்தை உலகின் வல்லரசு எதிர்கொள்ள முடியாது. 

போர்க்கள நிலமையை விடுவோம். பல தசாப்தங்களுக்கு முன் அமெரிக்கா யப்பானில் செய்த மானுடருக்கெதிரான மாபெரும் அழிவுக்குப் பல மடங்கு மேல் என்னால் செய்ய முடியும் என்று மார்தட்டும் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை ஆதரித்து மகிழும் மனநிலை கொண்டவர்களா ஈழத் தமிழர்கள் ?

மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை.

வெட்கித் தலைகுனிய வேண்டிய சிந்தனை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வரும் 9ம் திகதி... செலென்ஸ்கி, 
தனது காக்கி சட்டையை...  கழட்டிப்  போட்டு, கலர் சட்டை போடலாம் என்று... 
மாண்புமிகு புட்டின்,  அறிவிக்கப் போகின்றார். 

இவர்ரை கதையளை பாத்தியளே. உதவி செய்யிற நாடுகளை வெருட்டுற மாதிரித்தான் கதைப்பார்..உக்ரேனுக்குள்ளை இருக்கிற மேற்குலக சார்பு அரசியல்வாதிகள் எல்லாம் மாஃபியாக்கள் தெரியுமோ? கிட்டத்தட்ட கோசோவா நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி......

பாத்தியளே சிறித்தம்பி புட்டின் ஒரு சிஷ்டமாய்த்தான் அடிக்கிறார்.முடிஞ்ச அளவுக்கு சனத்தை வெளியேறச்சொல்லிப்போட்டு சணல் அடியாம்.இந்த இரட்டை முக மேற்குலகு இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.இவையள் ஆயுதங்களை உக்ரேனுக்கு குடுத்துக்கொண்டே அங்கை ஒரே சண்டை அழிவு அலைச்சல் எண்டு ஒரே ஊளையிடுகினம்.நரிப்புத்தி மேற்குலகுக்கு இதுவும் வேணும்.இன்னும் வேணும்.

மேற்குலக வியாபாரிகளிடமிருந்து இந்த உலகத்தை புட்டின் காப்பாற்றுவார் என நம்புவோம்.

9ம் திகதியன்று அந்த நற்செய்தியை புட்டின் அறிவிக்கும் வரை நன்றி வணக்கம் சிறித்தம்பி.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

18 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக வியாபாரிகளிடமிருந்து இந்த உலகத்தை புட்டின் காப்பாற்றுவார் என நம்புவோம்.

9ம் திகதியன்று அந்த நற்செய்தியை புட்டின் அறிவிக்கும் வரை நன்றி வணக்கம் சிறித்தம்பி.

நல்லது.

இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். 

இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.

அப்படிங்களாண்ணே. அப்படின்னா.. இந்த உலகில் தனித்து நின்று தன் சொந்த இனத்தின் பங்களிப்போடு அதன் அரசியல் சமூக விடுதலைக்காகப் போராடிய மக்கள் மீது டொலர் கணக்கில் கமிசனை வாங்கிக் கொண்டு ஆயுதங்களையும்.. விமானங்களையும்.. பொஸ்பரஸ் குண்டுகளையும்.. விமானிகளையும்.. பயிற்சிகளையும் கொட்டிக் கொடுத்த உக்ரைனைக்கு கருணை காட்டுவது மட்டும் எப்படி நியாயமாகும்..??!

இன்னும் கோத்தா கும்பல்.. உக்ரைனிடம் வாங்கின ஆயுதத்திற்கு கொடுத்த டொலருக்கு.. கணக்குக் கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த வாரமும் ஒரு செய்தி வந்திருந்ததே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, இணையவன் said:

1) நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன்.

2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி.

Marioupol Donbass பகுதி பலநூறு கிலோ மீற்றர் ரஸ்ய எல்லையைக் கொண்டது. அது தவிர அங்கு ஏற்கனவே பிரிவினைவாதிகள் போராடும் பகுதி. இதைவிட இலகுவான யுத்தத்தை உலகின் வல்லரசு எதிர்கொள்ள முடியாது. 

போர்க்கள நிலமையை விடுவோம். பல தசாப்தங்களுக்கு முன் அமெரிக்கா யப்பானில் செய்த மானுடருக்கெதிரான மாபெரும் அழிவுக்குப் பல மடங்கு மேல் என்னால் செய்ய முடியும் என்று மார்தட்டும் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை ஆதரித்து மகிழும் மனநிலை கொண்டவர்களா ஈழத் தமிழர்கள் ?

மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை.

வெட்கித் தலைகுனிய வேண்டிய சிந்தனை.

இணையவன்,

உண்மையில் நீங்கள் கூற விரும்புவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

" நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன்.""

இது நல்லவிடயம்.

""2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி.""

எதனை அடிப்படையாகக் கொண்டு 2, 3,வாரங்கள் என்று கூறுகிறீர்கள். புரியவில்லை 🧐

புடினை சர்வாதிகாரி என்கிறீர்கள். அது உங்கள் சொந்தக் கருத்து. அதனையிட்டு நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. 

""மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை.""

ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறீர்கள்?

ரஸ்ய அதிபர்  பலகோடி மக்கள் வாழும் நாடொன்றை ஒரே ஏவுகணையால் தன்னால் அழிக்க முடியும் என்று கூறியதாக குறிப்பிட்டுடிருப்பதனாலா ? ஒரு அணுஆயுத நாட்டின் அதிபர் இவ்வாறு பொறுப்பில்லாமல் கூறுவார் என்று எப்படி இவ்வளவு வேகமாக முடிவுக்கு வந்தீர்கள்? செய்திகளை இப்படி இலகுவாக நம்புவது எங்களை நாங்களே முட்டாளாக்கும் செயற்பாடு என நான் நம்புகிறேன்.. 

ரஸ்ய அதிபர் இவ்வாறு கூறியதற்கு ஆதாரம்/சான்றுகளைக் காட்டமுடியுமா என்று விளங்க நினைப்பவரிடம் கேட்டதற்கு, பதிலேதும் கூறாமல் உங்கள் கருத்துக்கு விருப்பு வாக்கு செலுத்தியதிலிருந்து உங்களுக்கு புரியவில்லையா  இது ஆதாரமில்லாத/தவறான செய்தியென்று ?

வெட்கித் தலை குனியவேண்டிய சிந்தனை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். எந்தச் சிந்தனையை ஒட்டி வெட்கமுற வேண்டும்? 

ஆதாரங்களில்லாமல் சகட்டுமேனிக்கு வெளிவரும் gossip களை உண்மை என நம்பி நம்பி கருத்துக் கூறுபவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். 

உங்கள் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்பவர்க்ள் ஏன் வெட்கப்பட வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இணையவன் said:

நல்லது.

இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். 

இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.

இன்று உக்ரேனுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் முள்ளிவாய்க்கால் அழிவை கண்டும் காணாமல் இருப்பதன் காரணம் என்ன?

இறுதிகட்ட யுத்தத்தில் கூடுதலான புலம்பெயர்மக்கள் தாம் வசிக்கும் நாடுகளில் வீதியில் இறங்கி விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தினார்களே அதற்கு உங்கள் விசுவாச மேற்குலகிடமிருந்து ஏதாவது ஒரு விசனம் தெரிவித்தார்களா?

உக்ரேன் அதன் அழிவைப்பார்த்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என் இனத்திற்காக யார் அழுதார்கள்?

ஊரில் ஒரு வசனம் சொல்வார்கள்  செத்தவீட்டில் அழுத கண்ணீரும் கடன் என. இதன் அர்த்தம் விளங்கினால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் வெடி விழ முன்னரே பிளேன் பிடித்து யூரோப் வந்தவர்கள் போரை அனுபவித்தவர்களா?

ஆட்டிலறி சத்தம், குண்டுவீச்சுக்கள் எதையும் நேரடியாகக் கேட்டேயிருக்கமாட்டார்கள். 

 

சரி நானும் என்னைப்போன்றவர்களும் வெடிச்சத்தம் கேட்பதற்கு முன்னரே பாயை சுருட்டிக்கொண்டு வந்தவர்கள் தான் ஒத்துக்கொள்கின்றேன்.

வெடிச்சத்தங்கள் கேட்டும் அவலங்களை பார்த்த பின்னரும் எப்படி அயலவர்களை விட்டு,அவலப்படுபவர்களை விட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி ஓடி வரமுடிந்தது? இவ்வளவு ஈவு இரக்கமான மனம் கொண்ட தாங்கள் ஏன் சொந்த மண்ணை விட்டு ஆங்கில பூமியில் தஞ்சம் புகுந்தீர்கள்?

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பெண்டு சொல்லி சிரிச்சுதாம். 😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, இணையவன் said:

நல்லது.

இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். 

இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.

இரண்டு வெற்றிகளும் மனித அழிவுகளை கொண்டது. எனக்கு இது ஏற்புடையதல்ல.

ம்ன் இன அழிவு பலத்துடன் இருந்தவர்களை நிக்கதியாக்கி விட்டு,பல தடைகளை போட்டு கைகளை கட்டிய பின்,  ஆயுதங்களை மௌனிக்க வைத்த பின் கண்மூடித்தனமாக நயவஞ்சகமாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பின் அழித்தொழித்தார்கள்.

உக்ரேனில் அப்படியல்ல. நாட்டுக்கு நாடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு ஆயுத உதவி வழங்குகின்றார்கள்.நவீன ஆயுத பாவனைக்கு பயிற்சி வழங்குகின்றார்கள்.இராணுவ ஆலோசனைகள் வழங்குகின்றார்கள்.போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரை அயல் நாடுகள் பொறுப்பேற்கின்றார்கள். உக்ரேனில் இருந்துவரும் மக்களை (அவர்கள் அகதிகள் இல்லையாம்) மணிநேரமும் காத்திருந்து தங்கள் நாட்டுக்கு  அழைத்து வந்து பராமரிக்கின்றார்கள்.

மனிதனுக்கு பரிதாப உணர்ச்சி அவசியம். ஆனால் அதற்கென்று நேரகாலம் இடம் வலம் பார்க்க வேண்டியது முக்கியம்.

  • Like 2
Link to comment
Share on other sites

கபிதான், நான் பிரெஞ்சு  செய்திகளை அதிகம் வாசிப்பதுண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதின்படி Kiev இனைப் பிடிப்பதற்காகத்தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ரஸ்யப் படைகள் அங்கு நகர்த்தப்பட்டன. அந்த நகரைப் பிடிக்காமல் ஏன் பலமான இழப்புகளுடன் ஏன் பின்வாங்க வேண்டும் ? ஒரு நாட்டின் இராணுவ பலத்தைச் சிதைக்க வேண்டுமானால் அதன் தலைநகரைப் பிடிப்பதை விட்டு ஏன் தனது நாட்டு எல்லையில் நின்று வீரம் பேச வேண்டும் ?

புட்டின் சர்வாதிகாரி என்பது எனது சொந்தக் கருத்தாக நீங்கள் கருதினால் இது பற்றி உங்களுடன் உரையாடுவதில் பயனில்லை.

கொழும்புத் தாக்குதலைச் சுட்டிக் காட்டியது எந்த நிலையிலும் புலிகளின் இலக்கு சிங்கள பொதுமக்கள் இல்லை. தற்போது உக்ரெய்னில் இருந்து வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் அது முற்றிலும் இராணுவ இலக்குகள் இல்லை.

இதுவரை மேற்கு நாடுகள் யுத்தத்தில் இறங்காமைக்குக் காரணம் இயலாமை அல்லது மூன்றாவது உலக யுத்தம் மூழும் என்ற காரணம் இல்லை. ரஸ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களும் ஐரோப்பா முழுவதும் உள்ள மின்னணு ஆலைகளும்தான். மேற்கு நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அது இனி ஒருபோது பாவிக்கப்பட மாட்டாது என்று நம்பலாம். ரஸ்யா அப்படி அல்ல. புட்டின் எடுப்பதுதன் முடிவு. புட்டினை நீங்கள் ஒரு பொறுப்புள்ள மனிதராகக் கருதினால் அது உங்கள் விருப்பம்.

வெட்கித் தலை குனியவேண்டிய சிந்தனை எனக் குறிப்பிட்டது எதோ ஒரு காரணத்துக்காக முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களைப் பேரினவாதம் பலியிட்டதோ அதே இனம் அதேபோன்று இன்னொரு தேசத்தில் ஏதோ காரணத்துக்காக அங்கும் பொதுமக்கள் சாவதைக் கண்டுகொள்ளாது அதை வெற்றியாகக் கொண்டாடுவதைத்தான்.

ரஸ்ய ஏவுகணை ஆதாரம். இது பிரெஞ்சில் உள்ளது. RS-28 Sarmat பற்றித் தேடிப் பாருங்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனது அவதானிப்பின் படி......  கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு பல திரிகளில் கருத்து எழுதாமலே பக்கசார்பு விருப்பு வாக்கை இட்டவர்களில் நீங்கள் முதன்மையானவர்.நிழலியும் இதே வேலையை செய்திருக்கின்றார். ஆனால் நிழலி குறைந்த பட்சம் திரியில் ஒரு வசன கருத்தையாவது வைத்திருப்பார்.ஆனால் நீங்கள்??????

குழுவாதம் இல்லாது கருத்து எழுத வேண்டுமெனில் ஒருவர் முதுகை மற்றவர் சொறிவது போல் ஆகிவிடும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.