Jump to content

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

புடாபெஸ்ட் மெமோராஸ்டம் என்ற ஒப்பந்தம் 5..12..1994 இல் கையொழுத்து இடப்பட்டது இதில் 1..போரிஸ் யெல்ட்சின்.  2..பில் கிளிண்டன்.  3..உக்கிரேனிய ஐனாதிபதி லியோனிட் குச்மா 4..பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர்  ஆகிய நான்கு தலைவர்கள் கையெழுத்திட்டார் ர்கள....அதில் ஒரு விதியை மட்டும் குறித்து காட்டுகிறேன்....அதாவது   உக்ரேனின ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள் / உக்ரேனியர்கள்  தற்காப்புக்காக தவிர உக்ரேனுக்கு எதிராக தங்கள் / நான்கு நாடுகளின் ஆயுதங்கள் எதனையும் பயன்படுததமாட்டார்கள்.    என்பதாகும். ....இந்த விதியை புட்டின் அம்பட்டமாக 2014இல மீறி கிரிமியாவை இணைந்து கொண்டார் ....அந்த சமயத்தில் மற்ற மூன்று நாடுகளும் அமைதியாக இருந்தார்கள்....இன்று 2022 ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?. ஆகவே புடாபெஸ்ட் ஒப்பந்தம்.....புட்டின்  தான்  முதலில் மீறியமை உறுதியானது  😆

On 23 May 1992, Russia, the U.S., Belarus, Kazakhstan and Ukraine signed the Lisbon Protocol to the START I treaty, ahead of ratifying the treaty later. The protocol committed Belarus, Kazakhstan and Ukraine to adhere to the NPT as non-nuclear weapons states as soon as possible. However, the terms for the transfer of the nuclear warheads were not agreed, and some Ukrainian officials and parliamentarians started to discuss the possibility of retaining some of the modern Ukrainian built RT-23 (SS-24) missiles and Soviet built warheads.[10][11]

In 1993, two regiments of UR-100N (SS-19) missiles in Ukraine were withdrawn to storage because warhead components were past their operational life, and Ukraine's political leadership realised that Ukraine could not become a credible nuclear military force as they could not maintain the warheads and ensure long term nuclear safety. Later in 1993, the Ukrainian and Russian governments signed a series of bilateral agreements giving up Ukrainian claims to the nuclear weapons and the Black Sea Fleet, in return in gas and oil debt cancellation and future supplies of fuel for its nuclear power reactors. Ukraine agreed to ratify the START I and NPT treaties promptly. This caused severe public criticism leading to the resignation of Ukrainian Defence Minister Morozov.[2] On 18 November 1993, the Rada passed a motion agreeing to START I but renouncing the Lisbon Protocol, suggesting Ukraine would only decommission 36% of missile launchers and 42% of the warheads on its territory, and demanded financial compensation for the tactical nuclear weapons removed in 1992. This caused U.S. diplomatic consternation, and the following day Ukrainian President Kravchuk said "we must get rid of [these nuclear weapons]. This is my viewpoint from which I have not and will not deviate." He then brought a new proposal to the Rada.[10][11]

https://en.wikipedia.org/wiki/Budapest_Memorandum_on_Security_Assurances

Later in 1993, the Ukrainian and Russian governments signed a series of bilateral agreements giving up Ukrainian claims to the nuclear weapons and the Black Sea Fleet, in return in gas and oil debt cancellation 

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அது

இணையவன்

நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் ப

goshan_che

தலைவருடன் கடைசிவரை நிண்டவர்களில் உங்கள், எங்கள் தலைமுறையினரும் அடங்குவர் அண்ணை. 2009 க்கு முன் ஒரு தலைமை இருந்தது, ஆகவே புலத்தில் இருந்து தேசியப்பற்றை பறைசாற்றுவது, உழைப்பது முடியுமாய் இருந்தது. 

1 hour ago, Maruthankerny said:

உகண்டாதான் உலகம் என்றால் 
இடி அமீன் தான் பெரும் கூட்டணி 

மேலே இருக்கும் கருத்து சரியாக புரியவில்லை 
சாதிய மேலாதிக்கம் பெரும்பாண்மையானராக பலமிக்கவராக இருந்தால் 
அடிபணிந்து போங்கள் என்ற ஒரு அச்சுறுத்தலாகவே மேலோட்ட்மக இருக்கிறது.


உக்கரையின் 
ரஸ்யா 
என்று ஒவ்வருவரும் ஒரு சேலை தலைப்பை பற்றிக்கொண்டு 
தங்கள் தங்கள் பங்குக்கு நிலை  சார்ந்து நியாயம் கற்பிக்க போனால் 
இறுதியில் இவ்வாறான ஆதிக்க ஆணவ கருத்துகளுடனேயே வந்து நிற்க நேரிடும் 

உலகில் வல்லாதிக்க போர் என்பது கடந்த 3000 ஆண்டுகளாக நடைபெறுகிறது 
இந்த அளவுக்கு நாகரீகமாக முன்னேறிய மனித இனம் இவாறான ஒரு மனித பேரழிவை 
செய்யத்தான் வேண்டுமா? 
உக்ரைன் ரஷ்ய போர் என்பது மேற்குலகால் கடந்த 20 வருடமாக நன்கு திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்டே வருகிறது. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

மேற்கு காப்பாற்றும் என்று மேற்கு நிலை சார்ந்து பூகோள அடிப்படை மறந்து 
வால்பிடித்த சதாம் குசேய்ன் ...... பின்லாடன் + முகாஜிதீன்கள் .... இன்றைய சிரிய அரசுகளுக்கு 
நடந்த சோகம் எதிர்கால உகரனியர்களுக்கும் உண்டு என்பதே கடந்தகால தீர்ப்பு 

அமெரிக்கநாட்டு வேக உணவு விடுதிகள் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு மற்றும் இருதய நோயை பரப்புகிறது என்பதை பல மருத்த்துவர்கள் ஆதரபூர்வமாக நிரூபித்த காலம் கடந்துபோய் 
உயிரச்சுறுத்தல் இருந்தும் சில மருத்துவ ஆய்வாளர்கள் இன்று இது திட்டமிட்டே நடக்கிறது என்று ஆதரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் நிலையே இதுவாக இருக்கும்போது 
(இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன் .... 1970களில்  அமெரிக்க சிகரெட் நிறுவனமான பிலிப் மோரிஸ்  செக்கோஸ்லோவாக்கிய அரசை சந்தித்து புகை பிடித்தலை தூண்ட கூறியது விளம்பர செலவு அனைத்தையும்  தாமே ஏற்பதாகவும். இவ்வாறு செய்தால் மக்கள் ஓய்வூதிய காலம் எட்டும்போது இறந்துவிடுவார்கள் என்றும்... அரசுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தார்கள்) 
உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

வட கொரிய மக்கள் தற்போதைய அரசின் கீழ் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதும் நாம் 
வட கொரிய அரசு என்ன சீரழிவை மற்றைய நாட்டுக்கு செய்கிறது? ஏன் இவ்வளவு பொருளாதார தடைகள் 
என்பதை இலகுவாக மறந்துவிடுகிறோம். வட கொரிய மக்களின் பட்டினிக்கு வட கொரிய அரசே காரணம் எனும் நிலைக்கு  இலகுவாக வந்துவிடுகிறோம். 

லிபியாவில்  இலவச வீடு ....... இலவச கல்வி ... இலவச மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் 
கடந்தகால அரசினால் நிர்ணயமாக இருந்தது ........ இன்றைய லிபியர்கள் ரோட்டில் பிச்சை பெண்கள் உணவுக்கு  விபச்சாரம் எனும் நிலையில் நிற்கிறது. 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

( இதை கோஷனுக்கான பதிலாக நான் எழுதவில்லை. இவ்வாறான ஒரு கருத்தை இன்னொரு கருத்தை பதிவு செய்வதன் மூலம்  புரியவைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு அறவே இப்போது இல்லை. ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது) 

 

உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

 

உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும்.
மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

 

ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது

 

Thanks Annai

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

 தென்னமெரிக்க நாடுகளை பட்டினியால் வாட்டும்போதும், மத்திய கிழக்கை யுத்தங்களால் அழிக்கும்போதும், ஆபிரிக்காவை சுரண்டலுக்கு உட்படுத்தும்போதும் எம்மவர்களுக்கு வராத கோபம், உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின்போது மட்டும் ரஸ்யாவின் மீது எம்மவர்களுக்கு கோபம் வருகிறதே? 

அதன்  காரணம்  என்ன? 

 

மேலே மற்றவர்கள் எழுதியவற்றை விட இன்னுமொரு காரணம் இருக்கிறது. இந்த சண்டை தொடங்கியபோது, அவர்களுக்கு அடி விழுவதை இட்டு, அடித்து நொறுக்கப்படுவதை இங்கு ரசித்தவர்களும், கொண்டாடியவர்களும், நியாயப்படுத்தியவர்களும் என்று நிறைய பேர் உண்டு. மத்தியகிழக்கில் அடி விழுவதை இங்கு கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. நடந்த கொலைகளை மீடியாக்களின் சதி என்று முண்டு கொடுக்கவில்லை. நம்மால் எதுவும் செய்ய முடியாது, முடியவில்லை அவ்வளவுதான். ஜோர்ஜ் புஷ் அல்லது டிரம்ப் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படவில்லை. நாட்டின் சட்டங்களை வளைத்து, எதிர்கட்சிகளை இல்லாமல் பண்ணி, தன்னை ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாக மாற்றி ஆளும் புடின், இப்பொழுது நமது திடீர் ஹீரோவாக  மாறிவிட்டார், சகிக்கவில்லை

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நீர்வேலியான் said:

"நாட்டின் சட்டங்களை வளைத்து, எதிர்கட்சிகளை இல்லாமல் பண்ணி, தன்னை ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாக மாற்றி ஆளும் புடின்,"  

இப்பொழுது நமது திடீர் ஹீரோவாக  மாறிவிட்டார், சகிக்கவில்லை

எந்த அடிப்படையில் புடினை சர்வாதிகாரி என்கிறீர்கள் ? பலரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இன்றளவும் எமதாட்கள் எவரும்  மகிந்தவையோ அல்லது கொட்டாபய வையோ  சர்வாதிகாரி எனக் கூறியது கிடையாது. 

ஆர்சரியமாகவிருக்கிறது 🧐

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

உகண்டாதான் உலகம் என்றால் 
இடி அமீன் தான் பெரும் கூட்டணி 

மேலே இருக்கும் கருத்து சரியாக புரியவில்லை 
சாதிய மேலாதிக்கம் பெரும்பாண்மையானராக பலமிக்கவராக இருந்தால் 
அடிபணிந்து போங்கள் என்ற ஒரு அச்சுறுத்தலாகவே மேலோட்ட்மக இருக்கிறது.


உக்கரையின் 
ரஸ்யா 
என்று ஒவ்வருவரும் ஒரு சேலை தலைப்பை பற்றிக்கொண்டு 
தங்கள் தங்கள் பங்குக்கு நிலை  சார்ந்து நியாயம் கற்பிக்க போனால் 
இறுதியில் இவ்வாறான ஆதிக்க ஆணவ கருத்துகளுடனேயே வந்து நிற்க நேரிடும் 

உலகில் வல்லாதிக்க போர் என்பது கடந்த 3000 ஆண்டுகளாக நடைபெறுகிறது 
இந்த அளவுக்கு நாகரீகமாக முன்னேறிய மனித இனம் இவாறான ஒரு மனித பேரழிவை 
செய்யத்தான் வேண்டுமா? 
உக்ரைன் ரஷ்ய போர் என்பது மேற்குலகால் கடந்த 20 வருடமாக நன்கு திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்டே வருகிறது. உக்ரனியே அரசுகளால் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி நியாயம் இன்று இந்த யாழ் களத்திலும் இறந்தே கிடக்கிறது 

மேற்கு காப்பாற்றும் என்று மேற்கு நிலை சார்ந்து பூகோள அடிப்படை மறந்து 
வால்பிடித்த சதாம் குசேய்ன் ...... பின்லாடன் + முகாஜிதீன்கள் .... இன்றைய சிரிய அரசுகளுக்கு 
நடந்த சோகம் எதிர்கால உகரனியர்களுக்கும் உண்டு என்பதே கடந்தகால தீர்ப்பு 

அமெரிக்கநாட்டு வேக உணவு விடுதிகள் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு மற்றும் இருதய நோயை பரப்புகிறது என்பதை பல மருத்த்துவர்கள் ஆதரபூர்வமாக நிரூபித்த காலம் கடந்துபோய் 
உயிரச்சுறுத்தல் இருந்தும் சில மருத்துவ ஆய்வாளர்கள் இன்று இது திட்டமிட்டே நடக்கிறது என்று ஆதரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் நிலையே இதுவாக இருக்கும்போது 
(இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன் .... 1970களில்  அமெரிக்க சிகரெட் நிறுவனமான பிலிப் மோரிஸ்  செக்கோஸ்லோவாக்கிய அரசை சந்தித்து புகை பிடித்தலை தூண்ட கூறியது விளம்பர செலவு அனைத்தையும்  தாமே ஏற்பதாகவும். இவ்வாறு செய்தால் மக்கள் ஓய்வூதிய காலம் எட்டும்போது இறந்துவிடுவார்கள் என்றும்... அரசுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்தார்கள்) 
உக்ரேனிய மக்கள் இறக்கிறார்கள் என்று அமேரிக்க அரச தலைவர் அழுவது என்பது என்ன என்பதை 
உலகின் வேறு ஒரு இனம் புரிய மறந்தாலும் ........ அலற அலற அடிவாங்கிய ஈழத்தமிழரும் மறந்துதான் ஆகவேண்டுமா?? 

வட கொரிய மக்கள் தற்போதைய அரசின் கீழ் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதும் நாம் 
வட கொரிய அரசு என்ன சீரழிவை மற்றைய நாட்டுக்கு செய்கிறது? ஏன் இவ்வளவு பொருளாதார தடைகள் 
என்பதை இலகுவாக மறந்துவிடுகிறோம். வட கொரிய மக்களின் பட்டினிக்கு வட கொரிய அரசே காரணம் எனும் நிலைக்கு  இலகுவாக வந்துவிடுகிறோம். 

லிபியாவில்  இலவச வீடு ....... இலவச கல்வி ... இலவச மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் 
கடந்தகால அரசினால் நிர்ணயமாக இருந்தது ........ இன்றைய லிபியர்கள் ரோட்டில் பிச்சை பெண்கள் உணவுக்கு  விபச்சாரம் எனும் நிலையில் நிற்கிறது. 

நாம் மனிதம் பேசுவோம் 
தவரேல் எதோ ஒரு ஆதிக்க ஆணவ சக்தியை பிடித்து தொங்கிக்கொண்டு நிற்போம் 
அப்போதே அடிப்படை நீதி நியாயம் இறந்துவிடும். மேற்கொண்டு பந்தி பந்தியாக பெயிண்ட் அடிக்க என்ன இருக்க  போகிறது? 

( இதை கோஷனுக்கான பதிலாக நான் எழுதவில்லை. இவ்வாறான ஒரு கருத்தை இன்னொரு கருத்தை பதிவு செய்வதன் மூலம்  புரியவைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு அறவே இப்போது இல்லை. ரஷ்ய தான் வெல்லவேண்டும்  உக்ரைந்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் நீங்கி பாதிக்க படும் மக்களுக்கு ஒரு துரும்பை  என்றாலும் எங்களால் கொடுக்க முடிந்தால் ... அதன் பிரதி பலன் எமது அடுத்த சந்ததிக்கு சென்று சேரலாம்  எனும் ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே உள்ளது) 

இங்கே லைக் போட்டது உங்கள் நல்ல மனதுக்கு.

மற்றும்படி நீங்கள் சொல்லும் நிலை வர ஒவ்வொரு நாட்டிலும் புத்தர் ஜனாதிபதியாக, ஜேசு பிரதமராக வரவேண்டும்.

உலக வரலாறு வாள், துப்பாக்கி முனையில் தந்திரஙகளாலேயே நகர்கிறது. நகரும்.

இங்கே அணி சாராமல் நிற்கவே ஒரு அணியை அமைக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அடிக்கடி இதை சொல்பவன் என்ற ரீதியில்.

நான் முன்பே எழுதியதை போல ஓடி வந்தவர் எல்லாம் ஓடி வந்தவர்தான்.

அதில் முன்னுக்கு வந்தவர் பின்னுக்கு வந்தவர் எண்ட வேறுபாடு இல்லை.

ஆனால் வாழ்ந்த அனுபவம் (lived experience)  83 தைப்பொங்கல் சீன வெடியோடு கிளப்பியவத்களுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஏனையோர் அவலங்களை சந்தித்த போது, இவ்வாறு ஓடி வந்தோர் அதை கொக்கிளாய் கொப்பி, தவளைபாய்ச்சல் கொப்பி, ஓயாத அலைகள் கொப்பி எண்டு ரம்போ, கொமாண்டோ படங்கள் போல பார்த்த அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

யுத்தத்தின் அவலத்தை ஒரு போதும் சண்டை கொப்பி பார்த்து அறிய முடியாது அண்ணை.

இந்த அனுபவ குறைபாடு நிச்சயம் எழுத்திலும் கருத்திலும் தொனிக்கிறது.

ஒரு ரயில் விபத்தை - பெட்டியள் எல்லாம் சுக்கல் சுக்கலா கிடக்கு எண்டு ரசித்து எழுதமாட்டோம்.

ஆனால் உக்ரேனில் கற்குவியாலக கிடப்பது குடிமனைகள் என தெளிவாக தெரிந்த பின்னும், அதை சுட்டி பெருமிதமாக (இதில் என்ன பெருமிதம்) எழுதுவோம்.

வடிவாக அவதானித்து பாருங்கள், யாழ்களத்கில் ரஸ்ய ஆதரவு நிலை எடுத்த, ஊரில் அடி வாங்கியோர் கூட இப்படி எழுத மாட்டார்கள்.

ஏனென்றால் இப்படி ஒரு கற்குவியலுக்குள் இருந்து அவர்களும் எழும்பி வந்திருப்பதால்.

இதுதான் யுத்த வடுக்களை சுமந்தவர்களுக்கும், அதை பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வீடியோ கொப்பியில் பார்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

 

 

உடான்ஸ் தெய்வமே...  உன்னைப்போல இடித்து சொரணை வரும் அளவுக்கு (வராது... இருந்தாலும்) சொல்ல என்னால் முடியவியல்லையே.  🙏 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

உடான்ஸ் தெய்வமே...  உன்னைப்போல இடித்து சொரணை வரும் அளவுக்கு (வராது... இருந்தாலும்) சொல்ல என்னால் முடியவியல்லையே.  🙏 😂

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும் 😆

அவர் "Grand Master" நான் வெறும் "Experienced".. வித்தியாசம் இருக்கத்தானே வேணும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எந்த அடிப்படையில் புடினை சர்வாதிகாரி என்கிறீர்கள் ? பலரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இன்றளவும் எமதாட்கள் எவரும்  மகிந்தவையோ அல்லது கொட்டாபய வையோ  சர்வாதிகாரி எனக் கூறியது கிடையாது. 

ஆர்சரியமாகவிருக்கிறது 🧐

 

கபிதன். ஒரு வருடத்திற்குள் நடந்த உண்மை சம்பவம் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் எழுதி இருக்கிறது...ரஷ்யா அதிபர்  புடின். ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை கூலி ஆள்களை நியமித்து கொலை செய்ய முயற்சித்தவர்.  நஞ்சு உணவுகள் கொடுத்து    அவர் மயங்கி விட்டார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் விடயம் அறிந்து உடன் தனி விமானம் மூலம் பேர்லின் கூட்டி வந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இங்கே இருந்தவர்   புட்டின் இடமளிக்கவில்லை. ரஷ்யாவில் மருத்துவம் செய்ய முடியும் என்று அடம்பிடித்தான்...இதை போல் இன்னும் பல விடயங்கள் எனக்கு தெரியும்.....எனவேதான் நீர்வேலியான் கருத்தை நான் வழிமொழிந்து உள்ளேன்....நீங்கள் புட்டினை எப்படி நினைத்தாலும் சரி அது உங்கள் இஸ்டம்.  😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

கபிதன். ஒரு வருடத்திற்குள் நடந்த உண்மை சம்பவம் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் எழுதி இருக்கிறது...ரஷ்யா அதிபர்  புடின். ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை கூலி ஆள்களை நியமித்து கொலை செய்ய முயற்சித்தவர்.  நஞ்சு உணவுகள் கொடுத்து    அவர் மயங்கி விட்டார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் விடயம் அறிந்து உடன் தனி விமானம் மூலம் பேர்லின் கூட்டி வந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இங்கே இருந்தவர்   புட்டின் இடமளிக்கவில்லை. ரஷ்யாவில் மருத்துவம் செய்ய முடியும் என்று அடம்பிடித்தான்...இதை போல் இன்னும் பல விடயங்கள் எனக்கு தெரியும்.....எனவேதான் நீர்வேலியான் கருத்தை நான் வழிமொழிந்து உள்ளேன்....நீங்கள் புட்டினை எப்படி நினைத்தாலும் சரி அது உங்கள் இஸ்டம்.  😆

35 minutes ago, Kandiah57 said:

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும் 😆

மில்லியன் கணக்கில் ஈராக்கில் கொன்ற புஸ் ஒரு போதும் சர்வாதிகாரி ஆக மாட்டார். ஏனெனில் அவர் கொன்றது ஒரு அந்நிய நாடு: அத்தோடு முசிலிம் நாடு. எப்படி இந்த உலகம் (நீங்கள் உட்பட) இவ்வளவு மும்முரமாக பதில் கருத்து எழுதவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

மேலே மற்றவர்கள் எழுதியவற்றை விட இன்னுமொரு காரணம் இருக்கிறது. இந்த சண்டை தொடங்கியபோது, அவர்களுக்கு அடி விழுவதை இட்டு, அடித்து நொறுக்கப்படுவதை இங்கு ரசித்தவர்களும், கொண்டாடியவர்களும், நியாயப்படுத்தியவர்களும் என்று நிறைய பேர் உண்டு. மத்தியகிழக்கில் அடி விழுவதை இங்கு கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. நடந்த கொலைகளை மீடியாக்களின் சதி என்று முண்டு கொடுக்கவில்லை. நம்மால் எதுவும் செய்ய முடியாது, முடியவில்லை அவ்வளவுதான். ஜோர்ஜ் புஷ் அல்லது டிரம்ப் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படவில்லை. நாட்டின் சட்டங்களை வளைத்து, எதிர்கட்சிகளை இல்லாமல் பண்ணி, தன்னை ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாக மாற்றி ஆளும் புடின், இப்பொழுது நமது திடீர் ஹீரோவாக  மாறிவிட்டார், சகிக்கவில்லை

யாழ்கள புட்டின் பிரிகேட்க்குகும் ஏனையோருக்குமான வித்தியாசம் இவ்வளவுதான். 

இங்கே உக்ரேனிய படுகொலைகளை கொண்டாடியது போல வேறு எதையும் யாரும், ஒரு போதும் கொண்டாடியதில்லை.

ஒரு பலவீனமான தமிழனாக எப்போதும் நாம் மெளனசாடிகளாகவே இருந்தோம்.

ஆனால் புட்டினை வளர விட்டால் நமக்கே ஆபத்து என்பதால் எதிர்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

மில்லியன் கணக்கில் ஈராக்கில் கொன்ற புஸ் ஒரு போதும் சர்வாதிகாரி ஆக மாட்டார். ஏனெனில் அவர் கொன்றது ஒரு அந்நிய நாடு: அத்தோடு முசிலிம் நாடு. எப்படி இந்த உலகம் (நீங்கள் உட்பட) இவ்வளவு மும்முரமாக பதில் கருத்து எழுதவில்லை. 

எழுதி இருப்பேன்....ஐயா ஆனால் அப்போது நான் எந்த இணைய தளத்திலும் அங்கத்துவம் பெற இல்லை மேலும் அந்த நேரம் விசைப்பலகையில் தட்டவும் எனக்கு தெரியாது மட்டுமல்ல கம்பூட்டருமில்லை  .....2003 ஆம் ஆண்டு இல்லையா?.   நாங்கள் எழுதி ஒரு சிறிய பூச்சி புழுக்கள் கூட சாகாத..🤣🙏 கவலை...கோபம்...கொள்ள வேண்டாம் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உக்ரேனை நினைத்து யாரும் கண்ணீர் வடிப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால்   அப்பாவிகளின் குடிமனைகளை தாக்குகிறார்கள் என அப்பட்டமாக தெரியும் போது அதை இட்டு கவலை கொள்வது சாதாரண மனித இயல்பு.

இந்த உலகில் உக்ரேனில் மட்டும் அழிவுகள் நடக்கவில்லை.உலகம் பூராகவும் மனித அழிவுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. பிரத்தியேகமாக உக்ரேனுக்கு மட்டும் பரிதாபப்படுவதற்கு மேற்குலக விசுவாசிகளால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

உக்ரேனியர்கள்  தற்காப்புக்காக தவிர உக்ரேனுக்கு எதிராக தங்கள் / நான்கு நாடுகளின் ஆயுதங்கள் எதனையும் பயன்படுததமாட்டார்கள்.    என்பதாகும். ....இந்த விதியை புட்டின் அம்பட்டமாக 2014இல மீறி கிரிமியாவை இணைந்து கொண்டார் ....அந்த சமயத்தில் மற்ற மூன்று நாடுகளும் அமைதியாக இருந்தார்கள்....இன்று 2022 ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?. ஆகவே புடாபெஸ்ட் ஒப்பந்தம்.....புட்டின்  தான்  முதலில் மீறியமை உறுதியானது  

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகள் மேற்குலகுடன் வியாபார நீதியாக நட்பு கொண்டாலும் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். எனவே ஒப்பந்தத்தை மீறியது பிரிந்த நாடுகளே அன்றி ரஷ்யா அல்ல.தற்பாதுகாப்பிற்காக மட்டுமே ரஷ்யா  கிரிமியாவை சுவீகரித்து கொண்டது. அங்கே நடந்த ரஷ்ய மக்கள் கொலைகளை நாங்கள் பேசமாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இந்த உலகில் உக்ரேனில் மட்டும் அழிவுகள் நடக்கவில்லை.உலகம் பூராகவும் மனித அழிவுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. பிரத்தியேகமாக உக்ரேனுக்கு மட்டும் பரிதாபப்படுவதற்கு மேற்குலக விசுவாசிகளால் மட்டுமே முடியும்.

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி விளங்கபடுத்துவது என்பது புரியவில்லை அண்ணை. கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாரி ஒண்டையே திரும்ப, திரும்ப சொல்கிறீர்கள்.

நாங்கள் எல்லா அழிவுகளுக்கும் கவலைப்படுகிறோம். உக்ரேன், மோல்டோவா, போலந்து, ஜேர்மன், பிரான்ஸ், யூகே என இது எம்மை, தனி மனிதர்களாக, குடும்பங்களாக, இனமாக நெருக்கும் என்பதால், இது நேட்டோவின் பிரசச்னை மட்டும் அல்ல, புலம் பெயர் ஐரோப்பிய தமிழ் இனத்தின் இருப்புக்கே ஆபத்தான விடயம் என்பதால், சுயநலமாக இதில் அதிக அக்கறை எடுக்கிறோம்.

அப்புட்டுத்தேன்🙏🏾

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

எழுதி இருப்பேன்....ஐயா ஆனால் அப்போது நான் எந்த இணைய தளத்திலும் அங்கத்துவம் பெற இல்லை மேலும் அந்த நேரம் விசைப்பலகையில் தட்டவும் எனக்கு தெரியாது மட்டுமல்ல கம்பூட்டருமில்லை  .....2003 ஆம் ஆண்டு இல்லையா?.   நாங்கள் எழுதி ஒரு சிறிய பூச்சி புழுக்கள் கூட சாகாத..🤣🙏 கவலை...கோபம்...கொள்ள வேண்டாம் 😂

உங்களுக்கு வீட்டு வேலை தரப்பட்டுள்ளது. கேட்டு இன்றைய உலகோடு ஒப்பிடுங்கள்.

 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

அடிக்கடி இதை சொல்பவன் என்ற ரீதியில்.

நான் முன்பே எழுதியதை போல ஓடி வந்தவர் எல்லாம் ஓடி வந்தவர்தான்.

அதில் முன்னுக்கு வந்தவர் பின்னுக்கு வந்தவர் எண்ட வேறுபாடு இல்லை.

ஆனால் வாழ்ந்த அனுபவம் (lived experience)  83 தைப்பொங்கல் சீன வெடியோடு கிளப்பியவத்களுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஏனையோர் அவலங்களை சந்தித்த போது, இவ்வாறு ஓடி வந்தோர் அதை கொக்கிளாய் கொப்பி, தவளைபாய்ச்சல் கொப்பி, ஓயாத அலைகள் கொப்பி எண்டு ரம்போ, கொமாண்டோ படங்கள் போல பார்த்த அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

யுத்தத்தின் அவலத்தை ஒரு போதும் சண்டை கொப்பி பார்த்து அறிய முடியாது அண்ணை.

இந்த அனுபவ குறைபாடு நிச்சயம் எழுத்திலும் கருத்திலும் தொனிக்கிறது.

ஒரு ரயில் விபத்தை - பெட்டியள் எல்லாம் சுக்கல் சுக்கலா கிடக்கு எண்டு ரசித்து எழுதமாட்டோம்.

ஆனால் உக்ரேனில் கற்குவியாலக கிடப்பது குடிமனைகள் என தெளிவாக தெரிந்த பின்னும், அதை சுட்டி பெருமிதமாக (இதில் என்ன பெருமிதம்) எழுதுவோம்.

வடிவாக அவதானித்து பாருங்கள், யாழ்களத்கில் ரஸ்ய ஆதரவு நிலை எடுத்த, ஊரில் அடி வாங்கியோர் கூட இப்படி எழுத மாட்டார்கள்.

ஏனென்றால் இப்படி ஒரு கற்குவியலுக்குள் இருந்து அவர்களும் எழும்பி வந்திருப்பதால்.

இதுதான் யுத்த வடுக்களை சுமந்தவர்களுக்கும், அதை பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வீடியோ கொப்பியில் பார்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

 

 

எமக்கும் மானம் ரோசம் மனிதாபிமானம் எல்லாம் இருக்கின்றது. நாங்கள் ஜடங்கள் அல்ல.
எமக்கும் மனித அழிவுகளை பார்க்க,கட்டிடங்களின் அழிவை பார்க்க மிகுந்த கவலை வருகின்றதுதான்.இருந்தாலும் இவ்வளவு அழிவுகளை பார்த்த பின்னரும் மேற்குலகு ஏட்டிக்கு போட்டியாக ஆயுதங்களை கொடுக்கின்றனவே? அதன் பொருள் என்ன எவ்வளவு அழிவுகள் வந்தாலும் அடிபடுங்கள் நம் சார்பு வெல்ல வேண்டும் என்பது தானே அர்த்தம்.

மேற்குலகிற்கு இல்லாத  மனித அழிவு அக்கறை  இங்கே பலருக்கு திடீரென முளைத்ததுதான் ஆச்சரியம்.

எனக்கு பிரான்ஸ் மக்களை பிடித்ததிற்கான காரணம் இரண்டாம் உலகப்போரில் நாசிகளிடமிருந்து சமயோசிதமாக எவ்வித அழிவுகளும் இல்லாமல் தங்களை காப்பாற்றியதுதான்.

அழிவுகளை விரும்பாதவர்கள் ஏன் அந்த யுக்தியை கடைப்பிடிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இங்கே லைக் போட்டது உங்கள் நல்ல மனதுக்கு.

மற்றும்படி நீங்கள் சொல்லும் நிலை வர ஒவ்வொரு நாட்டிலும் புத்தர் ஜனாதிபதியாக, ஜேசு பிரதமராக வரவேண்டும்.

உலக வரலாறு வாள், துப்பாக்கி முனையில் தந்திரஙகளாலேயே நகர்கிறது. நகரும்.

இங்கே அணி சாராமல் நிற்கவே ஒரு அணியை அமைக்க வேண்டும்.

நீங்கள் கூறுவது உண்மைதான் 

ஆனால் நானும் நீங்களும் ஏன் குத்துப்பட வேண்டும்? என்ற மனநிலைதான் எனக்கு இருக்கிறது 
யாழ்களம் ஒரு கருத்துக்களம் என்பதால் எல்லோரும் அவர் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே நன்று 
கருத்து பகிர்வை குறைத்தால் யாழ் சூனியமாகிவிடும் என்பதால் அதையும் முயற்சிக்க கூடாது. 

புடின் 
செய்வினை மட்டுமல்ல 
செயற்பாட்டு வினையும் என்பதே எனது தாழ்மையான நிலைப்பாடு.

ஹிட்லர் என்ற தனிநபர் அழிவை செய்யவில்லை தமது வேலை கடமை என்று எண்ணி 
செயல்பட்ட சாதாரண குடிமக்களே முன்னின்று அழிவை செய்தவர்கள். சாதாரண குடிகளின் ஒத்திசைவு 
என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் .....நாம் சாதாரண குடிகள்தானே என்று  எல்லாவற்றையும் நாம் கடந்துகொண்டும் செல்ல முடியாது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, kalyani said:

உங்களுக்கு வீட்டு வேலை தரப்பட்டுள்ளது. கேட்டு இன்றைய உலகோடு ஒப்பிடுங்கள்.

 

இது ஒரு தேவையற்ற வேலை....மட்டுமல்ல அடிப்படை அறிவுயற்ற செயலும் கூட   ...இங்கே உங்களுக்கும்....எனக்கும் என்ன பிரச்சனை...அதாவது கருத்துகள் வேறுவேறனாவை   இது சாதரணமில்லையா. ? எனவே… அமைதி கொள்க.  .....நன்றி வணக்கம் 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கபிதன். ஒரு வருடத்திற்குள் நடந்த உண்மை சம்பவம் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் எழுதி இருக்கிறது...ரஷ்யா அதிபர்  புடின். ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை கூலி ஆள்களை நியமித்து கொலை செய்ய முயற்சித்தவர்.  நஞ்சு உணவுகள் கொடுத்து    அவர் மயங்கி விட்டார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் விடயம் அறிந்து உடன் தனி விமானம் மூலம் பேர்லின் கூட்டி வந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இங்கே இருந்தவர்   புட்டின் இடமளிக்கவில்லை. ரஷ்யாவில் மருத்துவம் செய்ய முடியும் என்று அடம்பிடித்தான்...இதை போல் இன்னும் பல விடயங்கள் எனக்கு தெரியும்.....எனவேதான் நீர்வேலியான் கருத்தை நான் வழிமொழிந்து உள்ளேன்....நீங்கள் புட்டினை எப்படி நினைத்தாலும் சரி அது உங்கள் இஸ்டம்.  😆

ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. 

Mainstream media க்களின் வல்லமை உலகின் அரைப்பங்கினரை அப்படியே கட்டிவைத்துள்ளமை நன்றாகத் தெரிகிறது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி விளங்கபடுத்துவது என்பது புரியவில்லை அண்ணை. கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாரி ஒண்டையே திரும்ப, திரும்ப சொல்கிறீர்கள்.

நாங்கள் எல்லா அழிவுகளுக்கும் கவலைப்படுகிறோம். உக்ரேன், மோல்டோவா, போலந்து, ஜேர்மன், பிரான்ஸ், யூகே என இது எம்மை, தனி மனிதர்களாக, குடும்பங்களாக, இனமாக நெருக்கும் என்பதால், இது நேட்டோவின் பிரசச்னை மட்டும் அல்ல, புலம் பெயர் ஐரோப்பிய தமிழ் இனத்தின் இருப்புக்கே ஆபத்தான விடயம் என்பதால், சுயநலமாக இதில் அதிக அக்கறை எடுக்கிறோம்.

அப்புட்டுத்தேன்🙏🏾

இந்த கருத்துடன்  நான் பூரணமாக உடன்பாடுகிறேன்.   ஜேர்மனியில் இருந்து கொண்டு....அவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற....வீட்டு வசதி வேலைவாய்ப்பு...கல்வி மருத்துவம்....பாதுகாப்பு இது போன்ற மேலும் பல வசதிகளை பெற்றுக் கொண்டு   ஜேர்மனியை விமர்சனம் செய்ய விரும்பவில்லை...ஒரு சில பிழைகள் இருக்கலாம்   அவை புறக்கணிக்கதக்கவை...எனக்கு மேற் சொன்ன வசதிகளை புட்டின் ஒருபோதும் தரப்போவதில்லை.......இங்கே புட்டினை ஆதரிப்பவர்களுக்கும்.  அவர் எதுவும் செய்ய போவதில்லை   2036 ஆம் ஆண்டு வரை  பதவி வகிக்கதக்கதாக. ஒரு நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி அமைத்தவர்.  எல்லாம் ஒரு தலைவர்.....?

7 minutes ago, Kapithan said:

ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. 

Mainstream media க்களின் வல்லமை உலகின் அரைப்பங்கினரை அப்படியே கட்டிவைத்துள்ளமை நன்றாகத் தெரிகிறது. 

 

 

நான் எழுதிய சம்பவம் நடந்தா.?..இல்லையா  ?புட்டினை பற்றி எழுதுங்கள் பார்ப்போம்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

இந்த கருத்துடன்  நான் பூரணமாக உடன்பாடுகிறேன்.   ஜேர்மனியில் இருந்து கொண்டு....அவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற....வீட்டு வசதி வேலைவாய்ப்பு...கல்வி மருத்துவம்....பாதுகாப்பு இது போன்ற மேலும் பல வசதிகளை பெற்றுக் கொண்டு   ஜேர்மனியை விமர்சனம் செய்ய விரும்பவில்லை...ஒரு சில பிழைகள் இருக்கலாம்   அவை புறக்கணிக்கதக்கவை...எனக்கு மேற் சொன்ன வசதிகளை புட்டின் ஒருபோதும் தரப்போவதில்லை.......இங்கே புட்டினை ஆதரிப்பவர்களுக்கும்.  அவர் எதுவும் செய்ய போவதில்லை  

எப்படி எப்படி உங்களுக்கு இந்த நன்றி விசுவாசம் பொங்கி வழியுது?
அப்படி பார்க்கப்போனால்.......
சிறிலங்கா இனவாத அரசு உங்களுக்கெல்லாம் இறுதிவரைக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம்  இலவச  கூப்பன் உணவுகள் வரியில்லா வாழ்க்கை என வளர்த்து ஆளாக்கி விட்டதல்லவா? அதற்கு ஏதாவது நன்றிக்கடன் அல்லது விசுவாசமாக இருக்கின்றீர்களா? 

நீங்கள் மானாட மயிலாட அபிமானிதானே? 🤣

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

நான் எழுதிய சம்பவம் நடந்தா.?..இல்லையா  ?புட்டினை பற்றி எழுதுங்கள் பார்ப்போம்    

அதில் எத்தனை விகிதம் உண்மையான செய்தி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 01:19, Kapithan said:

அதில் எத்தனை விகிதம் உண்மையான செய்தி? 

உண்மை இல்லை என்று தெரியுமா?. .  ஆதாரம் தரவும்.  ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 01:08, குமாரசாமி said:

எப்படி எப்படி உங்களுக்கு இந்த நன்றி விசுவாசம் பொங்கி வழியுது?
அப்படி பார்க்கப்போனால்.......
சிறிலங்கா இனவாத அரசு உங்களுக்கெல்லாம் இறுதிவரைக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம்  இலவச  கூப்பன் உணவுகள் வரியில்லா வாழ்க்கை என வளர்த்து ஆளாக்கி விட்டதல்லவா? அதற்கு ஏதாவது நன்றிக்கடன் அல்லது விசுவாசமாக இருக்கின்றீர்களா? 

 🤣

செகிட்டப்பொத்தி ஒரே அடி... கந்தையாண்ணை காலி...🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.