Jump to content

வயது வந்தவர்களுக்கான... ஒரு தினுசான கதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Donkey GIFs - Get the best GIF on GIPHY 
 
 Best Donkey Kicks GIFs | Gfycat
 
முழுவதும் ஆண்களே உள்ள ஊருக்கு சென்ற பெரியவருக்கு ஒரே ஆச்சரியம்!! அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்து கொள்வார்கள்? என்று.
 
பொறுமையாக இருந்த பெரியவர் அங்குள்ள ஆண்களிடம் நீங்கள் அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காம பசியை எப்படி தீர்த்துக்கொள்வீர்கள் என்று கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த ஆண்கள், நாளை காலை பக்கத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர்.
 
அடுத்த நாள் காலை ஆவலுடன் நதிக்கரைக்கு சென்ற பெரியவர் அங்கிருந்த ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டார்.
 
அதில் ஒரு ஆண் பெரியவரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள் தான் ... என்றார்.
 
இது அந்த ஊர் சம்பிரதாயம் போலும் என்று நினைத்த பெரியவர் எதற்கு வம்பு என்று கழுதையுடன் செக்ஸ் வைத்து கொண்டார்.
 
திடீரென அந்த பக்கம் வந்த அந்த ஊர் வாசி ஒருவர், என்ன பெரியவரே? முடிச்சீட்டிங்க போலிருக்கே.!! என்றார்.
 
ஆமாம்... என்று,  தலையை சொறிந்தார்.
 
அதற்கு அந்த நபர், ஆற்றை கடந்து அந்தப்பக்கம் போனா முழுக்க பெண்களே உள்ள ஒரு ஊர் இருக்கு. அங்க போக ஆற்றை கடக்கணும் அதுக்கு தான் இந்த கழுதையை நாங்க பயன்படுத்துவோம்.
 
நீங்க விருந்தாளி அதான் முதல்ல போங்கன்னு சொல்றதுக்குள்ள... இப்படி பண்ணீட்டீங்களே என்றார்.
 
பெரியவர் : ?!?!?! (விழி பிதிங்கியவாறு) ? ஆற்றில்... குளிக்கப்  போனார்.  😂
 
படித்ததில் பிடித்தது. 🤣
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:
 
 
பெரியவர் : ?!?!?! (விழி பிதிங்கியவாறு) ? ஆற்றில்... குளிக்கப்  போனார்.  😂
 
 

இதில் எப்படி விழி மாட்டிக் கொண்டது என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுதையும் காஞ்சுபோய் கிடந்திருக்கு.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அதற்கு அந்த நபர், ஆற்றை கடந்து அந்தப்பக்கம் போனா முழுக்க பெண்களே உள்ள ஒரு ஊர் இருக்கு

உண்மையில இப்பிடி ஒரு ஊர் இருக்குதா? இருந்தா எங்க இருக்குது? லொக்கேஷன் பிளீஸ்👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

உண்மையில இப்பிடி ஒரு ஊர் இருக்குதா? இருந்தா எங்க இருக்குது? லொக்கேஷன் பிளீஸ்👀

நீங்கள், அந்த... ஆற்றின், இக்கரையில் நிற்கப் போகிறீர்களா... 😜
அல்லது, அக்கரைக்குப்  போகப் போகிறீர்களா? 🤣
பிளீஸ்...  ரெல்,  மீ . 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

உண்மையில இப்பிடி ஒரு ஊர் இருக்குதா? இருந்தா எங்க இருக்குது? லொக்கேஷன் பிளீஸ்👀

எதுக்கு ?

ஆற்றைக் கடப்பதற்கா அல்லது கழுதைக்கா ? 

🤣

(லொக்கேசன்; மிடில் ஈஸ்ட், வட மேற்கு பாகிஸ்தான்....அன்ட்...........)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

(லொக்கேசன்; மிடில் ஈஸ்ட், வட மேற்கு பாகிஸ்தான்....அன்ட்...........)

ஆஃப்கானிஸ்தான், துருக்கி... அன்ட்........... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

உண்மையில இப்பிடி ஒரு ஊர் இருக்குதா? இருந்தா எங்க இருக்குது? லொக்கேஷன் பிளீஸ்👀

ஆமாம். ஆனால் இடையில் ஆறு ஓடவில்லை. ஆண்கள் இருக்கும் ஊர் “தார்” பாலைவனத்துக்குக் கிழக்கே. பெண்கள் இருக்கும் ஊர் பாலைவனத்துக்கு மேற்கே. ஒட்டகம் கிடைக்காது என்பதால் கழுதையில்தான் அதுபோகுமட்டும் போகலாம்😉

வழிப்படம்!

spacer.png

அழகிய பெண்கள்👇🏾

spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இதில் எப்படி விழி மாட்டிக் கொண்டது என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கழுதையுடன்… தொடர்பு வைத்தால், “விழி” பிதுங்கும்… என்று,
எனது ஆப்கானிஸ்தான் நண்பன் சொன்னான். 🤣

அவனுக்கு… நிறைய அனுபவம் இருந்திருக்கும் போலை கிடக்கு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2022 at 01:16, தமிழ் சிறி said:

கழுதையுடன்… தொடர்பு வைத்தால், “விழி” பிதுங்கும்… என்று,
எனது ஆப்கானிஸ்தான் நண்பன் சொன்னான். 🤣

அவனுக்கு… நிறைய அனுபவம் இருந்திருக்கும் போலை கிடக்கு. 😂

பட்டாணீ கூட சவுத்த ஆள்கள் கிடையாது  ( பாகிஸ்த்தானிகள்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

பட்டாணீ கூட சவுத்த ஆள்கள் கிடையாது  ( பாகிஸ்த்தானிகள்) 

கழுதையின், பின்னங்காலால்... அடி வாங்காமல், 
வெற்றிகரமாக... அலுவலை முடிப்பவன் தான் கெட்டிக்காரன். 😂

முழங்கால் சில்லு, சல்லி சல்லியாய் நொருங்க....  கழுதையின்..  ஒரு அடி  போதும்.
பிற்குறிப்பு: எனக்கு, முன் அனுபவம் இருக்கா... என்று கேட்டு, கடுப்பு ஏத்தக் கூடாது.   🤣

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vanangaamudi said:

Donkey.jpg

கழுதை… கர்ப்பமாகி விட்டது போலை கிடக்கு. 🤣
யாரால்… கர்ப்பமானது என்று, கண்டு பிடிக்க வேணும். 😁 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.