Jump to content

சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவற்காரத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு!

சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1278413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அது தான் சனம் சவர்க்காரம் வாங்குதோ?!

அதேதான்! வேண்டக்கூடியதை எல்லாம் வேண்டி அடுக்குங்கோ வீட்டில, பின்னுக்கு உதவும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு பனங்களி இருக்கே 🤣

3 hours ago, satan said:

அதேதான்! வேண்டக்கூடியதை எல்லாம் வேண்டி அடுக்குங்கோ வீட்டில, பின்னுக்கு உதவும்.

பின்னுக்கு உதவும் என்று கோவிற்-19 ஆரம்பத்தில் சனங்கள் எல்லாம் toilet paper க்கு அடிபட்டதைச் சொல்லுறீங்களோ ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அதேதான்! வேண்டக்கூடியதை எல்லாம் வேண்டி அடுக்குங்கோ வீட்டில, பின்னுக்கு உதவும்.

 

4 minutes ago, Kapithan said:

எங்களுக்கு பனங்களி இருக்கே 🤣

பின்னுக்கு உதவும் என்று கோவிற்-19 ஆரம்பத்தில் சனங்கள் எல்லாம் toilet paper க்கு அடிபட்டதைச் சொல்லுறீங்களோ ? 🤣

அவர்… பின்னுக்கு உதவும் எண்டது, 😁
பிற்காலத்துக்கு உதவும் எண்டதை   “மீன்” பண்ணினவர். 😂
உங்களுக்கு எப்பவும் கெட்ட நினைப்பு. 🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

 

May be a meme of 6 people and text that says 'இதுவரைக்கும் சோப்புக்கு போலிங்ல நின்னுருக்கியா GUEST TRoLL VAVUNIYA Lona இனிமேல் நிப்ப.....!'

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

உள்ளூர் உற்பத்தி என்று 60 ரூபாவுக்கு  விக்கிறாங்கள், வேறையோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

அவர்… பின்னுக்கு உதவும் எண்டது, 😁
பிற்காலத்துக்கு உதவும் எண்டதை   “மீன்” பண்ணினவர். 😂
உங்களுக்கு எப்பவும் கெட்ட நினைப்பு. 🤣

இப்ப நான் என்னத்தப் பிழையாச் சொல்லிப்போட்டன். இந்தாழுக்கு பகிடியும் விழங்காது ஒரு ...... விழங்காது

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 

90-95 காலப்பகுதிகளில் சம்போ இல்லை. 
செவ்வரத்தம் இலையை அரைச்சு பாவிச்ச நினைவு. அதோட அரப்பு, எலுமிச்சை போட்டு அவிச்சு தலைக்கு தேய்த்து தோய்ந்திருக்கிறோம்.
குத்தரிசிக் கஞ்சியும் தலைக்கு தேய்ச்சிருக்கிறம். அது ஒரு பொற்காலம்.

Link to comment
Share on other sites

19 minutes ago, குமாரசாமி said:

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 

குளிசை போட்டுப் பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் வந்த கொரோனாவை அடித்து விரட்டி மீண்டும் களம் புகுந்த கு.சாமியாருக்கு வாழ்த்துக்கள்!! அந்தக் குளிசையின் பெயரென்ன சாமியார்.???😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

குளிசை போட்டுப் பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் வந்த கொரோனாவை அடித்து விரட்டி மீண்டும் களம் புகுந்த கு.சாமியாருக்கு வாழ்த்துக்கள்!! அந்தக் குளிசையின் பெயரென்ன சாமியார்.???😋

வயாகரா.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 

உப்பிடி எத்தினையை புதுசு புதுசாய் கண்டுபிடித்து பாவித்தோம் சத்தம் காட்டாமல், இவையளைப்போல ஆர்ப்பாட்டமே போட்டனாங்கள்? இப்ப விளங்கியிருக்கும் கோத்தாவுக்கு எத்தனை இழப்பை ஏற்படுத்தி வருத்தினேன், அத்தனை அழிவையும் தாங்கினார்கள் இப்பிடி தாக்கவில்லையே என்னை என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

குளிசை போட்டுப் பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் வந்த கொரோனாவை அடித்து விரட்டி மீண்டும் களம் புகுந்த கு.சாமியாருக்கு வாழ்த்துக்கள்!! அந்தக் குளிசையின் பெயரென்ன சாமியார்.???😋

1 hour ago, தமிழ் சிறி said:

வயாகரா.

பக்கத்து வீட்டுக்காரர் இரண்டு பேரும் வந்திட்டினம் பேசிப்பறைஞ்சு கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல......😂🤣😁

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 13:34, தமிழ் சிறி said:

சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு!

நன்கு சூப்பிய  multi purpose பனங்கொட்டைகள் விற்பனைக்கு உண்டு.
உடுப்பு துவைக்கவும், உடல் கழுவவும் பொருத்தமானவை.
மூன்று 750 ரூபாய் மாத்திரம். 

Keine Fotobeschreibung verfügbar.

Link to comment
Share on other sites

ஊரில் இப்பவும் மில்க்வைற் சோப் உட்பட மில்க்வைற் நிறுவனத்தின் பொருட்கள் உற்பத்தி செய்ப்படுகின்றனவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

நன்கு சூப்பிய  multi purpose பனங்கொட்டைகள் விற்பனைக்கு உண்டு.
உடுப்பு துவைக்கவும், உடல் கழுவவும் பொருத்தமானவை.
மூன்று 750 ரூபாய் மாத்திரம். 

Keine Fotobeschreibung verfügbar.

யூ ரியுப்பர் ஒருவர் பனங்காணிகளில் பனம்பழம் விமுந்திருக்கா என்று தேடி திரியும்  லிங்கும் பார்க்க முடிகிறது தானே. பாவங்களா இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டால் வரச் சொல்லுங்க 

E42-F25-B9-7411-4449-A1-C8-0-C3598-AE2-F

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஊரில் இப்பவும் மில்க்வைற் சோப் உட்பட மில்க்வைற் நிறுவனத்தின் பொருட்கள் உற்பத்தி செய்ப்படுகின்றனவா? 

 

43 minutes ago, MEERA said:

கண்டால் வரச் சொல்லுங்க 

E42-F25-B9-7411-4449-A1-C8-0-C3598-AE2-F

 

 

தமிழ்முரசு Tamil Murasu: சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற்  சோப்பின் அருமை - கானா பிரபா - ஈழப்போர்காலத்துநினைவுகள்

காணொளியில் குறிப்பிட்டுள்ள படி.... போர்க் காலத்தில்,
பரந்தன் இரசாயன தொழிற்சாலை இயங்காமல் போன பின்...
மூலப் பொருட்கள் கிடைக்காததால், 
பெருமளவான அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும்,
ஆனாலும்... கிடைக்கின்ற மூலப் பொருட்களை கொண்டு 
மிகச்  சிறிய அளவில்... மூன்றாம் தலை முறையை சேர்ந்தவரால் 
தொழிற்சாலை  நடத்தப் படுகின்றது. 

மக்களின் ஆதரவு... சென்ற தலைமுறையில் இருந்ததை விட,
தற்போது... குறைவு போல் தெரிகின்றது.
வெளிநாட்டுப் பணத்தில்... விலை உயர்ந்த சவர்க்காரங்களை 
வாங்குகின்றார்கள் போல் உள்ளது. 

இந்த தொழிற்சாலையில் சிறப்பு... 
மின்சாரத்தில் இயங்கும் உள்நாட்டு தயாரிப்பு இயந்திரங்களும்,
மின்சாரம் இல்லாத நேரம்... கையால் இயக்கப் படும் இயந்திரங்களும் உள்ளன.
நேரம் ஒதுக்கி... மேல் உள்ள காணொளியை பாருங்கள். 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

காணொளியில் குறிப்பிட்டுள்ள படி.... போர்க் காலத்தில்,
பரந்தன் இரசாயன தொழிற்சாலை இயங்காமல் போன பின்...
மூலப் பொருட்கள் கிடைக்காததால், 

சிறித்தம்பி! எப்ப இனவாத சிங்களம் தமிழர் பிரதேசங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை இடம் மாற்ற ஆரம்பித்ததோ அன்றே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட தொடங்கி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எப்ப இனவாத சிங்களம் தமிழர் பிரதேசங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை இடம் மாற்ற ஆரம்பித்ததோ அன்றே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட தொடங்கி விட்டது.

குமாரசாமி அண்ணை…
பெருமாள் சொல்வது போல்… சிங்களவன்,
தமிழனைப்  போல் கஸ்ரப்பட்டு வேலை செய்ய மாட்டான்.
அவனுக்கு…. தட்டிப் பறித்து… சாப்பிடுவதில் தான், ஆர்வம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை…
பெருமாள் சொல்வது போல்… சிங்களவன்,
தமிழனைப்  போல் கஸ்ரப்பட்டு வேலை செய்ய மாட்டான்.
அவனுக்கு…. தட்டிப் பறித்து… சாப்பிடுவதில் தான், ஆர்வம்.

ஆக மிஞ்சிப்போனால் தமிழர் சொத்துக்களை,கடைகளை இனக்கலவரம் நடத்தியாவது களவெடுத்து தின்னுவானுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில குறிப்பாக யாழ்ப்பாணததில இருக்கும் கடைகளில் சவர்க்காரத்தை வழிச்சு துடைச்சிட்டாங்கள்!(கடைக்காறனும் ஒழிச்சிருப்பான்)
தீப்பெட்டி ஒன்றின் விலை 50 ரூபா.

இனி வெளிநாட்டவர்கள் வரும்போது சொக்கிளேற் கொண்டுவராதீங்க!
அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வாங்க.
பிரான்ஸில இருந்து வந்த சித்தி அங்கர் மா கொண்டு வந்து தந்தவ! இங்க ஒரு இடமும் அங்கர் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D9913-BA7-7-D3-C-41-AA-A35-B-4073-EA31-F

இப்படி காசு உள்ளவன் வாங்கினால், நாள் கூலிக்கு வேலை செய்பவனின் நிலை?

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.