Jump to content

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சிநாயுடு Vs பிரதாப்| தமிழ்நாடு-இலங்கைல தமிழ் பேசாதன்னு சட்டம் போட்டா செல்லும்.! என்ன செய்வீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கையில் சிங்களர்,தமிழர்களை ஏமாற்றும் தெலுங்கர்கள்.!!"  குற்றம்சாட்டும் பாரிசாலன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kadancha said:

பக்சாக்களின் பூர்விகம் இப்போதைய மலேசிய - இந்தோனேசியா பிராந்தியம்.  

மலே அடிக்கு சாத்தியக்கூறுகள் மிகவும்  அதிகம்.

Mahinda's Mum: Dona Dandina Samarasinghe Dissanayake

Mahinda's wife: May have Malay connections

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 minutes ago, Nathamuni said:

Mahinda's Mum: Dona Dandina Samarasinghe Dissanayake

இலங்கை தீவில் இருக்கும் மகிந்தவின் அடி இது.

பெயரில் தெரிகிறது, போத்துக்கேயருக்கு லாஸ்காரின் வேலை பார்த்தவர்கள் என்று  (Lascrins என்பது போத்துக்கேயரின் சிங்கள கூலிப் (கூட்டிக் கொடுத்த) படை). 

நான் சொல்வது அதற்கு முதல், தோற்றத்துக்கு வழிகோலிய அடி.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு,சிங்கள கூத்துக்களை பார்க்க இந்த பதாகைதான் ஞாபகத்துக்கு வந்தது.

Bild

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே குடும்பம் கண்டி நாயக்கர் வம்சம் இல்லை. ராஜபக்சே குடும்பத்தினர் மலே குடிகள் என்று colombo telegraph பத்திரிகையில் எழுதி நிறுவி இருப்பார் இரட்ணஜீவன் கூல்.

ஒரு வருசத்துக்கு முதல் வந்த கட்டுரை அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பகிடி said:

ராஜபக்சே குடும்பம் கண்டி நாயக்கர் வம்சம் இல்லை. ராஜபக்சே குடும்பத்தினர் மலே குடிகள் என்று colombo telegraph பத்திரிகையில் எழுதி நிறுவி இருப்பார் இரட்ணஜீவன் கூல்.

ஒரு வருசத்துக்கு முதல் வந்த கட்டுரை அது.

இலங்கைத் தீவில் வெளியில்  அறிவிக்கப்படாமல் தரவு சேகரித்தல், ஆய்வு  என்பவை அவ்வப்போது நடக்கிறது.

அநேகமான அதிகாரத்திற்கு  பரம்பரையாக நெருக்கமாக  இருந்த அநேகமான இப்போதைய பரம்பரையின்  இதில் உட்பட்டு  இருக்கலாம் என்பது ....  

மிகுதியை  கணக்கு போட்டு பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பகிடி said:

ராஜபக்சே குடும்பம் கண்டி நாயக்கர் வம்சம் இல்லை. ராஜபக்சே குடும்பத்தினர் மலே குடிகள் என்று colombo telegraph பத்திரிகையில் எழுதி நிறுவி இருப்பார் இரட்ணஜீவன் கூல்.

ஒரு வருசத்துக்கு முதல் வந்த கட்டுரை அது.

ரட்ண ஜீவன் புலி எதிர்ப்பு வாந்தி எடுப்பவர் அவர் சொல்வதை நம்ப முடியாது.

காமாட்சி நாயுடுவின் மீசையை மகிந்த மீசையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை விளங்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

 

காமாட்சி நாயுடுவின் மீசையை மகிந்த மீசையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை விளங்கும்.

 

முடியல்ல😂 ...நீங்களா இப்படி எழுதியது?

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ரட்ண ஜீவன் புலி எதிர்ப்பு வாந்தி எடுப்பவர் அவர் சொல்வதை நம்ப முடியாது.

காமாட்சி நாயுடுவின் மீசையை மகிந்த மீசையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை விளங்கும்.

 

அவர் புலி எதிர்ப்பு வாதி தான் என்றாலும் அவர் எழுதுவது எல்லாமே பிழை என்று  இல்லை. இது எனது எண்ணம் மட்டுமே.

இது தான் அவர் எழுதிய கட்டுரை.

 

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

On 4/27/2022 at 09:02, Nathamuni said:

Mahinda's Mum: Dona Dandina Samarasinghe Dissanayake

Mahinda's wife: May have Malay connections

நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறன்..

சில வருடம் முதல் வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்கிறேன். நேரம் இருந்தால் வாசியுங்கோ

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முடியல்ல😂 ...நீங்களா இப்படி எழுதியது?

 

அம்மணமாக திரியும் ஊரில் உடுப்புபோடுபவன் முட்டாள் என்பதை, காலம் கடந்து உணர்ந்து கொண்டதால் வந்த அனுபவ முத்து அந்த வசனம் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பகிடி said:

அவர் புலி எதிர்ப்பு வாதி தான் என்றாலும் அவர் எழுதுவது எல்லாமே பிழை என்று  இல்லை. இது எனது எண்ணம் மட்டுமே.

இது தான் அவர் எழுதிய கட்டுரை.

 

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறன்..

சில வருடம் முதல் வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்கிறேன். நேரம் இருந்தால் வாசியுங்கோ

https://www.google.com/amp/s/www.colombotelegraph.com/index.php/those-of-mixed-race-must-not-speak-of-a-pure-race-we-are-all-mixed/amp/

ஆதாரம் எல்லாம் காட்டுறியள். சொல்லும் ஆளை விட்டு விட்டு யசொல்லும் தரவை ஆராய வேண்டும் எண்டுறியள்.

இப்படியான சிந்தனைகள் அபாயகரமானவை.

இதை விட முற்போக்காக சிந்தித்து, எழுதி, ஒரு ரிசேர்ச் பேப்பர் ரேஞ்சுக்கு footnote எல்லாம் போட்டு எழுதிய ஆட்களையே நாங்கள் ஓட, ஓட விரட்டியுள்ளோம்🤣.

பாப்பம்.

பிகு

அங்கதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அங்கதம்

எல்லாம் நம்ம ஆளுக கண்ணு 🤪

11 பேர் மற்றும் , ’இவங்க யாருமே என்னப்பத்தி வாயே திறக்க மாட்டானுக... ஏன்னா இவங்க எல்லோரும் எங்க ஆளுங்க.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் நம்ம ஆளுக கண்ணு 🤪

11 பேர் மற்றும் , ’இவங்க யாருமே என்னப்பத்தி வாயே திறக்க மாட்டானுக... ஏன்னா இவங்க எல்லோரும் எங்க ஆளுங்க.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

விஜை, விஜை சேதுபதிய விட்டுட்டீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

விஜை, விஜை சேதுபதிய விட்டுட்டீங்க

அது இரண்டாம் பாகத்தில வரும் 😁

ஸ்டாலின், ராஜபக்ச மட்டும் இல்ல "சமீரா ரெட்டி" யும் எங்க ஆளு தான் கண்ணு... 😂

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அது இரண்டாம் பாகத்தில வரும் 😁

ஸ்டாலின், ராஜபக்ச மட்டும் இல்ல "சமீரா ரெட்டி" யும் எங்க ஆளு தான் கண்ணு... 😂

Bild

சாளுக்கிய சோழர்களும் கூட மனதே குமாரசாமி காரு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'NEWS UPDATE செய்திகள் இலங்கைக்கு உதவ தீர்மானம்! இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. -பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Kalaignar News www.kalaignarseithigal.com 28-04-2022'

சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர் மாத்திரமே. இது 3 நாட்களுக்கு தேவையான இறக்குமதிக்கே போதுமானது.
இந்நிலையில் திராவிட முதல்வர் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறார். பாராட்டுகள்.
ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று அவரால் ஏன் வலியுறுத்த முடியவில்லை?
இலங்கையின் ஒருநாள் தேவை 6500 டன் அரிசி. சீனா 2000 மெட்ரிக் டன் அரிசி அனுப்புகிறது.
அதாவது ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனுப்புகிறது.
ஆனால் திராவிட முதல்வர் 6 நாட்களுக்கு போதுமான 40000 டன் அரிசியை அனுப்புகிறார்.
சிங்கள அரசை காப்பாற்றுவதில் சீனாவைவிட திராவிட முதல்வர் அக்கறை காட்டுகிறார்.

Bala Chandran

################

சிங்கள அரசு என்று கூறுவதைவிட அவர்களும் ஒரு வகையான தெலுங்கர்களே கண்டிப்பாக இவர்களுக்குள் ஒரு இனப் பாசம் நிறைந்திருப்பது ஆழ் மனம் கொண்ட தமிழர்களின் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

 

Balamurugan

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 8 people and text that says 'NEWS UPDATE செய்திகள் இலங்கைக்கு உதவ தீர்மானம்! இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. -பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Kalaignar News www.kalaignarseithigal.com 28-04-2022'

சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர் மாத்திரமே. இது 3 நாட்களுக்கு தேவையான இறக்குமதிக்கே போதுமானது.
இந்நிலையில் திராவிட முதல்வர் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறார். பாராட்டுகள்.
ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று அவரால் ஏன் வலியுறுத்த முடியவில்லை?
இலங்கையின் ஒருநாள் தேவை 6500 டன் அரிசி. சீனா 2000 மெட்ரிக் டன் அரிசி அனுப்புகிறது.
அதாவது ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனுப்புகிறது.
ஆனால் திராவிட முதல்வர் 6 நாட்களுக்கு போதுமான 40000 டன் அரிசியை அனுப்புகிறார்.
சிங்கள அரசை காப்பாற்றுவதில் சீனாவைவிட திராவிட முதல்வர் அக்கறை காட்டுகிறார்.

Bala Chandran

################

சிங்கள அரசு என்று கூறுவதைவிட அவர்களும் ஒரு வகையான தெலுங்கர்களே கண்டிப்பாக இவர்களுக்குள் ஒரு இனப் பாசம் நிறைந்திருப்பது ஆழ் மனம் கொண்ட தமிழர்களின் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

 

Balamurugan

 

 

 

 

பாலமுருகன் இதுக்கு ஏன் இப்படி நீட்டி முழக்கிறார். ஸ்டாலின் கண்ணையும், பசில் கண்ணையும் குளோசப்பில் பார்த்தாலே விசயம் விளங்குமே?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி போருட்கள் வழங்க முன்வந்த மான்புமிகு முதலமைச்சர்

ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றிகள் “பகைவருக்கும் அருள்வாய் நன் நெஞ்சே என வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள்"மு.க....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 
5xY9V2Vz_x96.jpg
 
எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி போருட்கள் வழங்க முன்வந்த மான்புமிகு முதலமைச்சர் @mkstalin ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றிகள்
 
ஏன்  இந்த ஆள் மேட்டுவளைக்குள் அம்மணமா ஓடுறார் அப்படியே சுடாலின்  தாத்தா விடம் இருந்து பெட்டி  வாங்கலாம் என்று நினைத்துவிட்டார் போல் உள்ளது .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திராவிடியா தெலுங்கு ஸ்டாலின் ஏன் முதலில் தமிழர் பகுதிக்கு மட்டும் உதவி எண்டு சொன்னவர்?

அதை எல்லாருக்கும் தருமாறு ஏன் இந்த கிறீஸ்தவ, ரஜபக்ச கையாள் சுமந்திரன் கேட்டவர்?

ஏதோ சதி என நான் எண்ணுகிறேன்.

பிகு

இந்த சுரேன் சுரேந்திரன் இனம், மதம், சாதி, பிள்ளைகள் இனம் மாறி கலியாணம் முடிச்சதா, அவரின் மூதாதைகள் தெலுங்கா, மல்லுவா - இது போன்ற தகவல்கள் இருந்தால் தந்து உதவவும்.

யாழில் முற்போக்காக கருத்தாட பயன்படும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

யாழில் முற்போக்காக கருத்தாட பயன்படும்.

🤣யாழ்களத்தை விட இப்போது முகநூலில் தானே முற்போக்காக,நியாயபூர்வமாக,கருத்து சுதந்திரமாக,  நடு நிலைமையாக, தடைகள் ஏதுமில்லாமல் விவாதிக்கின்றார்கள். கருத்தாடுகின்றார்கள். அங்கே  நீங்களும் கோசான் - சே என்ற உண்மைப்பெயருடன் காலடி எடுத்து வைக்கலாமே? 🤣

😂சும்மா சுப்பரரை கொல்லைக்கையே நிண்டு கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் எண்டு கத்தாமல் வெளியில வாங்கோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

🤣யாழ்களத்தை விட இப்போது முகநூலில் தானே முற்போக்காக,நியாயபூர்வமாக,கருத்து சுதந்திரமாக,  நடு நிலைமையாக, தடைகள் ஏதுமில்லாமல் விவாதிக்கின்றார்கள். கருத்தாடுகின்றார்கள். அங்கே  நீங்களும் கோசான் - சே என்ற உண்மைப்பெயருடன் காலடி எடுத்து வைக்கலாமே? 🤣

😂சும்மா சுப்பரரை கொல்லைக்கையே நிண்டு கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் எண்டு கத்தாமல் வெளியில வாங்கோ😂

முக நூல் என்பது அவரவரின் சுவர் அதில் கிறுக்குவதில் எனக்கு விருப்பமில்லை.

யாழ் என்பது சுப்பர் மடமாக மட்டும் இல்லாமல் அப்பரும், சம்பந்தரும், கருத்து சொல்லும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பது என் அவா.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2022 at 08:53, Nathamuni said:

 

சீமான் அண்ணாவின் மீசை மகிந்தவுடன் ஒத்துப் போகிறது போலுள்ளது!👀

இன்னும் வீடியோ பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முக நூல் என்பது அவரவரின் சுவர் அதில் கிறுக்குவதில் எனக்கு விருப்பமில்லை.

யாழ் என்பது சுப்பர் மடமாக மட்டும் இல்லாமல் அப்பரும், சம்பந்தரும், கருத்து சொல்லும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பது என் அவா.

 

அப்பர் யாரு அப்பனே? சம்பந்தன் யாரு சுப்பனே....

ஏன் முகமட்டும், மரியாம்பிள்ளையும் வரக்கூடாதென்று முடிவே? 😊

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.