Jump to content

இவர் தான் எங்கட யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்


Recommended Posts

யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள். 

 

  • Like 4
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்..  காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்..  காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..

இதென்ன புதுக்கதையா கிடக்கு?

மாற்று கருத்து ஆக்களோட ஏறுப்பட்டு, பிறகு நிர்வாகத்தோட குழப்பிகொண்டு த.சூ போனவர் என்றல்லோ நான் நினைச்சனான்.

கொவிட்டுக்கு பிறகும் ஒருக்கா திரும்ப வந்தவர். சிறி அண்ணையோ, விசுகு அண்ணையோ கூட்டி. வந்தவர்கள். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதென்ன புதுக்கதையா கிடக்கு?

மாற்று கருத்து ஆக்களோட ஏறுப்பட்டு, பிறகு நிர்வாகத்தோட குழப்பிகொண்டு த.சூ போனவர் என்றல்லோ நான் நினைச்சனான்.

கொவிட்டுக்கு பிறகும் ஒருக்கா திரும்ப வந்தவர். சிறி அண்ணையோ, விசுகு அண்ணையோ கூட்டி. வந்தவர்கள். 

 

எல்லாம் ஒரே காலப்பகுதியில் நடந்ததுதான்..எல்லாம் சேந்துதான் சிக்கலாகிப்போச்சு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எல்லாம் ஒரே காலப்பகுதியில் நடந்ததுதான்..எல்லாம் சேந்துதான் சிக்கலாகிப்போச்சு..

இப்ப அவர் கூட்டுகள் வச்சதுதானே சட்டம் - வடிவா வந்து விளையாடலாம். ஏனோ தெரியவில்லை வந்தவர் நிலைக்கவில்லை.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இப்ப அவர் கூட்டுகள் வச்சதுதானே சட்டம் - வடிவா வந்து விளையாடலாம். ஏனோ தெரியவில்லை வந்தவர் நிலைக்கவில்லை.

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த கலைஞர் .......முன்பு யாழில் நிறைய எழுதியவர்........!   🌹

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்..  காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..

 

25 minutes ago, குமாரசாமி said:

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

எனக்கெண்டா, நம்ம ஓணாண்டியர், புதுப்பாணை, பழம் கள் எண்டு நிணைக்கிறேன்.....🤔

டப்பு, டப்பெண்டு.... இங்க வாறத்துக்கு முன்னம் நடந்த கதையள் எல்லாம் விடுறாரே.... 😂

Link to comment
Share on other sites

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

நான் பலாத் தோட்டம் அண்ணை🤣

36 minutes ago, shanthy said:

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

அவர் ஆ… எண்டு இழுத்த ஆரோகனத்தில் கொஞ்சம் பிசிறு அடிச்சது என்பது என் கருத்து🤣.

இசைய பற்றி நானும் ஓணாண்டியும் என்னத்த கதைப்பம். ஏ நேக்கு என்ன தெரியும்🤣.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து களமாடிய மனதுக்கு பிடித்த உறுப்பினர்.

இன்று இசையில் கோலோச்சுவது சந்தோசமாக இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

ஓம் அவருக்கு தெரியாமல் இருக்குமா "அண்ணேய் " காதலோடு சேர்ந்து  குழப்பத்தை உண்டு பண்ணியதில் அவரது பங்கும் இருக்கலாம் 
 

10 hours ago, goshan_che said:

இதென்ன புதுக்கதையா கிடக்கு?

மாற்று கருத்து ஆக்களோட ஏறுப்பட்டு, பிறகு நிர்வாகத்தோட குழப்பிகொண்டு த.சூ போனவர் என்றல்லோ நான் நினைச்சனான்.

கொவிட்டுக்கு பிறகும் ஒருக்கா திரும்ப வந்தவர். சிறி அண்ணையோ, விசுகு அண்ணையோ கூட்டி. வந்தவர்கள். 

 

உங்களுக்கு எல்லாத்திற்கும் மாற்று கருத்தும் ,நிர்வாகமும் ...அவர்கள் விட்டுட்டு போக காரணம் கொஞ்சம்  வளர்ந்தவுடன் தங்களை விட ஆளில்லை என்ட நிலைக்கு வந்தது தான் 
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு எல்லாத்திற்கும் மாற்று கருத்தும் ,நிர்வாகமும் ...அவர்கள் விட்டுட்டு போக காரணம் கொஞ்சம்  வளர்ந்தவுடன் தங்களை விட ஆளில்லை என்ட நிலைக்கு வந்தது தான் 

நாங்கள்தான் இன்னும் வாகராமல் இங்கயே நிக்கிறம் எண்டுறியளோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, shanthy said:

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

என்னுடைய காரில் இப்போதும் இந்த சிடி இருக்கின்றது. 

நண்பர் தமிழ்சூரியன் இசைப்பயணத்தில் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.👍🏾

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு

எனக்கு அறளைபேந்து விட்டதா என்று சந்தேகமாக இருக்கு! இப்படி ஏதும் நடந்தமாதிரி ஞான் அறியில்லை! 

நமக்கு எப்போதும் தவளைக்கண்🐸! நாக்குக்கு தேவையான இரை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நான் பலாத் தோட்டம் அண்ணை🤣

அவர் ஆ… எண்டு இழுத்த ஆரோகனத்தில் கொஞ்சம் பிசிறு அடிச்சது என்பது என் கருத்து🤣.

இசைய பற்றி நானும் ஓணாண்டியும் என்னத்த கதைப்பம். ஏ நேக்கு என்ன தெரியும்🤣.

எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂

4 hours ago, ரதி said:

ஓம் அவருக்கு தெரியாமல் இருக்குமா "அண்ணேய் " காதலோடு சேர்ந்து  குழப்பத்தை உண்டு பண்ணியதில் அவரது பங்கும் இருக்கலாம் 
 


 

ஆரை சொல்லுறியள்..?

12 hours ago, shanthy said:

. மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தமிழ்ச்சூரியன் ஒரு  பிறவிக்கலைஞன்

அத்துடன் தாயகத்தையும் புலிகளையும் அதீதமாக நேசிப்பவன்

அவர்களைப்பாடுபவன்

அப்புறம்  எமது  வேண்டுகோளையும் புறந்தள்ளி அவர்  யாழுக்கு முழுக்கு போட்டதுக்கு அவனது  முற்கோபமும்  அதனால்  வரும்  சில  சொற்களுமாகும். அதை  அவராலும்  எம்மாலும்  கட்டுப்படுத்தமுடியல🤣

மற்றும்படி  என்றும்  என்  அன்புத்தம்பியவன்

வாழ்க நலமுடன்  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, guitar and indoor

தமிழ்ச்சூரியன் பழகுவதற்கு இனிமையான ஒரு உறவு. ❤️
ஜேர்மனியில்... எமது நகரத்தில், இவரின் இசைக் கச்சேரி  நடந்த போது....
பாஞ்ச்  அண்ணையும், நானும் நேரில் சந்தித்தோம்.
முகநூல் நட்பு வட்டத்திலும்... என்னுடன் சேர்த்து,
இன்னும் பல யாழ். கள உறவுகளுடன் தொடர்பில் உள்ளார். 

இரா. சேகர்... இசை உலகில் மேலும் சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்.  👍
அவரை... பேட்டி கண்டு, இணையத்தில் பதிவேற்றிய சாந்திக்கு பாராட்டுக்கள். 👏
கலைஞனை உரிய நேரத்தில்... கௌரவிக்க வேண்டும்.
அதனை சாந்தி, சிறப்பாகவே செய்துள்ளார். 🙂

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂

ஆரை சொல்லுறியள்..?

அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?

நிழலியானந்தாவுக்கு 48 வயது வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இப்படி வயசைச் சொல்லி சுவாமிஜி சாபத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள் ஓணாண்டி. 🤭

அப்ப நீங்க தாத்தா வயசானாலும் பேரன் மனசோடு ஓடித்திரியுங்கோ. 🤗🤣

5 hours ago, goshan_che said:

நாங்கள்தான் இன்னும் வாகராமல் இங்கயே நிக்கிறம் எண்டுறியளோ🤣

இன்னும் வளர்ந்து என்ன செய்ய போறியள்🤣

 

சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா.... பாடல் ஏனோ வாயில. வருது 🤭🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
16 hours ago, shanthy said:

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

அந்த இறுட்வெடையும் கொஞ்சம் போட்டு விட்டியள் என்டால் நல்லா இருக்கும் ... பெயரையாவது சொல்லுங்கோவன்... புதாக்களும் அறிஞ்சு கொள்ளுவினம்.

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂

ஆரை சொல்லுறியள்..?

அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?

என்ன ஓணாண்டியார் பொசுக்கென்று இப்படி சொல்லிபோட்டியள்.......அப்ப நான் வயசுக்கு வரேல்ல ........இப்ப வந்துட்டன் ........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, shanthy said:

நிழலியானந்தாவுக்கு 48 வயது வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இப்படி வயசைச் சொல்லி சுவாமிஜி சாபத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள் ஓணாண்டி

அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................

கூப்பிட்டீங்களா😁

  • Haha 1
Link to comment
Share on other sites

8 hours ago, பெருமாள் said:

அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................

இனிமேல் 1972 கூட்டத்தை கைவிட்டுவிடுவார் பாருங்கோவன். 🤭

7 hours ago, நந்தன் said:

கூப்பிட்டீங்களா😁

Hallo நீங்கள் 1972 கூட்டத்துக்கு முந்திய கூட்டம் 🤣சவுண்டு விடேக்க அக்கம்பக்கம் பாக்க வேணும் அண்ணாச்சி. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

கூப்பிட்டீங்களா😁

பக்கத்து இலைக்கு பாயசம் வடை கேட்கிறார் நீங்க 72 தெரியும் சார் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.