அறப் படிச்ச வானொலி அறிவிப்பாளர்களால்... வழக்கொழிந்து வரும், வானொலி துறை.

By
தமிழ் சிறி,
in உறவாடும் ஊடகம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
காங்கேசன்துறையில்... தனிமையில் வாழ்ந்த 78 வயது மூதாட்டி, வன்புணர்வின் பின்... கழுத்தறுத்துக் கொலை! காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை விரைவில் கைது செய் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Share12Tweet8Send -
எரிபொருளுக்கான விலையேற்றம் காணாது. அரசு மீண்டும் எரிபொருள் மானியம் என்று சுழல்கிறது. இறக்குமதி செய்யும் முழுவிலையில் விற்க்கப்பட ஆரம்பிக்கும் போதே பதுக்கல் நின்று போகும். பெற்றோல் கள்ளச் சந்தையில் ஒரு லீற்றர் 1,400/= போகிறது
-
இலவு காத்த கிளி போல் காத்திருக்க வேண்டியது தான்.
-
அப்படித்தான் ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஒருவருக்கும் முன்னுரிமையை வழங்க தயாரில்லை.
-
Recommended Posts