Jump to content

தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய அய்யாவிற்கு,

தாங்கள், அண்மையில் தமிழக சட்டமன்றத்தில், தமிழகம் உணவுப்பொருட்களை இலங்கை மக்களுக்காக அனுப்ப தயாராக உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இது ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டு, உதவி ஈழத்தமிழர் மட்டுமல்லாது தவிக்கும் அணைத்து இலங்கை மக்களுக்குமானதாக இருக்கும், அதுவே தமிழர் மாண்பு என்றும் குறிப்பிட்டு, குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டினீர்கள்.

நல்லது அய்யா, இதனை முழுமனதோடு வரவேற்க்கும் அதேவேளை ஒரு பணிவான வேண்டுதல் அய்யாவிற்கு.

அந்த பொருட்கள் அணைத்திலும் பின்வரும் வாசகத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறித்து விட ஆவன செய்யுங்கள்.

தமிழக மக்களின், இந்த அன்பளிப்பானது, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்காலில், பசியாலும், மருத்துவ வசதி இன்றியும், கந்தக புகையில் பரிதவித்து,  மாண்டு போன, பல்லாயிரக்கணக்கான உங்கள் சக இலங்கையரை நிணைவு கூறும் இந்த மாதத்தில், அவர்கள் நிணைவாக, உங்கள் கையில் கிடைக்கிறது.

சிங்கள மக்களுக்கு, இதுவரை சொல்லப்படாத, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட  தகவலை இது சொல்லும்.

இவ்வாறு செய்யும் போது, உங்கள், மனிதாபிமான உதவியில், புலம் பெயர்ந்த இலங்கையர் அணைவருமே இணைவதுடன், சிங்களவர் மத்தியில் நல்லெண்ணம் உருவாக வாய்ப்புண்டாகும்.

நன்றி அய்யா.

Edited by Nathamuni
Corrections
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளின் தந்தை" தமிழக முதல்வர் ஸ்டாலின்! தாராளமாக புகழ்ந்து கட்டுரை  வெளியிட்ட மலையாள பத்திரிக்கை! | malayalam news paper praises Tamilnadu  Chief minister MK Stalin ...

நல்ல விடயம்.. இதனை தமிழக முதல்வர் செய்தால் மிக்க மகிழ்ச்சி.
ஆனால்... இந்த விடயம்... இரண்டு பூசாரிகளை கடந்து வர அனுமதிப்பார்களா?
முதலாவது  இந்திய மத்திய அரசு.
இரண்டாவது... சொறிலங்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கனவுகளின் தந்தை" தமிழக முதல்வர் ஸ்டாலின்! தாராளமாக புகழ்ந்து கட்டுரை  வெளியிட்ட மலையாள பத்திரிக்கை! | malayalam news paper praises Tamilnadu  Chief minister MK Stalin ...

நல்ல விடயம்.. இதனை தமிழக முதல்வர் செய்தால் மிக்க மகிழ்ச்சி.
ஆனால்... இந்த விடயம்... இரண்டு பூசாரிகளை கடந்து வர அனுமதிப்பார்களா?
முதலாவது  இந்திய மத்திய அரசு.
இரண்டாவது... சொறிலங்கா.

பிச்சைக்காரருக்கு மறுக்க வாய்ப்பிராது. செய்தி, சக இலங்கையர் என்றே சொல்வதால், யாரையும் நோகடிக்காது.

(கோத்தா தடுத்த வணங்காமண் கப்பலில் போனால் சிறப்பு.)

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குக் கீழே இராசபக்சவை சந்தித்து முள்ளிவாய்க்கால் அழிப்பிற்கு நன்றி கூறிய படத்தையும் சேர்த்தால் (கருணாநிதி, ஜெயலலிதா படத்தை போடுவதுபோல) இன்னும் சிறப்பு.

😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

பிச்சைக்காரருக்கு மறுக்க வாய்ப்பிராது. செய்தி, சக இலங்கையர் என்றே சொல்வதால், யாரையும் நோகடிக்காது.

(கோத்தா தடுத்த வணங்காமண் கப்பலில் போனால் சிறப்பு.)

அன்று நாங்கள் பசியால், மருத்துவ வசதியில்லாமல் தவித்த போது என் உறவுகள் கொண்டுவந்த உணவு, மருந்துப்பொருட்களை காக்க வைத்து திருப்பியனுப்பி வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இந்தக் கப்பலை வரவேற்க வழிமேல் விழி வைத்து காத்திருப்பார்கள். காலம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தவைகளை நினைவூட்டிக்கொண்டே செல்கிறது.  செய்தவற்றுக்கு, செய்தவருக்கு  கண்டிப்பா ஊதியமுண்டு. காலந்தாழ்த்தினா ஊதியம் அதிகமாகுது என்று எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் வழக்கம்போல் தமிழ்நாட்டு தமிழர் போல் இலங்கை தமிழரையும் சுத்துமாத்து பண்ண வெளிக்கிடுறார் எங்களுக்கு சோத்தை  தூக்கி வீசி விட்டால் சரி என்று நினைக்கிறார் இவ்வளவுகாலம் புலி இல்லாட்டி தமிழருக்கு உரிய தீர்வை வழங்கலாம் என்றவர்கள் புலி இல்லாத இந்த 12 வருட காலப்பகுதியில் உரிய தீர்வை கொடுக்க முடியவில்லை அதை இந்த ஸ்டாலினால் இலங்கை அரசிடம் அல்லது மோடி அரசிடம் வலியுறுத்த வக்கில்லை சோத்தை  தூக்கிக்கொண்டு வந்திட்டார் .

ஸ்டாலின் சுமத்திரன்  அரசியவாதிகளால் கெட்டிகாரத்தனமாய் கடைசியில் தீர்வை மறக்க  பண்ணி சோத்தை முக்கியபொருளாய் கொண்டு வந்ததே அவர்களின் வெற்றி .

Edited by பெருமாள்
எழுத்து பிழை திருத்தம்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

ஸ்டாலின் வழக்கம்போல் தமிழ்நாட்டு தமிழர் போல் இலங்கை தமிழரையும் சுத்துமாத்து பண்ண வெளிக்கிடுறார் எங்களுக்கு சோத்தை  தூக்கி வீசி விட்டால் சரி என்று நினைக்கிறார் இவ்வளவுகாலம் புலி இல்லாட்டி தமிழருக்கு உரிய தீர்வை வழங்கலாம் என்றவர்கள் புலி இல்லாத இந்த 12 வருட காலப்பகுதியில் உரிய தீர்வை கொடுக்க முடியவில்லை அதை இந்த ஸ்டாலினால் இலங்கை அரசிடம் அல்லது மோடி அரசிடம் வலியுறுத்த வக்கில்லை சோத்தை  தூக்கிக்கொண்டு வந்திட்டார் .

ஸ்டாலின் சுமத்திரன்  அரசியவாதிகளால் கெட்டிகாரத்தனமாய் கடைசியில் தீர்வை மறக்க  பண்ணி சோத்தை முக்கியபொருளாய் கொண்டவந்ததே அவர்களின் வெற்றி .

இது ஸ்ராலினின் வேலையல்ல. இந்திய அரசின் வேலை. வடக்கு கிழக்கிற்கு உதவுவதுபோல அனுப்பி, அப்பகுதிகளுக்கு மறைமுகமாக உரிமை கோரும் செயற்பாடு. 

அதனை லாவகமாக TNA முறியடித்துள்ளது.

TNA செய்த உருப்படியான காரியம் இது ஒன்றுதான். 

 TNA க்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இது ஸ்ராலினின் வேலையல்ல. இந்திய அரசின் வேலை. வடக்கு கிழக்கிற்கு உதவுவதுபோல அனுப்பி, அப்பகுதிகளுக்கு மறைமுகமாக உரிமை கோரும் செயற்பாடு. 

அதனை லாவகமாக TNA முறியடித்துள்ளது.

TNA செய்த உருப்படியான காரியம் இது ஒன்றுதான். 

 TNA க்கு வாழ்த்துக்கள்.

அவர்களுக்கு பெட்டி  கிடைக்கவில்லை கிடைத்தால் மறுவளமாக  இதே சுமத்திரனின் நாக்கு பிரளும் அல்லது இந்தியாவில் சுமத்திரனின் படிப்பு பற்றிய விபரங்களை வெளியிடுவோம் என்று சொன்னாலே காணும் சுமத்திரன் டெல்லி காலில் விழுந்துவிடுவார் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அவர்களுக்கு பெட்டி  கிடைக்கவில்லை கிடைத்தால் மறுவளமாக  இதே சுமத்திரனின் நாக்கு பிரளும் அல்லது இந்தியாவில் சுமத்திரனின் படிப்பு பற்றிய விபரங்களை வெளியிடுவோம் என்று சொன்னாலே காணும் சுமத்திரன் டெல்லி காலில் விழுந்துவிடுவார் .

சுமந்திரனின் படிப்பில்…. குதிரை ஏற்றம் அல்லது கழுதை ஏற்றம் ஏதாவது நடந்து இருக்கா?
இது புதிய தகவலாக உள்ளது. மேலதிக விளக்கம் தேவை… பெருமாள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின் படிப்பில்…. குதிரை ஏற்றம் அல்லது கழுதை ஏற்றம் ஏதாவது நடந்து இருக்கா?
இது புதிய தகவலாக உள்ளது. மேலதிக விளக்கம் தேவை… பெருமாள். 🤣

வவுனியா சுமத்திரன் போல் அவரும் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி நீண்ட கட்டுரை சுமத்திரனுக்கு எதிராக போட்டவர் அதில் அவரின் படிப்பு சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை சுமத்திரன் விளக்கம் கொடுக்கவில்லை . அவரின் பெயரை தேடியெடுத்து போடுகிறேன் .

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அவர்களுக்கு பெட்டி  கிடைக்கவில்லை கிடைத்தால் மறுவளமாக  இதே சுமத்திரனின் நாக்கு பிரளும் அல்லது இந்தியாவில் சுமத்திரனின் படிப்பு பற்றிய விபரங்களை வெளியிடுவோம் என்று சொன்னாலே காணும் சுமத்திரன் டெல்லி காலில் விழுந்துவிடுவார் .

பெருமாளும் சுமந்திரனும் முற்பிறப்பில் கழுதையும் சலவைக்காறனுமாக இருந்திருப்பினமோ ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

பெருமாளும் சுமந்திரனும் முற்பிறப்பில் கழுதையும் சலவைக்காறனுமாக இருந்திருப்பினமோ ? 🤣

தமிழனை பேய்க்காட்டுபவர்கள் அனைவருமே பெருமாளுக்கு கழுதை போல்தான் தென்படும் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

மதிப்புக்குரிய அய்யாவிற்கு,

தாங்கள், அண்மையில் தமிழக சட்டமன்றத்தில், தமிழகம் உணவுப்பொருட்களை இலங்கை மக்களுக்காக அனுப்ப தயாராக உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இது ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டு, உதவி ஈழத்தமிழர் மட்டுமல்லாது தவிக்கும் அணைத்து இலங்கை மக்களுக்குமானதாக இருக்கும், அதுவே தமிழர் மாண்பு என்றும் குறிப்பிட்டு, குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டினீர்கள்.

நல்லது அய்யா, இதனை முழுமனதோடு வரவேற்க்கும் அதேவேளை ஒரு பணிவான வேண்டுதல் அய்யாவிற்கு.

அந்த பொருட்கள் அணைத்திலும் பின்வரும் வாசகத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறித்து விட ஆவன செய்யுங்கள்.

தமிழக மக்களின், இந்த அன்பளிப்பானது, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்காலில், பசியாலும், மருத்துவ வசதி இன்றியும், கந்தக புகையில் பரிதவித்து,  மாண்டு போன, பல்லாயிரக்கணக்கான உங்கள் சக இலங்கையரை நிணைவு கூறும் இந்த மாதத்தில், அவர்கள் நிணைவாக, உங்கள் கையில் கிடைக்கிறது.

சிங்கள மக்களுக்கு, இதுவரை சொல்லப்படாத, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட  தகவலை இது சொல்லும்.

இவ்வாறு செய்யும் போது, உங்கள், மனிதாபிமான உதவியில், புலம் பெயர்ந்த இலங்கையர் அணைவருமே இணைவதுடன், சிங்களவர் மத்தியில் நல்லெண்ணம் உருவாக வாய்ப்புண்டாகும்.

நன்றி அய்யா.

 

 

இலங்கைக்கு உதவும் தமிழ்நாடு: அனுமதிக்குமா மோடி அரசு! | AYYANATHAN | GABRIEL DEVADOSS

 

தமிழக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனின்...  
இந்தக் காணொளியை... தயவு செய்து, முழுமையாக கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

இலங்கைக்கு உதவும் தமிழ்நாடு: அனுமதிக்குமா மோடி அரசு! | AYYANATHAN | GABRIEL DEVADOSS

 

தமிழக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனின்...  
இந்தக் காணொளியை... தயவு செய்து, முழுமையாக கேளுங்கள்.

இலங்கை கோத்தபாய குடும்பத்தை காப்பாற்ற  சைனாக்காரனை விட அதிக அக்கறைப்படுபவராக சுடாலின் இருக்கிறார் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2022 at 14:23, Nathamuni said:

மதிப்புக்குரிய அய்யாவிற்கு,

தாங்கள், அண்மையில் தமிழக சட்டமன்றத்தில், தமிழகம் உணவுப்பொருட்களை இலங்கை மக்களுக்காக அனுப்ப தயாராக உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இது ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டு, உதவி ஈழத்தமிழர் மட்டுமல்லாது தவிக்கும் அணைத்து இலங்கை மக்களுக்குமானதாக இருக்கும், அதுவே தமிழர் மாண்பு என்றும் குறிப்பிட்டு, குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டினீர்கள்.

நல்லது அய்யா, இதனை முழுமனதோடு வரவேற்க்கும் அதேவேளை ஒரு பணிவான வேண்டுதல் அய்யாவிற்கு.

அந்த பொருட்கள் அணைத்திலும் பின்வரும் வாசகத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறித்து விட ஆவன செய்யுங்கள்.

தமிழக மக்களின், இந்த அன்பளிப்பானது, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்காலில், பசியாலும், மருத்துவ வசதி இன்றியும், கந்தக புகையில் பரிதவித்து,  மாண்டு போன, பல்லாயிரக்கணக்கான உங்கள் சக இலங்கையரை நிணைவு கூறும் இந்த மாதத்தில், அவர்கள் நிணைவாக, உங்கள் கையில் கிடைக்கிறது.

சிங்கள மக்களுக்கு, இதுவரை சொல்லப்படாத, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட  தகவலை இது சொல்லும்.

இவ்வாறு செய்யும் போது, உங்கள், மனிதாபிமான உதவியில், புலம் பெயர்ந்த இலங்கையர் அணைவருமே இணைவதுடன், சிங்களவர் மத்தியில் நல்லெண்ணம் உருவாக வாய்ப்புண்டாகும்.

நன்றி அய்யா.

😢..😢

IMG-20220512-194447.jpg

செயலலிதா ஸ்ரிக்கர் என்டு செய்தி வளவள.. குலகுல என்று இருப்பதால் முழுதும் இணைக்கவில்லை..

தொடர்புடைய சுட்டி.

https://tamil.oneindia.com/news/colombo/love-from-tamil-nadu-people-the-heartwarming-help-from-tamil-nadu-govt-to-sri-lankans/articlecontent-pf691154-458054.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.