Jump to content

முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை

(எம்.எம்.எஸ்.)

spacer.png

வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி,  முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017  ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார்.

தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர்,  6 தடவைகள்  கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை  வென்றவராவார்.

spacer.png

தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டுகால சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

சொத்துக்களை மறைத்து ஏமாற்றியதாக 20 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சனிக்கிழமை (30) இங்கிலாந்தின் சவுத் வோர்க் கிரவுன் நீதிமன்றில் நடத்தப்பட்டது.    

வழக்கு விசாரணைகளின் முடிவில்,  குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
 

 

https://www.virakesari.lk/article/126658

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் வந்து போகுது.இணைப்பிக்கு நன்றி கிருபன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விளையாட்டு வீரன். பெண் பாசங்கள் அதிகமானதால் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் 😁

 

1

Mit der monegassischen Polizistentochter Benedicte Courtin (heute 57) war Boris zwischen Herbst 1986 und Frühjahr 1988 liiert

2

Die Hamburgerin Karen Schultz (heute 58) war zwischen Sommer 1988 und 1991 die Frau an Boris’ Seite

3

1991 lernte Boris Becker seine spätere Frau Barbara (55) kennen. Nach einer kurzfristigen Trennung verlobte sich das Paar im März 1993. Hochzeit im Dezember 1993, Scheidung im Januar 2001 nach Bekannt

 

4

Im Sommer 1999 ist Angela Ermakowa (54) nach einem One-Night-Stand schwanger. Sie bekommt Tochter Anna (heute 22)

 

5

Die Rapperin Sabrina Setlur (48) bandelte 2001 für wenige Monate mit Becker an

 

6

Die US-iranische Managerin Patrice Farameh (48) blieb nur fünf Monate, Trennung im Juli 2002

7

Mit der Tänzerin Caroline Rocher (45) verbrachte Boris Becker zwei Jahre von April 2003 bis Sommer 2005

8

Das Gelegen­heits-Model Chourouk „Michelle“ Khenissi (39) tauchte im Sommer 2007 ein paar Monate mit Boris Becker auf

9

Mit Sandy Meyer-Wölden (39), der Tochter seines ehemaligen Managers, war Becker 2008 ganze 83 Tagelang verlobt

 

10

Sharlely Kerssenberg (45), genannt „Lilly“, war gleich zweimal die Frau neben Boris. Die erste Trennung folgte nach rund zwei Jahren im November 2007, einen Tag vor Beckers 40. Geburtstag. Der zweite


டேய் பொறிஸ் நீ மனிசனா மிசினா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு விளையாட்டு வீரன். பெண் பாசங்கள் அதிகமானதால் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் 😁

 

1

Mit der monegassischen Polizistentochter Benedicte Courtin (heute 57) war Boris zwischen Herbst 1986 und Frühjahr 1988 liiert

2

Die Hamburgerin Karen Schultz (heute 58) war zwischen Sommer 1988 und 1991 die Frau an Boris’ Seite

3

1991 lernte Boris Becker seine spätere Frau Barbara (55) kennen. Nach einer kurzfristigen Trennung verlobte sich das Paar im März 1993. Hochzeit im Dezember 1993, Scheidung im Januar 2001 nach Bekannt

 

4

Im Sommer 1999 ist Angela Ermakowa (54) nach einem One-Night-Stand schwanger. Sie bekommt Tochter Anna (heute 22)

 

5

Die Rapperin Sabrina Setlur (48) bandelte 2001 für wenige Monate mit Becker an

 

6

Die US-iranische Managerin Patrice Farameh (48) blieb nur fünf Monate, Trennung im Juli 2002

7

Mit der Tänzerin Caroline Rocher (45) verbrachte Boris Becker zwei Jahre von April 2003 bis Sommer 2005

8

Das Gelegen­heits-Model Chourouk „Michelle“ Khenissi (39) tauchte im Sommer 2007 ein paar Monate mit Boris Becker auf

9

Mit Sandy Meyer-Wölden (39), der Tochter seines ehemaligen Managers, war Becker 2008 ganze 83 Tagelang verlobt

 

10

Sharlely Kerssenberg (45), genannt „Lilly“, war gleich zweimal die Frau neben Boris. Die erste Trennung folgte nach rund zwei Jahren im November 2007, einen Tag vor Beckers 40. Geburtstag. Der zweite


டேய் பொறிஸ் நீ மனிசனா மிசினா?

அவனுக்கு பல்லிருக்கு பாக்கு சாப்பிடிகிறான் அதுக்கு ஏன் இத்த காட்டம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ragaa said:

அவனுக்கு பல்லிருக்கு பாக்கு சாப்பிடிகிறான் அதுக்கு ஏன் இத்த காட்டம்😜

அந்த லேடீஸ்மார் அவன்ரை வீக்னஸ் என்னெண்டு தெரிஞ்சு பாவியை நடுத்தெருவிலை கொண்டுவந்து விட்டுட்டினம் எண்டது தான் என்ர கவலை.....என்ன மாதிரி விழுந்து உருண்டு பிரண்டு நிமிந்து கோடு தப்பாமல் அடிச்ச வீரன் எல்லோ 😢

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்த லேடீஸ்மார் அவன்ரை வீக்னஸ் என்னெண்டு தெரிஞ்சு பாவியை நடுத்தெருவிலை கொண்டுவந்து விட்டுட்டினம் எண்டது தான் என்ர கவலை.....என்ன மாதிரி விழுந்து உருண்டு பிரண்டு நிமிந்து கோடு தப்பாமல் அடிச்ச வீரன் எல்லோ 😢

நான் இந்த தளத்தில் இணைந்த புதிதில், மூன்று கட்டுரைகள் போட்டிருந்தேன்.

1. அப்பப்பா நான் அப்பன் அல்லடா.
2. அப்பப்பா நான் அப்பன் தானடா.
3. அப்பப்பா நீ அப்பன் தானடா.

மூன்றில், இரண்டாவது, அண்ணர் பெக்கர் திருவிளையாடல் பத்தினது. தளத்தில் தேடி பிடிக்க முடியவில்லை. 

கிருபன் அய்யா உதவினால் பிடித்து, போடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகானவன், திறமையான வீரன்.......ஆனால் காலம் செய்த கோலம்.........!

இந்த சமூகத்தின் கௌரவங்களில் பல பெண்களின் துணையும் சேர்ந்துதான் இருக்கும்.......சிறையும் கூட அவர்களுக்கு நட்ச்சத்திர விடுதியாகத்தான் இருக்கும்......!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறைத்தண்டனை பெறும் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றால்.. 

On 3/5/2022 at 19:42, Nathamuni said:

நான் இந்த தளத்தில் இணைந்த புதிதில், மூன்று கட்டுரைகள் போட்டிருந்தேன்.

1. அப்பப்பா நான் அப்பன் அல்லடா.
2. அப்பப்பா நான் அப்பன் தானடா.
3. அப்பப்பா நீ அப்பன் தானடா.

மூன்றில், இரண்டாவது, அண்ணர் பெக்கர் திருவிளையாடல் பத்தினது. தளத்தில் தேடி பிடிக்க முடியவில்லை. 

கிருபன் அய்யா உதவினால் பிடித்து, போடலாம்.

தமிழ் சினிமா படங்களின் பெயர்களோ?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.