Jump to content

இந்திய எல்லைப் பகுதியில்... யார் அத்துமீறினாலும், பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தி,மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில்... யார் அத்துமீறினாலும், பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது, இப்போது... உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1279932

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தி,மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில்... யார் அத்துமீறினாலும், பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது, இப்போது... உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1279932

ஒன்று அமித்சாவுக்கு அமெரிக்கா எங்கேயிருக்கிறது என்று தெரியாது அல்லது ஆதவன் நியூஸ் காறருக்கு கூகிழ் translation ஐ எப்படி பாவிக்கிறதென்று தெரியவில்லை. 

அமெரிக்காவில் எங்கே ஐயா எல்லைப் பிரச்சனை இருக்கிறது? 

மேற்கால் பாகிஸ்தான் காஸ்மீரில் அரைவாசியை தின்றுவிட்டது. கிழக்கில் அருணாச்சல் பிரதேசத்தில் அரைப் பங்கை சீனா ஏப்பம் விட்டுவிட்டது. தெற்கால் கச்சதீவை சிரிப்பு லங்கா கொண்டுபோய்விட்டது. 

இதில் இந்த கொமடிப் பீசின் கதை வேறு...😏

இந்தியனுக்கு நிகர் இந்தியனே 🤣

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல ஹிந்திய எல்லையை தாண்டிப் போன நித்தியானந்தா எங்க இருக்காருன்னு தேடிப் பிடியுங்க. அப்புறம் மிச்சப் புளுகை அவிழ்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாகில் சீன இராணுவத்தால் இந்திய ஜவான்கள் அடித்துக் கொல்லப்பட்டதை ஜீ மறந்துட்டாரு 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.