Jump to content

‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’  நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைப் போராட்டம்!

‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’  நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்!

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Protest-1-1-600x450.jpg

Protest-1-2-600x337.png

FSEIFB5VkAA4TqE-600x450.jpg

FSEIFgyVEAAid5C-450x600.jpg

https://athavannews.com/2022/1280464

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  இருக்கு

ஏனெனில்  எங்களுக்கு அதுவும் களட்டப்பட்டு  கனகாலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, outdoors and text

No photo description available.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி உள்ளாடைகளைமட்டும் அனுப்பிவிட்டு ஒருந்தருமே வராமல் இருப்பது. அது சரியல்ல அந்த உள்ளாடைகளுக்கு உரித்தானவர்கள் அவர் அவர் தம் உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொன்று போராட்டம் செய்யவேண்டும். அல்லாவிடின், முதல்நாள் அடித்த காற்றில் பறந்து வந்த உள்ளடைகள் தொங்கயுள்ளன  என்று கோட்டபயா அரசாங்கம் கதையை மாற்றிவிட்டிடும். 

கொசுறு தகவல்: அதில் உள்ளதொன்று ஹிருணிகாவின்றதாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் கோவிக்கப்போறார், இந்த பதிவை பாக்க நேர்ந்தால்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

ஆணவத்தை காட்டியே... கிளம்பாதவன், 
கோணவத்தை, கண்டவுடன் போவானே..... 🤣       -ஊர்க்கிழவி.- 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் கோவணத்தையும் கழட்டி மாட்டி விடப்போகிறார்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

கோத்தாவின் கோவணத்தையும் கழட்டி மாட்டி விடப்போகிறார்கள். 

 

அப்ப நம்ம  சம்பந்தர்???

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளின் துணையோடுஇ அவர்களிடம் கடன்பட்டுத் தமிழினத்தை அழித்தபோது மகிழ்ந்து கொண்டாடி, பாற்சோறும் பகிர்ந்துண்டதன் பலன் கோவணத்துணியைக் களற்றிக் காட்டுவதில் வந்து நிற்கிறது. இன்னொருவனின் அழிவின் மகிழ்வு நீண்டநாட்கள் நிலைக்காதென்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொண்டு தமிழினத்தினது சுயநிர்ணய உரிமையைப் புரிதலோடு ஏற்று வழிவிடுவதன் ஊடாக இரண்டு  மொழிபேசும் இனங்களும் பன்மதங்களைப் பேணிவாழும் தேசங்களாக மகிழ்வோடு வாழலாம் என்பதை இனியாவது உணர்ந்தால் இலங்கைத் தீவு வளர்சியும் வாழ்வுநிலை உயர்ச்சியும் பெற வாய்ப்புண்டாகும்.

புரிதல் நிகழுமா அல்லது 'பசிவந்தால் பத்தும் பறந்திடும்' நிலையா என்பதை அடுத்த அரசு அமையும்போது அல்லது அடுத்த தேர்தலின்போது வெளிச்சமாகக் காணலாம்.

நன்றி

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nochchi said:

உலக நாடுகளின் துணையோடுஇ அவர்களிடம் கடன்பட்டுத் தமிழினத்தை அழித்தபோது மகிழ்ந்து கொண்டாடி, பாற்சோறும் பகிர்ந்துண்டதன் பலன் கோவணத்துணியைக் களற்றிக் காட்டுவதில் வந்து நிற்கிறது. இன்னொருவனின் அழிவின் மகிழ்வு நீண்டநாட்கள் நிலைக்காதென்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொண்டு தமிழினத்தினது சுயநிர்ணய உரிமையைப் புரிதலோடு ஏற்று வழிவிடுவதன் ஊடாக இரண்டு  மொழிபேசும் இனங்களும் பன்மதங்களைப் பேணிவாழும் தேசங்களாக மகிழ்வோடு வாழலாம் என்பதை இனியாவது உணர்ந்தால் இலங்கைத் தீவு வளர்சியும் வாழ்வுநிலை உயர்ச்சியும் பெற வாய்ப்புண்டாகும்.

புரிதல் நிகழுமா அல்லது 'பசிவந்தால் பத்தும் பறந்திடும்' நிலையா என்பதை அடுத்த அரசு அமையும்போது அல்லது அடுத்த தேர்தலின்போது வெளிச்சமாகக் காணலாம்.

நன்றி

 

அடுத்த கட்டமாக

இந்த  நாட்டில் வலுக்கட்டாயமாக ஒரு திருமணம் நடந்திருக்கிறது  என்பதும் 

அதற்கு சரியான தீர்வை  தேடாமல் இந்நாடு முன்னேறவோ சந்தோசமாக  இருக்கவோ  வாய்ப்பில்லை  என்பதும்  உணரப்படணும்  உணரப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 

அப்ப நம்ம  சம்பந்தர்???

அவரிடம் அது இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மக்களால் தெரிவு செய்ய பட்டேன்"     என்பவர் மக்களின் தேவைகளை உணராதவர், மக்கள்  கேவலமாக எதிர்க்கும்போது ,   பதவி துறப்பது தானே நியாயம்.   நாட்டில் நியாயம் மரித்து வெகு காலமாச்சு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, alvayan said:

அவரிடம் அது இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

 

நான் அதிகம் உள்ளே  செல்ல  விரும்பவில்லை

நீங்கள்  கோவணத்தை  தான் சொல்கிறீர்கள்  என  எடுத்துக்கொள்கிறேன்😜

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

அப்ப நம்ம  சம்பந்தர்???

அவரிட்டை அதுகும் இல்லை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2022 at 12:48, தமிழ் சிறி said:

‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’  நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்!

அரசன் அன்று கொல்வான்  ஊழ்வினை நின்று கொல்லும். 

விதி வலியது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை மறக்கமாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

அவரிடம் அது இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

கோமணமா அல்லது…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான்  ஊழ்வினை நின்று கொல்லும். 

விதி வலியது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை மறக்கமாட்டோம்.

நாங்கள் மறக்க நினைத்தாலும் அவர்கள் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார்களே!

11 hours ago, விசுகு said:

 

அப்ப நம்ம  சம்பந்தர்???

அதை கழட்டி அம்மணமாய் அனுப்பும்  பலம் நம்மிடம் மட்டுமே,  அதை யாருக்கும் விட்டுக்கொடோம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் காலந்தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் இவர்களுக்கெதிரான போராட்டம் தீவிரமடைவதுடன் இவர்கள் செய்த ஊழல்கள், கொலை, கொள்ளைகள் புதிது புதிதாக கிளம்பிக்கொண்டிருக்கும். வவுனியாவில் புலிகளிடம் இருந்து எடுத்த பணம் எங்கே? என்று கேட்டும் போராடுகிறார்கள். நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. இவர்கள் மேல் கைவைத்தால்; எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் ஆதாரத்துடன் வெளிவர வாய்ப்புள்ளது. அதுவரை இந்த போராட்டம் தொடர்ந்து செல்ல வேண்டும். இப்போ இவர்கள் பதவி விலகினால்; நாட்டின் பொருளாதார பிரச்சனையால் பதவி விலகியதாகவும், இவர்களால் நமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் மறைந்து சிங்களவரே பாதிக்கப்பட்டவர்களாக விளங்கப்படுத்தப்படும். நமது அவலங்கள் இதோடு அடித்துச் செல்லப்பட்டு விடும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.