Jump to content

மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கடந்த சில காலங்களாக மாதமொருமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை Sangam.global இல் நேரடியாக நீங்களும் யுரியூப் மூலமாகவோ முகப்புத்தகம் மூலமாகவோ கண்டு கழிக்கலாம்.

உலகெங்குமிருந்து ஆடல் பாடல் நடனங்கள் என்று அடுத்து என்ன வரும் அடுத்த நிகழ்ச்சி எப்போதுவரும் என்று காத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும்.

அது மட்டுமல்ல உங்களில் யாராவது அறிவிப்பாளராகவும் முயற்சி செய்யலாம்.

தாயக மெல்லிசைப் பாடல்களும் கேட்டு மகிழலாம்.

நியூயோர்க் ரொறின்ரோ நேரப்படி பகல் 11 மணிக்கும்

லண்டன் நேரம் 3 மணிக்கும் 

நாளை சனிக்கிழமை நேரடி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி

 

https://www.facebook.com/sangamglobal.live

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஓரிரு நிமிடங்களில் நேரடி நிகழ்ச்சி தொடங்குகின்றது.

நேரமுள்ளவர்கள் இணைந்திருங்கள்.

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருமணி நேரத்தில் நேரடி நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

நேரமுள்ளவர்கள் பார்த்து அனுபவிக்கலாம்.

பின்னரும் பார்க்கலாம்.

https://www.facebook.com/sangamglobal.live

இன்றைய நிகழ்ச்சி நியூயோர்க் நேரம் 10.50க்கு தொடங்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/UEBXmEN8VmQ
 

நாளை காலை 10.50க்கு தொடங்கவுள்ள நேரடி நிகழ்ச்சியை நீங்களும் கண்டுகளிக்கலாம்.

 

https://m.facebook.com/sangamglobal.live

 

Tomorrow evening-Saturday July 2, 2022
Eelam/India  8:00 pm  for the 8:30 pm live broadcast
UK                 3:30 pm for 4:00 pm  live broadcast
USA (EST)   10:30 am for 11:00 am live broadcast

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கும் மனதுக்கிதமான நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து கேட்டு மகிழலாம்.

Eelam/India  8:00 pm  for the 8:30 pm live broadcast
UK                 3:30 pm for 4:00 pm  live broadcast
USA (EST)   10:30 am for 11:00 am live broadcast

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Eelam/India  8:00 pm  for the 8:30 pm live broadcast
UK                 3:30 pm for 4:00 pm  live broadcast
USA (EST)   10:30 am for 11:00 am live broadcast
 

சனிக்கிழமை ஆவணி 6ம் திகதி.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சகோதரத்திற்கு வணக்கம். நாளை சனிக்கிிழமை 10 - 01 - 2022 , இலங்கை நேரம் இரவு 8.30, லண்டன் நேரம் மாலை 4.00, பிரான்ஸ் நேரம் மாலை 5.00, இந்தியா நேரம் இரவு 8.30, ஐோ்மணி நேரம் மாலை 5.-00 மணிக்கு ஆரம்பமாகும் சங்கம் குளோபல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். கீழே உள்ள தொடா்பின் மூலமாக கலந்து கொள்ள முடியும். உங்களின் நண்பா்களிற்கும் இதனை அனுப்ப முடியுமானால் நன்றி.
 

மின்னஞ்சலில் வந்தது.

 

நாளை சனிக்கிழமை மேற்படி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

கார்த்திகை மாதத்திற்கான நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது.

நேரமிருப்போர் சிலமணி நேரங்களுக்கு கண்டு களிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

கார்த்திகை மாதத்திற்கான நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது.

நேரமிருப்போர் சிலமணி நேரங்களுக்கு கண்டு களிக்கலாம்.

இணைப்பிற்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிலமணி நேரங்களில் நடக்கவிருக்கும் நேரடி நிகழ்ச்சியை நீங்களும் கண்டுகளிக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

கனடிய அமெரிக்க கிழக்கு கரை நேரம் 11 மணிக்கும் லண்டனில் 4 மணிக்கும் ஐரோப்பாவில் 5 மணிக்கு நடைபெற இருக்கும் நேரடி நிகழ்ச்சியை பார்த்து கேட்டு மகிழுங்கள்.

அத்துடன் நாளை நீங்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிவிற்கு.. நன்றி, ஈழப்பிரியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பிரியன்.......!  👍

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சி.

 

 07 - 01 - 2023 , இலங்கை நேரம் இரவு 8.30, லண்டன் நேரம் மாலை 4.00, பிரான்ஸ் நேரம் மாலை 5.00, இந்தியா நேரம் இரவு 8.30, ஐோ்மணி நேரம் மாலை 5.-00 மணிக்கு ஆரம்பமாகும் சங்கம் குளோபல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேல் உள்ள தொடா்பின் மூலமாக கலந்து கொள்ள முடியும். உங்களின் நண்பா்களிற்கும் இதனை அனுப்ப முடியுமானால் நன்றி

https://www.facebook.com/sangamglobal.live

இந்த நிகழ்ச்சி மூலம் உங்கள் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் கூட பங்கு கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மாதந்தோறும் நேரலையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி இன்னும் சில நேரங்களில் தொடங்க.விருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

நேரடி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்களோ உங்கள் பிள்ளைகள் பேரக் குழந்தைகளோ பங்கு கொள்ள முடியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்னும் சிறிது நேரத்தில்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேரடி நிகழ்ச்சியை பார்த்து அனுபவியுங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.