Jump to content

அன்னைக்கு ஒரு தினம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைக்கு ஒரு தினம் 

தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு 
ஈடு  இணை இல்லா இல்லத்து அரசிக்கு  
அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர்  தினமாம்
இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம்

பரபரப்பான உலகில்   அவளை வாழ்த்த ஒரு தினம்.
இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால்   கண்விழித்து 
தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் 
சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள்.  

குடும்ப  நிர்வாகி,  அன்பால் அதிகாரம் செய்தவள் 
இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் 
நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் 
ஈன்ற பொழுதிலும் தன் மகவைச்   
சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள்.

தந்தைக்கு தோளோடு துணை நின்றவள்
ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். 
அழகானவள் ,அன்பானவள் அப்பாவை 
அடையாளம் காட்டியவள். 

மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். 
மனம் கோணாத  மகாலடசுமித் தாயே 
மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் 
யாழ் கள அன்னையருக்கு  அன்னையர் தின வாழ்த்துக்கள். 

  • Like 7
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.

தாய்மார் அனைவருக்கும்  அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Mother's Day 2022 Brunch: Reserve Now In Long Beach

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

அன்னைக்கு ஒரு தினம் 

தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு 
ஈடு  இணை இல்லா இல்லத்து அரசிக்கு  
அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர்  தினமாம்
இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம்

பரபரப்பான உலகில்   அவளை வாழ்த்த ஒரு தினம்.
இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால்   கண்விழித்து 
தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் 
சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள்.  

குடும்ப  நிர்வாகி,  அன்பால் அதிகாரம் செய்தவள் 
இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் 
நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் 
ஈன்ற பொழுதிலும் தன் மகவைச்   
சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள்.

தந்தைக்கு தோளோடு துணை நின்றவள்
ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். 
அழகானவள் ,அன்பானவள் அப்பாவை 
அடையாளம் காட்டியவள். 

மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். 
மனம் கோணாத  மகாலடசுமித் தாயே 
மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் 
யாழ் கள அன்னையருக்கு  அன்னையர் தின வாழ்த்துக்கள். 

அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரி..👍 படைப்பு அருமை..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையே கொடையாய் தரும் அன்னைக்குத் தரமான ஒரு கவிதை......!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல் வாழத்துக்கள்🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அருமையான... அன்னையர் தின கவிதைக்கு, நன்றி நிலாமதி அக்கா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 7 people and text that says 'me இன்னைக்கு Mother's day உனக்கு என்ன Gift மா வேணும் mom 2 அன்கர் பொட்டியும் Gasம வாங்கி வாடா NMAK பிர்காணிட. Status போட்டத்தோட விட்டிருக்கலாம்'

அன்னையர் தினத்திற்கு.... உனக்கு, என்ன பரிசு வேணும் அம்மா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் 🙏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 8/5/2022 at 00:37, நிலாமதி said:

அன்னைக்கு ஒரு தினம் 

தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு 
ஈடு  இணை இல்லா இல்லத்து அரசிக்கு  
அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர்  தினமாம்
இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம்

பரபரப்பான உலகில்   அவளை வாழ்த்த ஒரு தினம்.
இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால்   கண்விழித்து 
தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் 
சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள்.  

குடும்ப  நிர்வாகி,  அன்பால் அதிகாரம் செய்தவள் 
இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் 
நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் 
ஈன்ற பொழுதிலும் தன் மகவைச்   
சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள்.

தந்தைக்கு தோளோடு துணை நின்றவள்
ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். 
அழகானவள் ,அன்பானவள் அப்பாவை 
அடையாளம் காட்டியவள். 

மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். 
மனம் கோணாத  மகாலடசுமித் தாயே 
மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் 
யாழ் கள அன்னையருக்கு  அன்னையர் தின வாழ்த்துக்கள். 

மிக அருமை

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.