Jump to content

ஐந்து பில்லியன் டொலர் தேடியுள்ளோம்! நாட்டை பொறுப்பேற்க தயார் - சஜித் அணி அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையில் விதிவிலக்கான தலைமைத்துவம் தேவை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை முன்னெடுத்து செல்ல முன்வரவில்லையென்றால் எமது கட்சி மீதுள்ள மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

22-6276d7ebbd483.webp

 

“சிறப்பு தலைமை தேவை ஒரு சாதாரண சூழ்நிலையில் அல்ல, ஒரு நெருக்கடியிலேயே வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது, அதற்கான தீர்வை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையை சமாளித்து நாட்டிற்கு சிறந்ததை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.

மறுபுறம், இந்த நேரத்தில் நாங்கள் முன்வரவில்லை என்றால், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்துவிடும். இதன்படி 13 முன்மொழிவுகளுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்வை நடைமுறைப்படுத்த இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.

முதலில் 20வது திருத்தம் நீக்கப்பட்டு 19வது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்ததாக நாட்டின் நீண்ட கால கோரிக்கையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

22-6276d5b466819.webp

இதேவேளை, 15 பேர் கொண்ட அமைச்சரவையுடன் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்த முழு திட்டத்தையும் அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.

உண்மையில் சட்டத்தரணிகள் சங்கமே தற்போது நாட்டில் சுதந்திரக் கட்சியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கட்சியாகும். அவர்களின் முன்மொழிவை ஏற்க முடிவு செய்தோம். மேலும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், கடுமையான பொருளாதார நெருக்கடியும் உள்ளது.

22-6276d4d6bb52b.webp

 

இதற்கு தீர்வு காண கடந்த காலங்களில் கடுமையாக உழைத்தோம். எனவே, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு இந்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் ஒன்றுபடுகிறோம்.

இதன்படி, ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு நாம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம். சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் எமது மக்களுக்கு உணவு, மருந்து, கைத்தொழில் போன்றவற்றுக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களை வழங்கவும், இந்த நாட்டை வீழ்ச்சியடையாமல் கைப்பற்றவும், எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும்.

அதன்படி, நல்ல தன்னம்பிக்கையோடும், நல்ல தயாரிப்போடும் இந்தப் பணியை மேற்கொள்கிறோம். இந்த நெருக்கடியை நாம் எதிர்கொண்டு ஒரு நாடாக மீண்டு வர முடியும்” என கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/economic-crisis-in-sri-lanka-1651954752

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச கடன் 50 லிருந்து 60 பில்லியன் என்கிறார்கள் இவர் 5 பில்லியனுடன் இலங்கை கடன் பிரச்னையை முடிக்கலாம் என்கிறார்கள் இதெல்லாம் நேற்று பதவி பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ராஜினமா கடிதம் கொடுக்கும் கதை போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

உத்தேச கடன் 50 லிருந்து 60 பில்லியன் என்கிறார்கள் இவர் 5 பில்லியனுடன் இலங்கை கடன் பிரச்னையை முடிக்கலாம் என்கிறார்கள் இதெல்லாம் நேற்று பதவி பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ராஜினமா கடிதம் கொடுக்கும் கதை போல் .

சும்மா அள்ளி விடுறார், பல் டாக்குத்தர்....

இவர் வழக்கமா அள்ளி விடுவதில் பெயர் போனவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

உத்தேச கடன் 50 லிருந்து 60 பில்லியன் என்கிறார்கள் இவர் 5 பில்லியனுடன் இலங்கை கடன் பிரச்னையை முடிக்கலாம் என்கிறார்கள் இதெல்லாம் நேற்று பதவி பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ராஜினமா கடிதம் கொடுக்கும் கதை போல் .

வெளி வந்த தகவல்களின் படி….  தற்போதைய கடன் 51 பில்லியன் டொலர்.
அதற்கு வருகின்ற ஜூன் மாதத்துக்கு இடையில் கட்ட வேண்டிய வட்டி 7 பில்லியன் டொலர்.
அந்த வட்டியை கட்டும் நிலையில் ஶ்ரீலங்கா இல்லை என்பதால்…
அதனை முதலுடன் சேர்க்கச் சொல்லி விட்டதால்,
மொத்தம் 58 பில்லியன் டொலர் கடன் உள்ளது.

30 minutes ago, Nathamuni said:

சும்மா அள்ளி விடுறார், பல் டாக்குத்தர்....

இவர் வழக்கமா அள்ளி விடுவதில் பெயர் போனவர்.  

அட… கெகலிய ரம்புக்வெல மாதிரியான ஆள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

அப்படியா ?

கோத்தா  நபர் ஒருவரை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்று அள்ளிவிட்டு மாடுபட்டவர் கண்டியளோ!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தின் அம்மா நடேசன்வீட்டில் யாரையோ சந்திச்சவ என்று...நம்ம ஜெல் தலையன் பார்லிமென்டில் கூறியதாகக் கேள்வி....இதிலை கைமாறிய காசுதான் இந்த 5 பில்லியனோ? இப்பதைக்கு வைச்சுச் சமாளியுங்கோ தேர்தல்வர திருப்பி நாங்கள்  வருவம் என்று சொல்லிக்கொடுத்திருப்பினம்....அவை ஒண்டுக்குள்ளை ஒண்டுதானே.... பார்ப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐந்து பில்லியனும் எங்கிருந்து வந்ததென்று விசாரணையை ஆரம்பிச்சா? விடை தானாக கிடைச்சுடும். யார் பூனைக்கு மணி கட்டுவது? சுண்டெலிகளா கொஞ்சம் யோசியுங்கோ!                               

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள அரச காணிகளை புலம் பெயர்ந்தவர்களுக்கு குறைச்சு விற்றால் நாட்டுக்கு நல்லாவே டொலர் வரும். செய்வார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

புலம் பெயர்ந்தவர்களுக்கு குறைச்சு விற்றால் நாட்டுக்கு நல்லாவே டொலர் வரும். செய்வார்களா? 

யாரை சுட்டுகிறீர்கள்? புலம்பெயர்ந்த இலங்கையரையா? தமிழரையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோனிலை உண்மையாய் என்ன நடக்குது எண்டு  சொல்லுறவைக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.😎 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சிலோனிலை உண்மையாய் என்ன நடக்குது எண்டு  சொல்லுறவைக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.😎 

 

தெரிஞ்சவை எல்லோரும் ஓடி ஒழிந்து கன நாளாச்சு 

முதலிலேயே தெரிந்திருக்குமோ சிறிலங்கா  பற்றி கதைக்க இங்கு  எழுத முடியாத நிலை  வரப்போகுது  என்று???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தும் தாக்கப்பட்டுள்ளாராமே உண்மையா? ஐயோ பாவமே! இனி எல்லோரையும் தூக்கி உள்ளுக்கை  போட்டிட்டு இராணுவ ஆட்சியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2022 at 11:06, விசுகு said:

 

தெரிஞ்சவை எல்லோரும் ஓடி ஒழிந்து கன நாளாச்சு 

முதலிலேயே தெரிந்திருக்குமோ சிறிலங்கா  பற்றி கதைக்க இங்கு  எழுத முடியாத நிலை  வரப்போகுது  என்று???

 எம்மவர்கள் மௌனித்த பின் மாற்று கருத்தாளர்களுக்கு மூலமே வற்றிப்போய்விட்டது.
2009 க்கு பின் தங்கள் கொள்கையில் ஏதாவது முன்னேற்றம் கண்டார்களா என்றால் அதுவுமில்லை.... கேட்டால் புலிகள் எல்லாவற்றையும் பாழடித்து விட்டார்கள் என்கிறார்கள்.
எதை பாழடித்து விட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை.

ஆக.....


ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.