Jump to content

தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார்.

இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது .

https://athavannews.com/2022/1280638

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆண்டு 7 இல் இருந்து பாடசாலைக் கால.. தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பில் வைச்சுக்கிட்டே வந்த பணத்தை எனக்கே தெரியாமல்.. இலங்கை மக்களுக்கென்று எடுத்திட்டாங்கள். அப்படியும் நடக்குது. றோலாவது வேண்டிச் சாப்பிட்டிருக்கலாம்.. இலங்கை மக்களுக்கு கொடுத்தால் பறுவாயில்லை.. அரசியல் வியாதிகள் பொக்கட்டுக்குள் போடக் கொடுப்பதிலும்.. நண்பர்களோடு சேர்ந்து.. றோல் வேண்டிச் சாப்பிடுவது எவ்வளவோ மேல். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nedukkalapoovan said:

நானும் ஆண்டு 7 இல் இருந்து பாடசாலைக் கால.. தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பில் வைச்சுக்கிட்டே வந்த பணத்தை எனக்கே தெரியாமல்.. இலங்கை மக்களுக்கென்று எடுத்திட்டாங்கள். அப்படியும் நடக்குது. றோலாவது வேண்டிச் சாப்பிட்டிருக்கலாம்.. இலங்கை மக்களுக்கு கொடுத்தால் பறுவாயில்லை.. அரசியல் வியாதிகள் பொக்கட்டுக்குள் போடக் கொடுப்பதிலும்.. நண்பர்களோடு சேர்ந்து.. றோல் வேண்டிச் சாப்பிடுவது எவ்வளவோ மேல். 

Too late 😀👋

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.