Jump to content

மறுபடியும் அசிங்கப்பட்ட கஸ்பர். லண்டன் மாநாடு சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மவுனிதர்களே தவிர வேறு எதையும் அவர்கள் கூறி செல்லவில்லை .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு நாமேதான் எதிரிகள்.

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எமக்கு நாமேதான் எதிரிகள்.

☹️

அவன் சிங்களவன் எண்டால் நீங்கள் தமிழனா திராவிடனா?

2 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

பாதிரி எப்படி திராவிட நதியில் நீச்சலடிக்க முடிகின்றது?

கிறிஸ்தவ மதபோதகர் ஜெகத் கஸ்பர் குறித்து பகீர் தகவல் தெரிவித்த பிரபல  ஊடகம்..! - Mediyaan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அவன் சிங்களவன் எண்டால் நீங்கள் தமிழனா திராவிடனா?

2 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

பாதிரி எப்படி திராவிட நதியில் நீச்சலடிக்க முடிகின்றது?

கிறிஸ்தவ மதபோதகர் ஜெகத் கஸ்பர் குறித்து பகீர் தகவல் தெரிவித்த பிரபல  ஊடகம்..! - Mediyaan

தற்போதைய சூழலில் எமக்கு ஏற்கனவே உள்ள எதிரிகளே போதும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

தற்போதைய சூழலில் எமக்கு ஏற்கனவே உள்ள எதிரிகளே போதும். 

அப்ப உண்மையாக இருந்தால் எதுவும் சரிப்பட்டு வராது???????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்ப உண்மையாக இருந்தால் எதுவும் சரிப்பட்டு வராது???????

ஆம்.

உண்மை, நேர்மை, சத்தியம்  இதெல்லாம் தற்போது ஒரு சதத்திற்கும் உதவாத பழைய பஞ்சாங்கங்கள். 

அண்மையில் ஒரு வயது முதிர்ந்த அமெரிக்க பெண்மணி 50-60 களில் moral க்குத்தான் அமெரிக்க சமூகம் முன்னுரிமை அளித்தது. தற்போது moral என்றால் என்னவென்று கேட்கிறார்கள் என்று கூறியதைப் பார்த்தேன். 

(நான் கூறியதற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை என்பது வேறுகதை 😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகர்கள் மாநாட்டில் போதகருக்கு என்னையா வேலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

தற்போதைய சூழலில் எமக்கு ஏற்கனவே உள்ள எதிரிகளே போதும். 

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

கஸ்பர், இதற்கு முன்னரும், இத்தகைய பல மாநாடுகள் நடாத்தியுள்ளார்.

உண்மையாகவே பிரயோசனம் உள்ளது என்று நிணைத்தேன்.

இம்முறை அவரது தவறு, தேவையில்லாமல், அரசியல் ஆக்கியது.  (ஈழ) தமிழர்களுக்கு திராவிடம் குறித்து என்ன புரியும், தட்டையான அறிவு கொண்டவர்கள் என்று தேவையில்லா அரசியல் பேசும் போதே தெரியும், இவர் வேலில போற ஓணாணை தூக்கி சட்டையில், விடுகிறார் என்று.

இது வணிகம். அரசிலாக்காதீர்கள் என்று சொல்லி இருந்திருக்கலாம், இந்த பாதிரியார்.

Edited by Nathamuni
Correction
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

கஸ்பர், இதற்கு முன்னரும், இத்தகைய பல மாநாடுகள் நடாத்தியுள்ளார்.

உண்மையாகவே பிரயோசனம் உள்ளது என்று நிணைத்தேன்.

இம்முறை அவரது தவறு, தேவையில்லாமல், அரசியல் ஆக்கியது.  (ஈழ) தமிழர்களுக்கு திராவிடம் குறித்து என்ன புரியும், தட்டையான அறிவு கொண்டவர்கள் என்று தேவையில்லா அரசியல் பேசும் போதே தெரியும், இவர் வேலில போற ஓணாணை தூக்கி சட்டையில், விடுகிறார் என்று.

இது வணிகம். அரசிலாக்காதீர்கள் என்று சொல்லி இருந்திருக்கலாம், இந்த பாதிரியார்.

தமிழக அரசியலில் நாம் தலையிடக் கூடாது என்பது இதற்காகத்தான். 

புலம்பெயர் தமிழர் பலரிடம்  உள்ள சீமான் அபிமானம் அவருக்கு/அவர்களுக்குச் சுட்டிருக்கிறது. 😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்மலம் முன்னாடி ஒருவன் மண்டையை ஆட்டுறான் என்பற்காக என்னவேணும் என்றாலும் அடிச்சு விடுவியா தொகை எப்பவும் முடிவு செய்யாது எதையும் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும் அறிவு அதிகமாகயிருந்தால் உலகத்தை ஆளாலாம் என்பது யூத வரலாறு....

 

 

On 9/5/2022 at 11:54, Kapithan said:

தமிழக அரசியலில் நாம் தலையிடக் கூடாது என்பது இதற்காகத்தான். 

புலம்பெயர் தமிழர் பலரிடம்  உள்ள சீமான் அபிமானம் அவருக்கு/அவர்களுக்குச் சுட்டிருக்கிறது. 😉

திராவிட கட்சிகளும் தங்கள்  அரசியல் லாபத்திற்காக ஈழத்தமிழர் பிரச்சனையை அவ்வப்போது தொட்டு நக்காமல் இருந்தால் ....... ஏனிந்த பிரச்சனைகள்?

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.