Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும் அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும் சரமாரி தாக்குதல் !

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

அலரிமாளிகைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பேருந்துகள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1280904

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

காலையிலிருந்து  ஒரே  நல்ல  செய்திகளாகக்கிடக்கு

இன்னும்  இன்னும் எதிர்  பார்க்கிறோம்

4 minutes ago, பெருமாள் said:

 

 

May be an image of 4 people, people sitting, people standing and outdoors

🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

காலையிலிருந்து  ஒரே  நல்ல  செய்திகளாகக்கிடக்கு

இன்னும்  இன்னும் எதிர்  பார்க்கிறோம்

🤣

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

நிட்டம்புவ பகுதியில்... துப்பாக்கிச் சூடு!

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1280929

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

நிட்டம்புவ பகுதியில்... துப்பாக்கிச் சூடு!

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1280929

 

நல்ல செய்தி  தந்தீர் ஐயா

காவல்த்துறை சுட்டதாக  வருவதை  விட ஆமி நேவி..

அதை  அடுத்து பொதமக்கள் சுட்டதாக....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and outdoors

 

May be an image of 3 people and outdoors

 

May be an image of 2 people, people standing and outdoors

 

May be an image of 1 person and text that says 'මහින්ද කහඳගමගෙ *ජොකා පිටින් YouLand 2 nthers News Feed Friends Watch Profile Notifications cations Menu'

 

👉  https://www.facebook.com/supramaniyapiraba/posts/1228303990909177  👈 😂 🤣

👆 மேலே உள்ள,  இணைப்பை... கிளிக் பண்ணி பார்க்கவும். 👆 😁

 

May be an image of 6 people, motorcycle and street

சம்பவம் செய்யப் போய்...  கோவணம், கழண்ட கதை.  🤣

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமரகீர்த்தி அத்துகோரல - பொலன்னறுவை எம்.பீ, நிட்டம்புவையில் அவரின் பாதுகாப்பாளர்கள், அவர் சகிதம் போராட்டக்காளருக்கு துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் அவரை உயிருடன் பிடித்து அங்கே இருந்த ஒரு கட்டிடத்துக்கு கொண்டு சென்று அடித்து கொலைசெய்யப்பட்டதாகவும், மந்திரி நிமல் லான்சா வின் இரண்டு வீடுகள் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டுள்ளகவும் தகவல்கள் காலிமுக திடலில் இருந்து செய்திகள்..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலைசெய்து கொண்டார்.

Amarakeerthi-Athukorala.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற

உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

 

 

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

"எம்.பி. அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி AFPயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

 

 

"ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்தனர், பின்னர் அவர் தனது ரிவால்வரால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்."

 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

 

 

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்தே நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

https://www.madawalaenews.com/2022/05/blog-post_88.html

இணைப்பு : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த ஆகியோரின் வீடு அலுவலகங்களுக்கு தீவைப்பு.

மொரட்டுவ மேயர் ,முன்னாள் இராஜாங்க

 அமைச்சர் நிமல் லான்சா ,முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ஆகியோரின் வீடு ,அலுவலகங்களுக்கு தீவைப்பு

வன்முறையாளர்களை கொழும்புக்கு கொண்டுவந்த குற்றத்தில் மகிந்தவை கைது செய்ய வேண்டும்.

Sumanthiran.jpg

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும்

 என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
“இன்று இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, தாக்குதல் நடத்தியவர்களை ஏற்பாடு செய்து கொழும்புக்கு அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று சுமந்திரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலைசெய்து கொண்டார்.

Amarakeerthi-Athukorala.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற

உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

 

 

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

"எம்.பி. அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி AFPயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

 

 

"ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்தனர், பின்னர் அவர் தனது ரிவால்வரால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்."

 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

 

 

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்தே நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

https://www.madawalaenews.com/2022/05/blog-post_88.html

இணைப்பு : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த ஆகியோரின் வீடு அலுவலகங்களுக்கு தீவைப்பு.

மொரட்டுவ மேயர் ,முன்னாள் இராஜாங்க

 அமைச்சர் நிமல் லான்சா ,முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ஆகியோரின் வீடு ,அலுவலகங்களுக்கு தீவைப்பு

இது சுத்த ஹம்பக் செய்தி. ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்திச்செல்லப்பட்டு அடித்து அம்மணமாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார், அவரின் மெய்ப்பாதுகாவலம் அடித்து துவம்சம் செய்யப்பட்டுள்ளார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

இது சுத்த ஹம்பக் செய்தி. ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்திச்செல்லப்பட்டு அடித்து அம்மணமாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார், அவரின் மெய்ப்பாதுகாவலம் அடித்து துவம்சம் செய்யப்பட்டுள்ளார்கள் 

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and body of water

 

May be an image of 4 people, people standing and outdoors

 

May be an image of 1 person

 

May be an image of food

 

No photo description available.

 

May be an image of 3 people and people standing

 

May be an image of 4 people, car and road

இனி... ஆளும் கட்சி காரனுக்கு... வாகனம் விடுபவர்கள்...
நாலு தரம் யோசிப்பார்கள்.

மகிந்த ஆதரவாளர்கள் கொண்டு வந்த சாராயத்தைக் கூட... 
குடிக்க விடாமல், குளத்துக்குள் இறக்கி விட்டார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and outdoors

 

May be an image of 1 person and text

 

May be an image of 3 people

போன வெள்ளிக்கிழமை... 
ஜட்டி  போராட்டம்,  ஏன் நடத்தியவர்கள் என்று,
இன்றுதான்... தெரிந்தது. 🤣

 

May be an image of 4 people and outdoors

அவசரத்தில்... யட்டியை, பிறப்பக்கம்... போட்டு வந்த, மகிந்த ஆதரவாளன்.  😂

தாமரை மொட்டில் இருந்து... பூ,  மலருகின்றது. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 

 

May be an image of 4 people and outdoors

அவசரத்தில்... யட்டியை, பிறப்பக்கம்... போட்டு வந்த, மகிந்த ஆதரவாளன்.  😂

தாமரை மொட்டில் இருந்து... பூ,  மலருகின்றது. 🤣

மொட்டில் இருந்து... பூ,  மலருகின்றது. 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அலரி மாளிகைக்கும்  தீயாம்...???  ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-3.png

அன்று அவர்களால் எங்களுக்கு, இன்று அவர்களால் அவர்களுக்கு அதே தீவில் அதே தெருக்களில்.

நான்கு தசாப்தங்கள் ஓடி தலைமுறைகள் மாறி நாகரிகமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து உலகின் அளவு சுருங்கி உள்ளங்கை அளவிற்குள் வந்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாமல் சிங்களத்தின் கோரபற்கள்  இரத்தமும் சதையும் வழிய அப்படியேதான் இருக்கின்றது.

இந்த சம்பவங்களை எண்ணி சந்தோஷபடுவதா பயம் கொள்வதா தெரியவில்லை. நாளை சிங்கள வர்க்கத்திற்கு பிடிக்காத தீர்வொன்றை தமிழர்களுக்கு யாரும் கொடுத்தால் இதே தெருக்களில் மறுபடியும் தமிழர்களும் அவர்களுக்கு தீர்வு கொடுக்க முனைந்த சிங்களவர்களுக்கும் இதே நிலமை நேரும்.

மறுபடியும் அடித்துக்கொள்வார்கள், அடித்து கொல்வார்கள். இது மஹிந்த கூட்டத்திற்கு பரிதாபபட்டு வரும் கவலையல்ல,

இன்று ஆற்றுக்குள் இறங்கிநின்று தப்பிக்க முடியாமல் வாழும் மஹிந்த கும்பல்போல் எந்தவித தற்பாதுகாப்பின்றி நிற்கும் எம்மினமும்  இதே நிலமையை சந்திக்கும் என்ற ஐயமே தோன்றுகிறது.

மறுபடியும் நாம் ஒரு ஜூலைபடுகொலையை எதிர்கொள்ளூம் நிலை எம் காலடியிலேயே படுத்துறங்கிறது என்றொரு பயம் தவிர்க்க முடியாமல் வந்துபோகிறது.

 

  • Like 1
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சென்று பாடலைக் கேட்டுக்கொண்டே வாசியுங்கள் யாழ் களத்தை
 situation  song    😀

  • Like 3
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் தங்காலை கால்டன் வீடு அடித்து நொறுக்கப்படுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, people sitting and people standing

மகிந்தவுக்கு ஆதரவாக... அம்பாறையில் இருந்து கொழும்பு போய்...

அடி வாங்கி... படுத்துக் கிடக்கும், முன்னாள் எம்.பி பியசேனவின் மகன்.

 

பிற் குறிப்பு: அம்பாறை முன்னாள்  எம்.பி. பியசேன, 
அவருக்குத்தான், சம்பந்தர்... கூட்டமைப்பில் போட்டியிட இடம் கொடுத்தவர்.
வென்ற  சிறிது காலத்தில்...  ஆளும் கட்சியில் சேர்ந்து விட்டார்.

சம்பந்தனின்  ராஜதந்திரம், மீண்டும் பல்லிழித்த தருணம் அது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுக்க...  
அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அதி உத்தமரான... ஜனாதிபதி  கோத்தபாய என்ன செய்கிறார்?
இராணுவம், போலிஸ், கடற்   படை, அதிரடிப் படை எல்லாம் எங்கே?

ஏதோ... நம்மால், முடிந்தது. 😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாரானது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்! - www.pathivu.com

 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 40 இலட்சம் ரூபாவில் சுற்று  மதில் அமைக்கபடுகின்றது!!. - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

எங்கள்  வீடுகளை உடைத்தார்கள்,
உடைமைகளை... குண்டு போட்டு எரித்தார்கள்,
 மாவீரர் துயிலும் இல்லங்களை... புல்டோசர் கொண்டு இடித்து, அழித்தார்கள்... 

அவை எல்லாம்... அவர்களுக்கு திரும்பி வரும் என்று 
முன்பு எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்று... நாம், அவற்றை நேரில் காண்பதில் அளவிட முடியாத மகிழ்ச்சி.
இனி... ஆட்சிக்கு வருபவர்களுக்கு... இன்று நடந்த சம்பவம் 
ஒரு பாடமாக இருந்தால்... இன்னும் சந்தோசம். 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில்  இருந்தும் இரண்டு பஸ் மட்டக்களப்பில் தமிழ் எம்பியும் இரண்டு பஸ்களில் மகிந்தவுக்கு ஆதரவாக ?? ஆளுக்கு 5000ரூபாவும் இலவச மதுபானமும் கொடுக்கப்பட்டுள்ளது போனதுகள் வெறியில் கோத்தா கோ கிராமத்தில் உள்ள முதலுதவி கொட்டகையை அடிச்சு பிரிக்க போராட்டக்காரர்கள் சுதாகரித்து கொண்டுள்ளார்கள் அதன்பின்புதான் இவ்வளவு கூத்தும் ஆனால் கிழக்கில் இருந்து வந்த நான்கு பஸ் ஐ தேடி கொழும்பு நுழைவு வாயில்களில் சிங்கள  பொதுமக்களே வாகன சோதனையை மேற்கொள்கின்றனர் மட்டக்களப்பு தமிழ் எம்பிக்கு தேவையில்லா வேலை ஆரம்பம் முதலே தலை தலையாய் அடித்து சொன்னோம் கேட்டார்களா ?

23 minutes ago, தமிழ் சிறி said:

அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அப்படியே சம் சும் கொழும்பு வீடுகளிலும் மகிந்தவின் படத்தை ஒட்டிவிடுங்க நல்லது நடக்கும் ...😆

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

திருகோணமலையில்  இருந்தும் இரண்டு பஸ் மட்டக்களப்பில் தமிழ் எம்பியும் இரண்டு பஸ்களில் மகிந்தவுக்கு ஆதரவாக ?? ஆளுக்கு 5000ரூபாவும் இலவச மதுபானமும் கொடுக்கப்பட்டுள்ளது போனதுகள் வெறியில் கோத்தா கோ கிராமத்தில் உள்ள முதலுதவி கொட்டகையை அடிச்சு பிரிக்க போராட்டக்காரர்கள் சுதாகரித்து கொண்டுள்ளார்கள் அதன்பின்புதான் இவ்வளவு கூத்தும் ஆனால் கிழக்கில் இருந்து வந்த நான்கு பஸ் ஐ தேடி கொழும்பு நுழைவு வாயில்களில் சிங்கள  பொதுமக்களே வாகன சோதனையை மேற்கொள்கின்றனர் மட்டக்களப்பு தமிழ் எம்பிக்கு தேவையில்லா வேலை ஆரம்பம் முதலே தலை தலையாய் அடித்து சொன்னோம் கேட்டார்களா ?

மட்டக்களப்பு தமிழ் எம்.பி. என்றால்...
பிள்ளையான், அல்லது வியாழேந்திரன் அனுப்பிய ஆட்களாக இருக்குமோ.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

Screenshot-3.png

அன்று அவர்களால் எங்களுக்கு, இன்று அவர்களால் அவர்களுக்கு அதே தீவில் அதே தெருக்களில்.

நான்கு தசாப்தங்கள் ஓடி தலைமுறைகள் மாறி நாகரிகமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து உலகின் அளவு சுருங்கி உள்ளங்கை அளவிற்குள் வந்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாமல் சிங்களத்தின் கோரபற்கள்  இரத்தமும் சதையும் வழிய அப்படியேதான் இருக்கின்றது.

இந்த சம்பவங்களை எண்ணி சந்தோஷபடுவதா பயம் கொள்வதா தெரியவில்லை. நாளை சிங்கள வர்க்கத்திற்கு பிடிக்காத தீர்வொன்றை தமிழர்களுக்கு யாரும் கொடுத்தால் இதே தெருக்களில் மறுபடியும் தமிழர்களும் அவர்களுக்கு தீர்வு கொடுக்க முனைந்த சிங்களவர்களுக்கும் இதே நிலமை நேரும்.

மறுபடியும் அடித்துக்கொள்வார்கள், அடித்து கொல்வார்கள். இது மஹிந்த கூட்டத்திற்கு பரிதாபபட்டு வரும் கவலையல்ல,

இன்று ஆற்றுக்குள் இறங்கிநின்று தப்பிக்க முடியாமல் வாழும் மஹிந்த கும்பல்போல் எந்தவித தற்பாதுகாப்பின்றி நிற்கும் எம்மினமும்  இதே நிலமையை சந்திக்கும் என்ற ஐயமே தோன்றுகிறது.

மறுபடியும் நாம் ஒரு ஜூலைபடுகொலையை எதிர்கொள்ளூம் நிலை எம் காலடியிலேயே படுத்துறங்கிறது என்றொரு பயம் தவிர்க்க முடியாமல் வந்துபோகிறது.

 

உண்மைதான், இவர்களுக்கே இந்த அடி விழுந்தால்! பட்டினியில் இருப்பவனிடம் தேவையில்லாமல் கையை வைத்து விட்டார்கள். இப்போது நடப்பதை பார்த்து சந்தோசப்பட்டு திருப்தி அடைவோம்.  இப்பிடி ஏதாவது நடந்தால்லதான் எங்களுக்கு ஏதாவது பிற்காலத்தில் கிடைக்கலாம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு தமிழ் எம்.பி. என்றால்...
பிள்ளையான், அல்லது வியாழேந்திரன் அனுப்பிய ஆட்களாக இருக்குமோ.... 

சரியாக தெரியவில்லை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் எந்த ஆற்றுக்குள் நிக்கினமோ ?😃 பலரின் செல்போன் தொடர்புகள் இல்லையாம் கோழிபுரியாணி செய்த வேலை .

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.