Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

கோத்தா + மகிந்தா போட்ட திட்டத்துக்கு, பாதுகாப்பு தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

அதுவே இந்த நிலைக்கு காரணம். அவர்களுக்கு புரிந்து விட்டது..... இவர்களை நம்பினால், கதை கந்தல் என்று.  🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people, people standing, motorcycle and road

 

You See The Trouble Is ….

 

Ruling Party MP Amarakeerthi Athukorala Killed In Clashes; Several properties vandalized

இதுவரை, அரச தரப்பு எம்.பிக்கள்.... 
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமால் லான்சா, 
சனத் நிசாந்த... ஆகியோரின் வாசஸ்தலங்கள்... 
அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களால்... முற்றாக தீக்கிரை. 

எம்.பிக்கள், அமைச்சர்கள்... உயிர் அச்சுறுத்தல் காரணமாக... 
நாட்டை விட்டு தப்பியோட முயற்சி. 
கொழும்பில் ஆரம்பித்த பதட்ட நிலை... முழு நாட்டுக்கும் பரவல்.

சுப்ரமணிய பிரபா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

ராசபக்சவின் பெற்றோரின் சமாதிகளுக்கும் உடைக்கப்பட்டுள்ளது .

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கோத்தா + மகிந்தா போட்ட திட்டத்துக்கு, பாதுகாப்பு தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

அதுவே இந்த நிலைக்கு காரணம். அவர்களுக்கு புரிந்து விட்டது..... இவர்களை நம்பினால், கதை கந்தல் என்று.  🤗

நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நீர்வேலியான் said:

நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன் 

ஊரடங்கு தளர்த்தப்படுகிறதாம். கோத்தாநினைச்சதுநடந்திட்டுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன் 

மிக இலகுவாக ஊகிக்கலாம்.....

வெளிநாடுகள், இராணுவ தளபதியை வளைத்து, உன்னை யுத்தக்குற்ற பிரச்சனைகளில் இருந்து காப்பாத்துகிறோம். ஒத்துழை என்று சொன்னால், என்ன செய்வார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

நல்ல, situation song  இருக்கு.... வேணாம்...

பாடுறன்... கேளுங்கோ...

'ராசாவே, கட்டெறும்பு என்ன கடிக்குதோ?'  😁
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

அதே  தான்  எனக்கும் 

இதே தெருக்களை பயத்துடனும் பதட்டத்துடனும்  கடந்து  வந்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

Image

Image

ராசபக்சவின் பெற்றோரின் சமாதிகளுக்கும் உடைக்கப்பட்டுள்ளது .

மாவீரர் கல்லறையை நொருக்கி, நிணைவுகூறலை தடுத்தவர்களின் பெற்றோர் சமாதி நொருக்கப்பட்டன..... தெய்வம் நின்று நிதானமாக அறுக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

May be an image of 4 people, people standing and outdoors

நல்ல, situation song  இருக்கு.... வேணாம்...

பாடுறன்... கேளுங்கோ...

'ராசாவே, கட்டெறும்பு என்ன கடிக்குதோ?'  😁
 

 போராட்டத்துக்கு...  சப்பாத்து போட வேணும் என்று தெரிந்தவருக்கு, 
"ஜட்டி" போட வேணும் என்று தெரியலையே...  😂
இவன் தான்... மோட்டு  சிங்களவன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 11 people, people standing, motorcycle and road

 

You See The Trouble Is ….

 

Ruling Party MP Amarakeerthi Athukorala Killed In Clashes; Several properties vandalized

இதுவரை, அரச தரப்பு எம்.பிக்கள்.... 
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமால் லான்சா, 
சனத் நிசாந்த... ஆகியோரின் வாசஸ்தலங்கள்... 
அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களால்... முற்றாக தீக்கிரை. 

எம்.பிக்கள், அமைச்சர்கள்... உயிர் அச்சுறுத்தல் காரணமாக... 
நாட்டை விட்டு தப்பியோட முயற்சி. 
கொழும்பில் ஆரம்பித்த பதட்ட நிலை... முழு நாட்டுக்கும் பரவல்.

சுப்ரமணிய பிரபா

MP Amarakeerthi Athukorala found dead amidst unrest in Nittambuwa

இறந்த எம்பி, நடுரோட்டில், உடுப்பில்லாமல் இருப்பதால், அடி வாங்கித் தான் மண்டையை போட்டு இருக்கிறார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் ஸ்பொன்ஸரில்தானே மகிந்த மாத்தயாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. 1f92d.png

 

Quote

பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

MP Amarakeerthi Athukorala found dead amidst unrest in Nittambuwa

இறந்த எம்பி, நடுரோட்டில், உடுப்பில்லாமல் இருப்பதால், அடி வாங்கித் தான் மண்டையை போட்டு இருக்கிறார். 

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

அது தான் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://twitter.com/Dailymirr...289?cxt=HHwWgsCqqYffnaUqAAAA 👈

👆 மேலே... மகிந்தவின், குருநாகல் வீடு, கொழுந்து விட்டு எரியும்... அழகிய காணொளி காட்சி. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை விடியும்போது தான் தெரியும் எத்தனைபேரின் வீடு சொக்கப்பானை என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  காலை... மகிந்த ஆதரவாளர்களுக்கும், கோத்தாகோகம ஆதரவாளர்களுக்கும்
இடையில் ஆரம்பித்த கலகத்தை.... மேலே உள்ள   காணொளியில் 
விரிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. பார்த்து மகிழுங்கள்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

279461879_542553944108487_4848120728348112166_n.jpg?_nc_cat=111&ccb=1-6&_nc_sid=8bfeb9&_nc_ohc=M1ANQ6mW37gAX9X_10w&_nc_ht=scontent-frx5-1.xx&oh=00_AT-zp8oBxmLP3OBjz1TlESywIxu4sLGnfDZJiVo8uLQ-NQ&oe=627D52BA

 

Dance Gif - Vadivelu Snake Babu Aarya - Kulfy

 

Tamil Dance GIF - Tamil Dance - Discover & Share GIFs

உங்கள் மதை புரிந்துகொள்கிறேன். ஆனாலும் நாம் மகிழ்ச்சியுறும் தருணம் இது அல்ல. 

நாம் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும்  இருக்கவேண்டிய நேரம் இது. இந்த வன்முறைகள் எப்போதும் திசை மாற்றப்படலாம். அவதானம் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

போராட்டக்காரர்களால் தகர்க்கப்படும் அலரி மாளிகை - வெளியானது காணொளி

 

ஜோன்ஸ்டனின் வாகனத்தை வாவியில் தள்ளிய மக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அடித்து நொருக்கப் பட்ட,  மகிந்த ஆதரவாளர்களின் வாகனங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100003346664263/posts/5018183038303202/?d=n👈

👆 வயிறு நோக  சிரிக்க... மேலே உள்ள காணொளியை பாருங்கள். 👆 😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing, shorts, outdoors and text that says 'MAR th APR MAR 16th-17th APR 28th-29th APR පත් බැංකුව பக் வங்கி mpathBank 10% DEBIT CARDS 24h-25MA HNB 25% 10% CREDIT DEBIT CARDS CARDS Standard Chartered 20% 10% CREDIT DEBIT CARDS CARDS 3rd APR LOLC ்திகரங்க் 30% 10 CREDIT DEE CAR 4th-6th APR 7th-8th APR 2nd-3rd MAY Bank COMMERCIAL BANK 9th-10th AP 20% DEBIT CARDS සම්පත් බැංකුව சம்பத் வங்கி SampathBank 20% 10% EDIT DEBIT CARDS 20% 10% CREDIT DEBIT CARDS CARDS 22nd APR HNB 20% 10 CREDIT DEB CARDS CARD 23rd-24th APR h-27th APR 30th APR- -1st'

பெனியன், போடத்  தெரிஞ்சவனுக்கு... ஜட்டி போடத்  தெரியலையே...  🤣

 

May be an image of 1 person and text

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.