Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை
 
இது வரைக்கும்... எரியூட்டப்பட்ட,  வீடுகள்.
 
1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை 
நீர்கொழும்பில்
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு
 
Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சன் பெர்னாடோவின் மயிரை தொட விடமாட்டேன் எண்டார், குருநாகல் மேயர். 

இப்ப, ஜோன்சன் வீடு, மகிந்தா வீடு எல்லாம் எரியுது.

மேதுமில்லன்னா ராஜபக்சக்களின் பரம்பரை வீடு தீக்கிரையாகி தரைமட்டமானது.

அவரது மகன்களில் ஒருவரின் லம்போகினி காரும் தப்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, body of water and text

Mahinda~ சொல்லிடாதீங்க🙏

That சாராய Gang~ எதடா சொல்ல வேணாங்கிற?🤔

Mahinda~ அடிச்சு கூட கேப்பாங்க
ஒண்டயும் சொல்லிடாதீங்க 
🙏  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

விதம் விதமாக கதைகள் வருகிறது, ஏது உண்மை என்று தெரியவில்லை. கோத்தா மஹிந்தவை போடும் அளவுக்கு வருமா? அவர்களின் ஆதரவு தளத்தை முற்றிலும் இழந்து விடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Elugnajiru said:

 

3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

 

கோத்தாவுக்கு எதிராக திரண்ட மக்களை மகிந்த பக்கம் திருப்பி இதுவரை பாதுகாப்பாக இருக்கிறார்.

இதுவே அவருக்கு பெரிய வெற்றியே.

கோத்தாவின் தேவை கருதி பிக்குகள் தான் திசை திருப்பிவிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

இது என்ன புதிதா அவர்களுக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

No...no..no... it is photo shoot:::

Rajapaksa-Thug-was-attacked-by-people-Gota-Go-Home-.jpeg?fit=498%2C356&ssl=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

இது என்ன புதிதா அவர்களுக்கு???

ராஜபக்‌ஷக்களின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்  இரண்டு பக்கமும் காடைத்தனத்தைக் காட்டும் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள்.
இதே காட்டான்கள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழரையும் குடும்பங்களின் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தினார்கள். அடிப்பது, உதைப்பதை விட நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது அவர்களின் விகாரமான மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது.

இதில் தமிழர்கள் இரசிக்க எதுவுமில்லை. நாளை இந்த இரண்டு பக்கமும் சேர்ந்து தமிழரையும், முஸ்லிம்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தவும் கூடும். ஏற்கனவே செய்தவர்கள்தானே!

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் மக்களால் நேசிக்கப்பட்ட மார்க்கோஸை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு அக்கினோவை பதவிக்கு கொண்டு வந்த வரலாறுகள் தான் ஞாபகத்தின் பக்கங்களில் வந்து போகிறது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

தம்பி விசுகு.   அப்போ தமிழ்ஈழம். வேண்டாமா  ?ஆடும்  ...மாடும்....போதுமா  ....?  😂🙏👍😂🙏👍😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.

வலிகள் வேறு வேறானாலும்
சிலவற்றையாவது அவர்கள் உணர காலம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது
இதுவரை எரிக்கப்பட்ட மகிந்த, அவரது அரச அமைச்சர் கள் மற்றும் ஆதரவாளர்களின் வீட்டு விபரங்கள்
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயர் மாளிகை
6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்
12-அருந்திகாவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
லான்சாவின் 17-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-யானை சபர் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40
25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50
27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40
31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45
32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45
33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

இவ்வளவையும் வாங்கிப்போட்டு விட்டு சந்தோஷத்தில நீங்கள் சாப்பிட மறந்திடாதீங்கோ!

7 hours ago, தமிழ் சிறி said:

பெனியன், போடத்  தெரிஞ்சவனுக்கு... ஜட்டி போடத்  தெரியலையே..

அவ்வளவு அவசரம்.

7 hours ago, தமிழ் சிறி said:

 வயிறு நோக  சிரிக்க... மேலே உள்ள காணொளியை பாருங்கள். 👆

எங்கள் சொத்துக்கள், உடல்கள்,  நூலகம் எரியூட்டி விடுதிகளில் இருந்து ரசித்தார்கள், நம்மால் முடியவில்லை! அத்தனையும் ஏழைகளின் வயிறு எரிய சேர்த்து கட்டினவையை இப்போ தீ கொண்டு போகுது. 

10 hours ago, தமிழ் சிறி said:

நாடு முழுக்க...  
அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அதி உத்தமரான... ஜனாதிபதி  கோத்தபாய என்ன செய்கிறார்?
இராணுவம், போலிஸ், கடற்   படை, அதிரடிப் படை எல்லாம் எங்கே?

ஏதோ... நம்மால், முடிந்தது. 😎

இவர்கள் வெளியில் வந்தால் அவ்வளவேதான்! அவர்கள் கொடுத்த பயிற்சி அவர்களையே பதம் பாக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1280978

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

தாக்குதலில்.... இமதுவ பிரதேச சபையின் தலைவர், உயிரிழப்பு

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காலத்திலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

ஊரடங்கு காலத்திலும்.... பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக அலரி மாளிகை அருகே நேற்று இரவு மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்த நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கான சனத் நிஷாந்தவின் வீடு, குருநாகல் மேயரின் இல்லம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வீடு மற்றும் அலுவலகம், பந்துல குணவர்தன , காமினி லொக்குகே , டி.பி . சன்ன ஜெயசுமண, மஹிபால ஹேரத் , ரமேஷ் பத்திரண , திஸ்ஸ குட்டியாராச்சி , சாந்த பண்டார , அலி சப்ரி ரஹீம் உட்பட்ட பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலனவின் இல்லத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது.

3-1-600x450.jpg

2-1-600x450.jpg

1-1-600x450.jpg

https://athavannews.com/2022/1280982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.
மனித விரோத ரஷ்யா சீனா போன்றவை தமிழர்களை இலங்கை மக்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவாகவே செயல்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/cVPJtQlkTF/

சிங்கள காடையர்களினால் அப்பவியான நீர்கொழும்பு போதகரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.

நீங்கள் குறிப்பிட்ட சனநாயக நாடுகள் கடந்த பதினைந்து வருடங்களாக கோமாவிலா இருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022

அதெல்லாம் சரிதான,

இதனால் எங்களுக்கு என்ன நன்மை ?

🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நேற்று இரவு...   எரிக்கப்பட்ட பேருந்துகள்; நொறுக்கப்பட்ட கார்களின்... காணொளி   காட்சிகள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.