Jump to content

மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை.

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.

DF0BE087-2112-435C-9403-91C7A8284022.jpeg

E61E4536-3231-4BF4-83BF-A08498C46E28.jpeg

BF32EE80-CAA6-427F-AA5D-9FAD5FF3CA79.jpeg

7DB655EC-8ABB-49F8-B82C-71AEE4B909EA.jpeg

https://athavannews.com/2022/1280952

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் ..பிரதி பண்ணப்பட்டது..

 

முள்ளிவாய்க்காலில் பேரவலத்தை ஏற்படுத்திய மே!
அதே மேயில் மனித பேரவலத்தைத் தந்தவனுக்கு உச்சம் தொடும் அவலம் மே அம்மே!
வெற்றி மமதையில் மே யில் இறுமிய சிங்கத்திற்கு முகத்தில் அவர் மக்களே கரியை அள்ளிப் பூசியதால்......
வாலை சுருட்டி ஒடுங்கிய காலமும் மே!
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!
 
இந்த இல்லத்தின் முன்னால் பாற்சோறும் பொங்கி உண்ணப்பட்டது..
Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை
நீர்கொழும்பில் 
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு

  • Like 1
Link to comment
Share on other sites

3 minutes ago, Sasi_varnam said:

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை
நீர்கொழும்பில் 
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு

இவை தொடர்பாக பலர் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

1. இது நன்கு திட்டமிடப்பட்டு நடக்கும் வன்முறை
2. எரிக்கப்பட்ட எந்த இடத்திலும் எந்த அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லை.
3. எரிக்கப்பட்ட் எந்த இடத்திலும் பொலிசாரோ அல்லத பாதுகாவலர்களோ இல்லை
4. இவ்வளவு துரிதமாக எரிய வேண்டுமெனில் அதற்கான எரிபொருள் அதிகமாக தேவை. தட்டுப்பாடான நிலையில், ஊரடங்கு நேரத்தில் இவர்களுக்கு எப்படி இந்தளவுக்கு எரிபொருள் கிடைத்தது?

5. இவ்வளவு வேகமாக ஒரு குறிப்பிட்ட குறுகிய கால அவகாசத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது போன்று எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் எரிக்க முடியும்?

6. இராணுவத்தை கையில் வைத்து இருக்கும் கோத்தா, இன்னும் எதிராக / தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது

ஆக, இது மகிந்த & கோத்தாவின் நிகழ்ச்சி நிரலில் நடப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. வன்முறையை காரணம் காட்டி, மக்கள் போரட்டத்தினை ஒரு சில நாட்களுக்குள் முடிக்கும் எண்ணம்.

அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டால் நாளை என்ன நடக்கும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு தெரியும். எந்த விலை கொடுத்தாலும் அதை தடுக்க பார்ப்பார்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites

என்ன இப்ப இந்த வீடுகழில் இர்ரவிரவா பால் புக்கை செய்கிறார்களோ அல்லது இந்த வீடுகளை எல்லாம் புக்கை ஆக்குகிறார்களோ நாளைக்கு விடிய இன்னும் கொஞ்சம்  இந்த நம்பர் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைக்கு வன்முறைதான் தீர்வும் பதிலும் என்பதை சிங்களமே நீரூபித்துக்கொண்டிருக்கின்றது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவலத்தை தந்தவனுக்கே அவலத்தை திருப்பிக்கொடு....

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2022 at 00:48, நிழலி said:

இவை தொடர்பாக பலர் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

1. இது நன்கு திட்டமிடப்பட்டு நடக்கும் வன்முறை
2. எரிக்கப்பட்ட எந்த இடத்திலும் எந்த அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லை.
3. எரிக்கப்பட்ட் எந்த இடத்திலும் பொலிசாரோ அல்லத பாதுகாவலர்களோ இல்லை
4. இவ்வளவு துரிதமாக எரிய வேண்டுமெனில் அதற்கான எரிபொருள் அதிகமாக தேவை. தட்டுப்பாடான நிலையில், ஊரடங்கு நேரத்தில் இவர்களுக்கு எப்படி இந்தளவுக்கு எரிபொருள் கிடைத்தது?

5. இவ்வளவு வேகமாக ஒரு குறிப்பிட்ட குறுகிய கால அவகாசத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது போன்று எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் எரிக்க முடியும்?

6. இராணுவத்தை கையில் வைத்து இருக்கும் கோத்தா, இன்னும் எதிராக / தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது

ஆக, இது மகிந்த & கோத்தாவின் நிகழ்ச்சி நிரலில் நடப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. வன்முறையை காரணம் காட்டி, மக்கள் போரட்டத்தினை ஒரு சில நாட்களுக்குள் முடிக்கும் எண்ணம்.

அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டால் நாளை என்ன நடக்கும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு தெரியும். எந்த விலை கொடுத்தாலும் அதை தடுக்க பார்ப்பார்கள். 

இவற்றுக்கு எல்லாம் காப்புறுதி இருக்காம்!
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டம் போல.
மக்களின் கோபத்தை குறைக்கவும், அது குறையாமல் மக்கள் கொந்தளித்தால் வன்முறையை காரணம் காட்டி அடக்குமுறைகளை திணிக்கலாம்.
நேற்று 10/05/22 விமானநிலையம் வரை சென்ற நண்பர் கூறினார் நீர்கொழும்பு வரை ஆமி,பொலீஸ் சாதரணமாக விசாரித்து விட்டதாக, அதன் பின்னர் பொதுமக்கள் வாகனங்களில் ஏறி விசாரணையும் தேடுதலும் செய்வதாக! பொலிஸாரும் இராணுவத்தினரும் பார்வையாளர்களாக இருப்பதாகவும் கூறினார்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஏராளன் said:


நேற்று 10/05/22 விமானநிலையம் வரை சென்ற நண்பர் கூறினார் நீர்கொழும்பு வரை ஆமி,பொலீஸ் சாதரணமாக விசாரித்து விட்டதாக, அதன் பின்னர் பொதுமக்கள் வாகனங்களில் ஏறி விசாரணையும் தேடுதலும் செய்வதாக! பொலிஸாரும் இராணுவத்தினரும் பார்வையாளர்களாக இருப்பதாகவும் கூறினார்.

இராணுவத்தளபதிகளில் ஒருவரது மகன் என் நண்பராக இருக்கின்றார். அவர் சொல்கின்றார், இராணுவத்தில் உள்ள பெரும்பாலானோர் மகிந்தவுக்கு எதிரான மனனிலையில் தான் உள்ளார்கள் என்று. இராணுவத்தினரின் குடும்பங்கள் அனேகமானோர் தென்னிலங்கையின் கிராமங்களில் வாழ்கின்றவர்கள் என்பதால், அவர்களின் குடும்பம் இந்த பொருளாதார மற்றும் விவசாயத்துக்கான உரம் இல்லாமை போன்றவற்றால் பாதிப்பட்டுள்ளனர் என்று. 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.