Jump to content

அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உல‌மா"  க‌ட்சியின் த‌லைவ‌ர், முபாற‌க் அப்துல் ம‌ஜீத்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து விலகிக்கொள்கிறோம் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உல‌மா"  க‌ட்சியின் த‌லைவ‌ர்,  முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

எமது கட்சி பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் செய்து கொண்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்திலிருந்து வெளியேறி சுயாதீன‌மாக‌ செய‌ற்ப‌டும்  என்ப‌தை மீண்டும் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி)  அறிவித்துக்கொள்கிறது என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,  ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச நீண்ட‌ கால‌ அர‌சிய‌ல் அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ராக‌ இருந்த‌ போதும் த‌ன‌து அருகில் க‌ள்வ‌ர்க‌ளையும், கொள்ளைய‌ர்க‌ளையும் வைத்துக்கொண்டிருந்த‌தால் நாடு அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்து விட்ட‌து.

க‌ட‌ந்த‌ நல்லாட்சி என்ப‌து முஸ்லிம்க‌ளின் 99வீத‌ வாக்கினால் வ‌ந்தும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அநியாய‌மே செய்த‌து.  இந்த‌ நிலையில் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ பெர‌முன‌வுட‌ன் இணையும் ப‌டி எம‌க்கு வ‌ந்த‌ அழைப்பை ஏற்று நாம் இணைந்தோம்.

ஆனாலும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லை தொட‌ர்ந்து நாம் முற்றாக‌ கைவிட‌ப்ப‌ட்டோம். பெர‌முன‌வில் ஒட்டியிருந்த‌... க‌ள்ள‌ முஸ்லிம் த‌ர‌ப்புக்கே முன்னுரிமை கொடுத்த‌னர். 2019க்கு பின் இன்று வ‌ரை பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ எம்மோடு எந்த‌ ச‌ந்திப்பையும் மேற்கொள்ள‌வில்லை என்ப‌துட‌ன் நாம் செய்து கொண்ட‌ புரிந்துணர்வு ஒப்ப‌ந்த‌த்தின் ஒரு அம்ச‌ம் கூட‌ நிறைவேற்ற‌ப்ப‌ட‌வில்லை.

ம‌ட்டுமன்றி முஸ்லிம் ச‌மூக‌ம் எதிர் நோக்கும் பிர‌ச்சினைக்ள் நாட்டின் பிர‌ச்சினைக‌ள் ப‌ற்றி ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் அனுப்பினோம். அவை உதாசீணம் செய்ய‌ப்ப‌ட்ட‌தோடு நாட்டை கொள்ளைய‌டிப்ப‌திலேயே ஈடுப‌ட்டார்கள்.

ஆனாலும் நாம் பொறுமை காத்தோம். எடுத்தோம் க‌விழ்த்தோம் என‌ முடிவெடுத்து தொப்பி பிர‌ட்டி என்ற‌ அவப்பெய‌ர் ந‌ம் ச‌மூக‌த்துக்கு வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தை க‌ருத்தில் கொண்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்தை எதிர்பார்த்து  காத்திருந்தோம். இப்போது முழு நாடும் இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி தெரிந்திருப்ப‌தால், ச‌ரியான நேர‌த்தில் ச‌ரியான‌ முடிவை எடுத்து... ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1281289

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ ல‌ங்கா  பொதுஜ‌ன‌ பெர‌முன‌ அர‌சினால் முஸ்லிம் ச‌மூகமோ எம‌து க‌ட்சியோ உருப்ப‌டியான‌ எந்த‌ ந‌ன்மையும் அடைய‌வில்லை என்பதுட‌ன்  நாட்டை பொருளாதார‌ ரீதியில் க‌ட்டியெழுப்ப‌தில் அக்கட்சி பாரிய‌ த‌வ‌றுக‌ளை செய்து விட்ட‌தால் 2019ம் ஆண்டு முத‌ல் எம‌து க‌ட்சி பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் செய்து கொண்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்திலிருந்து வெளியேறி சுயாதீன‌மாக‌

 

mubarak-moulavi-e1330839878465.jpg

 

செய‌ற்ப‌டும்  என்ப‌தை மீண்டும் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, உல‌மா க‌ட்சி  அறிவித்துக்கொள்கிறது என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்..

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,  

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச நீண்ட‌ கால‌ அர‌சிய‌ல் அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ராக‌ இருந்த‌ போதும் த‌ன‌து அருகில் க‌ள்வ‌ர்க‌ளையும், கொள்ளைய‌ர்க‌ளையும் வைத்துக்கொண்டிருந்த‌தால் நாடு அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்து விட்ட‌து.

க‌ட‌ந்த‌ நல்லாட்சி என்ப‌து முஸ்லிம்க‌ளின் 99வீத‌ ஓட்டுக‌ளால் வ‌ந்தும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அநியாய‌மே செய்த‌து.  இந்த‌ நிலையில் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ பெர‌முன‌வுட‌ன் இணையும் ப‌டி எம‌க்கு வ‌ந்த‌ அழைப்பை ஏற்று நாம் இணைந்தோம். 

ஆனாலும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லை தொட‌ர்ந்து நாம் முற்றாக‌ கைவிட‌ப்ப‌ட்டோம். பெர‌முன‌வில் ஒட்டியிருந்த‌ க‌ள்ள‌ முஸ்லிம் த‌ர‌ப்புக்கே முன்னுரிமை கொடுத்த‌னர். 

2019க்கு பின் இன்று வ‌ரை பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ எம்மோடு எந்த‌ ச‌ந்திப்பையும் மேற்கொள்ள‌வில்லை என்ப‌துட‌ன் நாம் செய்து கொண்ட‌ புரிந்துணர்வு ஒப்ப‌ந்த‌த்தின் ஒரு அம்ச‌ம் கூட‌ நிறைவேற்ற‌ப்ப‌ட‌வில்லை.

ம‌ட்டுமன்றி முஸ்லிம் ச‌மூக‌ம் எதிர் நோக்கும் பிர‌ச்சினைக்ள் நாட்டின் பிர‌ச்சினைக‌ள் ப‌ற்றி ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் அனுப்பினோம். அவை உதாசீணம் செய்ய‌ப்ப‌ட்ட‌தோடு நாட்டை கொள்ளைய‌டிப்ப‌திலேயே ஈடுப‌ட்டார்கள்.

ஆனாலும் நாம் பொறுமை காத்தோம். எடுத்தோம் க‌விழ்த்தோம் என‌ முடிவெடுத்து தொப்பி பிர‌ட்டி என்ற‌ அவ்ப்பெய‌ர் ந‌ம் ச‌மூக‌த்துக்கு வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தை க‌ருத்தில் கொண்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்தை எதிர்பார்த்து  காத்திருந்தோம்.

இப்போது முழு நாடும் இவ‌ர்க‌ளைப்ப‌ற்றி தெரிந்திருப்ப‌தால் ச‌ரியான நேர‌த்தில் ச‌ரியான‌ முடிவை எடுத்து ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம்.

https://www.jaffnamuslim.com/2022/05/blog-post_578.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

ஆனாலும் நாம் பொறுமை காத்தோம். எடுத்தோம் க‌விழ்த்தோம் என‌ முடிவெடுத்து தொப்பி பிர‌ட்டி என்ற‌ அவ்ப்பெய‌ர் ந‌ம் ச‌மூக‌த்துக்கு வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தை க‌ருத்தில் கொண்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்தை எதிர்பார்த்து  காத்திருந்தோம்.

e317b6902c10861d924fcfa566f1a3f5.jpg

உங்கடயளே உங்களை மதிப்பதில்லை.. 😊

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

////தொப்பி பிர‌ட்டி என்ற‌ அவப்பெய‌ர் ந‌ம் ச‌மூக‌த்துக்கு வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தை க‌ருத்தில் கொண்டு///

தன்னைத்தானே நக்கல் அடித்து வேறு ஆரும் தன்னை நக்கல் அடிக்க விடாமல் தடுக்கும் உத்தி

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

e317b6902c10861d924fcfa566f1a3f5.jpg

உங்கடயளே உங்களை மதிப்பதில்லை.. 😊

தொப்பி பிர‌ட்டி …. 

என்று இனிதான் வரப்போகுது என்ற மாதிரி கதை விடுறார்....

வட மாகாண முன்னாள் கவனர் ராகவன், கிழக்கு முன்னாள் முதல்வர்..... நிலைமை கோவிந்தா.....

நடப்பு அரசியல் நிலைமை புரியாத முட்டாள்கள்....

Edited by Nathamuni
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச நீண்ட‌ கால‌ அர‌சிய‌ல் அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ராக‌ இருந்த‌ போதும் த‌ன‌து அருகில் க‌ள்வ‌ர்க‌ளையும், கொள்ளைய‌ர்க‌ளையும் வைத்துக்கொண்டிருந்த‌தால் நாடு அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்து விட்ட‌து.

தன்னைத்தான் சொல்லுகிறாரோ?

5 hours ago, colomban said:

2019க்கு பின் இன்று வ‌ரை பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ எம்மோடு எந்த‌ ச‌ந்திப்பையும் மேற்கொள்ள‌வில்லை என்ப‌துட‌ன் நாம் செய்து கொண்ட‌ புரிந்துணர்வு ஒப்ப‌ந்த‌த்தின் ஒரு அம்ச‌ம் கூட‌ நிறைவேற்ற‌ப்ப‌ட‌வில்லை.

நேற்றுவரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்தாரே?

5 hours ago, colomban said:

இப்போது முழு நாடும் இவ‌ர்க‌ளைப்ப‌ற்றி தெரிந்திருப்ப‌தால் ச‌ரியான நேர‌த்தில் ச‌ரியான‌ முடிவை எடுத்து ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம்

ராஜபக்க்ஷ கூடே  கலைஞ்சு போச்சு இதில நீங்கள் விலகினா என்ன? விலகா விட்டால் என்ன? அதற்க்கு விளக்கம் வேற. எதுக்கு இன்றுவரை காத்திருந்தார் விலக லுக்கு? விழுந்தவன் மீசையிலே மண் ஒட்டேல்லை என்றானாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'வுராதா ராஜபசஷ கூட்டிலிருந்து விலகி விட்டோம் News உன் வீட்டையும் பத்த வைச்சிடுவம் என்டு பயந்திட்டையா நீ எங்களுக்கு எப்பவும் ஒரு டம்மி பீசுயா'

 

May be an image of 2 people and text that says 'உனக்கென்னப்பா !நீ பைத்தியம் நீ என்னேவனாலும் பேசலாம் SEMMAN TV செம்மன் Tv ç'

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.