Jump to content

இலங்கைக்கு... நிதி உதவிகளை வழங்கும், சர்வதேச மன்றம் ஒன்றை... உருவாக்குமாறு பரிந்துரை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

இலங்கைக்கு... நிதி உதவிகளை வழங்கும், சர்வதேச மன்றம் ஒன்றை... உருவாக்குமாறு பரிந்துரை!

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அவர்கள் இதன்போது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281764

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கர் தர நியூஸ்லேண்ட்,

எரிபொருள் தர இந்தியா

மருந்துச்சாமான் பங்களாதேஷ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி பூமிக்கு வெளில ஒரு நாட்டை கண்டுபிடிச்சால் தான் இலங்கை தேறும்... என்ற நிலைக்கு மீண்டும் மீண்டும் சுப்பரின் கொல்லைக்குள் தான் சுத்திறாங்க ஆள் மாறி ஆள்.

கோத்தா கோ கோம் மட்டுமல்ல.. ரணில் கோ கோம்.. உட்பட நடப்பு வினைத்திறனற்ற எல்லா அரசியல் கட்சிகளையும் அது சார்ந்தோரையும்..கோ கோம் என்று அனுப்பினால் தான் உருப்படியான மாற்றம் குறித்த சிந்தனை செயல் பிறக்கும். 

இல்ல தலைமை மாறி.. மாத்தி சுருட்டுவது தான் தொடரும். அதுவும் கோத்தா என்ற அதே கொள்ளைக் கூட்டத்தலைவனின் கீழ். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

              "டேட்டா பேஸ்" 

IMG-20220514-132214.jpg

ஒவ்வொரு கிழமைக்கும் ஓர் நாடு என்ற வகையில் சுழற்சி முறை அறிவுறுத்த பட்டுள்ளது..👍

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

              "டேட்டா பேஸ்" 

IMG-20220514-132214.jpg

ஒவ்வொரு கிழமைக்கும் ஓர் நாடு என்ற வகையில் சுழற்சி முறை அறிவுறுத்த பட்டுள்ளது..👍

ரத சப்தமி... சனிக்கிழமை புதன் ஹோரையில் மங்களகரமாக பட்ஜெட் தாக்கல் செய்த  நிர்மலா சீதா ராமன் | Astrological Analysis of Indian Union Budget 2020 - 21  - Tamil Oneindia

பழைய கடனை எல்லாம், அழித்து  விட்டு....
முதலில் இந்தியா.... தனது, செல்லக் கையால்...
புதுக் கடனை தந்து... மங்களகரமாக ஆரம்பித்து வைக்க வேண்டும். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கோதாரி பிடிப்பாங்களே....

உள்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை சுமூகமாக அந்தந்தத் தரப்புகளுடன் பேசி அதிகாரத்தைப்பயன்படுத்தி அடிமைகளாக வைத்திருக்கு நிலையை மாற்றினாலே போதுமே மற்ற நாடுகளிடம் கையேந்தத் தேவையில்லையே.

கெடு குடி சொற்கேளாது

அடிப்படையில் சக இனத்தை காலடியில் மிதித்தபடியேதான் இருப்போம் என்ற அகங்காரத்தைக் காவும் வரை பிச்சை எடுங்க... உங்களை மாற்ற  ஏலாது. இலங்கையின் சாபமும் தீராது.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.