Jump to content

நான்கு அமைச்சர்கள்... இன்று, பதவியேற்கவுள்ளதாக தகவல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

நான்கு அமைச்சர்கள்... இன்று, பதவியேற்கவுள்ளதாக தகவல்.

நான்கு அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளே வழங்கப்படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சை கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2022/1281830

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமாதித்தன் கதை போல... மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது... 

சர்வ கட்சி இடைக்கால அரசு என்னாங்க.. இப்ப நரி தலைமையில் மொட்டு ஆட்சி தானே மலருது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த வாசமில்லா.. மொட்டை மலர வைக்கிறாங்கள்.. ஆள் மாத்தி ஆள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

விக்கிரமாதித்தன் கதை போல... மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது... 

சர்வ கட்சி இடைக்கால அரசு என்னாங்க.. இப்ப நரி தலைமையில் மொட்டு ஆட்சி தானே மலருது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த வாசமில்லா.. மொட்டை மலர வைக்கிறாங்கள்.. ஆள் மாத்தி ஆள். 

May be an image of 1 person and text that says 'முகத்தை மாற்று சத்திர சிகிச்சை செய்துகொண்ட ராஜபக்சே'

பிளாஸ்ரிக் சர்ஜரி செய்த... மகிந்த. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தேவை.. கட்சி அரசு அல்ல.. மதிநுட்ப மக்கள் நல அரசு மட்டுமே.

அந்த வகையில் கட்சி ஆக்களை எல்லாம் தூக்கி வெளில போட்டிட்டு.. நல்ல துறைசார் மதிநுட்பமும்.. மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களும் உள்ளடங்கிய ஒரு அரசை அமைப்பதே இலங்கைக்கு தேவை. அதைச் செய்யத் தவறினால்.. இலங்கை எனி தேறாது. 

மீண்டும் மீண்டும் ஒரே வேதாளங்களை முருங்கை மரத்தில் ஏற்றுவதால் எந்த மாற்றமும் வராது.. பயனும் இல்லை. அதே தவறுகள் தான் மீளும். அதை ரணில் செய்தால் என்ன.. மகிந்த செய்தால் என்ன.. சஜித் செய்தால் என்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில்  போராடியவர்களின் நோக்கம் வேறாக இருக்க...
சைக்கிள் காப்பில், சர்வதேசம் தனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டது.

இதில்... அமெரிக்கா, இந்தியா, கோத்தா, ரணில்... கள நிலைமையை,
தமக்கு சாதகமாக மாற்றி விட்டார்கள்.

மகிந்த எதிர்க்கட்சி தலைவராக... வர, சாத்தியக் கூறு உள்ளது என்கிறார்கள்.
அப்படி வந்தால்... பிரதமருக்கு உரிய சகல வசதிகளும்,
சலுகைகளும்.. மகிந்தவுக்கு உண்டு.

போராடிய இளைஞர்களை... தந்திரமாக  ஏமாற்றி  விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய அமைச்சர்கள்... நால்வர், சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

https://athavannews.com/2022/1281850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம்.🤣

அது சரி விஜகலா இல்லையோ? 😎

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம். சந்திரிக்கா காலத்திலை இருந்தே  உருட்டிக்கொண்டிருக்கிறார்.🤣

அது சரி விஜகலா இல்லையோ?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம்.🤣

அது சரி விஜகலா இல்லையோ? 😎

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம். சந்திரிக்கா காலத்திலை இருந்தே  உருட்டிக்கொண்டிருக்கிறார்.🤣

அது சரி விஜகலா இல்லையோ?😎

spacer.png

spacer.png

spacer.png

ரணில் பிரதமராக  வந்ததுக்கு,   ஸ்ரீலங்காவிலேயே... 
யாழ்ப்பாணத்தில் மட்டும்தான்....  வெடி கொழுத்தி,  கொண்டாடியவர்கள்.
அதற்காகத் தன்னும்... 4, 5 தமிழ் ஆட்களுக்கு, ரணில்... அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம்.🤣

அது சரி விஜகலா இல்லையோ? 😎

 எந்தக்காலத்திலையும் இந்தாள் இல்லாத சிங்கள அமைச்சரவை இல்லையெண்டே  சொல்லலாம். சந்திரிக்கா காலத்திலை இருந்தே  உருட்டிக்கொண்டிருக்கிறார்.🤣

அது சரி விஜகலா இல்லையோ?😎

விஜயகலா பாராளுமன்ற உருப்பினர் இல்லையென்றபடியால்  அவ்வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சிங்கள இன இளையவர்கள் நாட்டை முன்னேற்றத்துடிக்கும் சமூகம் போராடினாலும் காலங்காலமாக பிழையான ஆட்சிமுறையைக்கையாண்டவர்கள் கைகளிலேயே மீளவும் அதிகாரம் என்பது இலங்கையின் சாபக்கேடு. மாற்றத்தை உருவாக்குவோம் என்று நம்பிக்கையுடன் சாத்வீகப் போராட்டங்களில் குதித்து செயற்பட்ட இளையவர்கள் தங்கள் கையாலாக நிலையால் விரக்தியுறுவதைத் தவிர்க்க முடியாது. இனி மெல்ல மெல்ல அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அரசியல் விளையாடும் ... சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மெதுவாக ஒவ்வொரு விடயத்திலும் பழிவாங்கப்படுவார்கள். உருப்படியான மாற்றத்தை செய்யாததன் விளைவை இனிவரம் காலங்களில் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய அமைச்சர்கள்... நால்வர், சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

https://athavannews.com/2022/1281850

அதுக்குள்ள, மகிந்தர் எப்படி வந்தவர்? 😁😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.