Jump to content

இலங்கையில்... மீண்டும் விடுதலைப் புலிகள்,  என்ற செய்திகளில்... உண்மையில்லை – பாதுகாப்பு அமைச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் 5ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்!

இலங்கையில்... மீண்டும் விடுதலைப் புலிகள்,  என்ற செய்திகளில்... உண்மையில்லை – பாதுகாப்பு அமைச்சு.

விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நேற்று மறுத்துள்ளது.

தி ஹிந்து வெளியிட்ட செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்றும்... அத்தகைய அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியான இந்த செய்திகள் இலங்கை ஊடகங்களால் பரவலாக பகிரப்பட்டது.

இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட்டுவரும் நிலையில் திஹிந்து வெளியிட்ட செய்தி, மிகவும் கவலையளிக்கிறது என மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

https://athavannews.com/2022/1281919

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

தி ஹிந்து வெளியிட்ட செய்தி, அடிப்படை ஆதாரமற்றது

முகத்தில அடிச்ச மறுப்பு. இதோட இந்தியா பொத்திக்கொண்டு இருக்க பழகிக்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் மூக்குடைபடுவதே இதன் வாடிக்கையாச்சு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

முகத்தில அடிச்ச மறுப்பு. இதோட இந்தியா பொத்திக்கொண்டு இருக்க பழகிக்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் மூக்குடைபடுவதே இதன் வாடிக்கையாச்சு.

தமிழர் நிலைப்பாட்டில்.... இந்தியா, 
உடம்பு முழுக்க, விஷத்தை வைத்துக் கொண்டு இருந்தால்...
நேர காலம் தெரியாமல்... இப்படி, லூசுத்தனமான செய்திகளை பரப்பி,
அவமானப் பட வேண்டி வரும்.

எங்களின்... தமிழ்  அரசியல் வாதிகளும், 
இந்தியாவின்,  சீலைத்  தலைப்பில்... தொங்குவதை நிறுத்தி, 
ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

எங்களின்... தமிழ்  அரசியல் வாதிகளும், 
இந்தியாவின்,  சீலைத்  தலைப்பில்... தொங்குவதை நிறுத்தி, 
ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும்

தனது எதிரி உண்மையில் யார் என்று தெரியாமல் வாள் சுழற்றும் வீரன் எப்படி வெற்றி பெற முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகிடி said:

தனது எதிரி உண்மையில் யார் என்று தெரியாமல் வாள் சுழற்றும் வீரன் எப்படி வெற்றி பெற முடியும்?

அவர்களுக்கு... எதிரியை நன்கு தெரியும் என நினைக்கின்றேன்.
தங்களின் இந்தியாவில் உள்ள சொத்துக்களை.. பாதுகாப்பதற்காக,
முழுத் தமிழ் மக்களின், வாழ்க்கையுடன்... விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220515-124036.jpg

சோத்துலயும் அடி வாங்கியாச்சி ; 

சேத்துலயும் அடி வாங்கியாச்சி ☺️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழர் நிலைப்பாட்டில்.... இந்தியா, 
உடம்பு முழுக்க, விஷத்தை வைத்துக் கொண்டு இருந்தால்...
நேர காலம் தெரியாமல்... இப்படி, லூசுத்தனமான செய்திகளை பரப்பி,
அவமானப் பட வேண்டி வரும்.

எங்களின்... தமிழ்  அரசியல் வாதிகளும், 
இந்தியாவின்,  சீலைத்  தலைப்பில்... தொங்குவதை நிறுத்தி, 
ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும்.

சங்கீதம் பாடின வாயும் சிரங்கு சொறிஞ்ச கையும் சும்மா இருக்காதாம்....😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சங்கீதம் பாடின வாயும் சிரங்கு சொறிஞ்ச கையும் சும்மா இருக்காதாம்....😄

இந்தமுறை... இலங்கை  பாதுகாப்பு அமைச்சே... 
மறுப்பு அறிக்கை விட்டு, இந்தியாவின் முகத்தில் கரி பூசி விட்டது.  

இனியாவது... சொறி வேலை பார்க்காமல்...  
வாயையும், கையையும்... மூடிக் கொண்டு இருக்கட்டும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இந்தமுறை... இலங்கை  பாதுகாப்பு அமைச்சே... 
மறுப்பு அறிக்கை விட்டு, இந்தியாவின் முகத்தில் கரி பூசி விட்டது.  

அவங்கள் இப்ப சோறில்லாமல் களைச்சு போனாங்கள்.வயிறு முட்ட திருப்பியும் கூத்தாடுவாங்கள். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அவங்கள் இப்ப சோறில்லாமல் களைச்சு போனாங்கள்.வயிறு முட்ட திருப்பியும் கூத்தாடுவாங்கள். 😄

காலிமுகத்திடல் போராட்டத்துடன்…
சிங்களவனும், தமிழனும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ…. என்ற பயத்தில்,
பிரித்தாளும் சூழ்ச்சியாக….. விடுதலைப் புலிகளை இழுத்து விட்டு
குளிர்காயப் பார்த்திருக்கு முட்டாள் இந்தியா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவங்கள் இப்ப சோறில்லாமல் களைச்சு போனாங்கள்.வயிறு முட்ட திருப்பியும் கூத்தாடுவாங்கள். 😄

கோத்தா ஆட்சிக்கு வந்தவுடன் ஊடகங்களில் அப்படி இப்படி உதார் விட்டவை அதே சொறிக்கதைகளை பொய்யாக அடித்து விடுகினம் ரணில் வந்தபோது  டொலர்கள் குவிந்து கொண்டு இருக்கிறது எண்ணையுடன் கப்பல்கள் இலங்கையை நோக்கி  விரைந்து கொண்டு இருக்கின்றது .ஆனால் உண்மை நிலை வேறு ஒரே ஒரு கப்பல் அதுவும் இந்தியாவின் 40 ஆயிரம் டொன்  எண்ணெய்  கப்பல் வருகிறது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20220515-124036.jpg

சோத்துலயும் அடி வாங்கியாச்சி ; 

சேத்துலயும் அடி வாங்கியாச்சி ☺️

துரோகிக்கு வெட்கம் இல்லை, கோபமும் வராது தன் வேலை முடியுமட்டும். செருப்பை கழட்டி அடிச்சாலும் சிரிச்சுக்கொண்டே வாங்குவான்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.