எங்க பார்தாலும் கேட்டாலும் நாட்டை விட்டு போகணும் என்றே பலரும் பேசிக்கொள்கிறார்கள். இன்றைய இக்கட்டான நிலையில் மக்கள்
நான் கூட பாஸ்போட் எடுக்க போய் திரும்பி வந்திருக்கிறன் அவ்வளவு கூட்டம் பகல் இரவு என அங்கே மட்டைபோட்டு படுத்து இருக்கிறார்கள் பாஸ்போட் எடுத்தாவது நாட்டை விட்டு போக பலர்
Recommended Posts