Jump to content

வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

historical mistake of the tigers - lessons to be learnt by india on the recent sri lankan crisis

நன்றி - யூரூப்

Edited by nochchi
Link to comment
Share on other sites

  • nochchi changed the title to வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்
  • கருத்துக்கள உறவுகள்


"வெறும்  வாய்க்கு அவல் கிடைத்தது போல" இப்பொது எல்லோருக்கும் " இவர்கள்" தேவைப்படுகிறார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

விசரன்

நான் பார்க்கவில்லை.

ஆனால், இப்ப, தமிழகத்தில், யூடூப்பில் பல அரைகுறை வித்துவான்கள் வந்து, தவில் வாசிக்கிற கொடுமையை காணலாம்.

45 நிமிச இன்டெர்வியூவுக்கு, 1000 வாங்கிக்கொண்டு இவர்கள் பண்ணுகிற அலம்பறைக் கொடுமை தாங்க முடியாது....

அரசியலில் சவுக்கும்.... சினிமாவில் பயில்வான் ரங்கநாதனும் அடிக்கும் லூட்டி.... சும்மா கிறுக்குத்தனம்..

இன்னும் பலர், தாங்களே சேனல் தொடங்கி, அரைகுறை அறிவுடன், உலகத்தலைவர்களுக்கு அட்வைஸ் மழை வேறு பொழிவார்கள். 

Edited by Nathamuni
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni

புலிகள் அழிவிற்கு மட்டும் காரணம் கூறும் இவங்கள்.......
70 வருட ஈழத்தமிழர் உரிமை பிரச்சனைக்கு எதுவுமே சொல்ல மாட்டான்கள். தெரு நாயை விட கேவலமான ஜென்மங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். 

தற்போதைய தமிழக இந்தியனுக்கு எல்லாமே பெண், பொன்,  entertainment தானே. இவர்கள் எமது  வரலாற்றை எழுதுவார்களானால் நிலைமை எப்படி இருக்கும்? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

நான் பார்க்கவில்லை.

ஆனால், இப்ப, தமிழகத்தில், யூடூப்பில் பல அரைகுறை வித்துவான்கள் வந்து, தவில் வாசிக்கிற கொடுமையை காணலாம்.

45 நிமிச இன்டெர்வியூவுக்கு, 1000 வாங்கிக்கொண்டு இவர்கள் பண்ணுகிற அலம்பறைக் கொடுமை தாங்க முடியாது....

அரசியலில் சவுக்கும்.... சினிமாவில் பயில்வான் ரங்கநாதனும் அடிக்கும் லூட்டி.... சும்மா கிறுக்குத்தனம்..

இன்னும் பலர், தாங்களே சேனல் தொடங்கி, அரைகுறை அறிவுடன், உலகத்தலைவர்களுக்கு அட்வைஸ் மழை வேறு பொழிவார்கள். 

 

13 hours ago, Kapithan said:

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். 

தற்போதைய தமிழக இந்தியனுக்கு எல்லாமே பெண், பொன்,  entertainment தானே. இவர்கள் எமது  வரலாற்றை எழுதுவார்களானால் நிலைமை எப்படி இருக்கும்? 

🤣

தமிழினத்தின் சாபக்கேடா? அல்லது தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. அதனால் அந்தத் துறைகளில் உள்ள எமது மண்ணின் வாசத்தைக் கூட அறியாதவனெல்லாம் இப்படிப் பேசும் நிலை. 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, nochchi said:

தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. 

உண்மை நொச்சி... 

தமிழீழத்திற்குள் வசிப்பவர்களால்தான் முடியாது, வெளிநாட்டில் உள்ளவர்கள் சும்மாயேனும் ஏதேனும் கதைக்கக் கூடியவற்றை/தாம் அறிந்தவற்றை கதைக்கலாம். ஆனால் அவர்களோ வெளிநாடு சென்றவுடன்/அங்கு பிறந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது, நாம் ஓம்பலாக(safe) வாழ்கிறோம், அது காணும் என்ற நினைப்பில் வாழ்கிறார்கள். 

உயர் வயதுடையோர், தாந்தாம் அறிந்த தளங்களில் எம்வரலாற்றை முன்னெடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் உறக்கத்தில், எழுப்புவதோ கடினம்! 

இளையோரில் பெரும்பாலானோர் வரலாறே தெரியாமல் வாழ்ந்துவரும் நிலையில் (ஒரு தலைமுறையே அவ்வாறு உருவாகிவிட்டது, அப்ப அவையின் அடுத்த தலைமுறை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்), எமது மண்ணிற்கே சொந்தமில்லாத ஏன் அதன் வாசம்கூட அறியாதவங்கள் எமது வரலாற்றைத் திரித்து, அதில் எமக்கே அறிவுரை என்றபெயரில் வேறு பறையிறாங்கள், இரு இந்தியர்!

 

தமிழீழத்தவர் எவ்வளவு இழிநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது கண்கூடு!

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுக்கூட மிதிக்கும்! 

 

(சும்மா கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில்கூட இவற்றைச் செய்ய இயலாதா?)

 

தாய்மண்ணை நாய் தின்றால்கூட நமக்கேது கவலை? இல்லை? 
நாம் தான் ஓம்பலாக வெளிநாடு வந்துவிட்டோமே? இனியென்ன தாய்மண்ணாவது நாய்மண்ணாவது!
எவன் எக்கேடு கெட்டால் எமக்கேது கவலை?

 

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2022 at 03:40, nochchi said:

 

தமிழினத்தின் சாபக்கேடா? அல்லது தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. அதனால் அந்தத் துறைகளில் உள்ள எமது மண்ணின் வாசத்தைக் கூட அறியாதவனெல்லாம் இப்படிப் பேசும் நிலை. 

உண்மைதான். 

அனேகமாக கதைக்கும் விடயமும் கூட, ஆனால் மாற்றம் இன்னமும் இல்லை. அதற்கான காரணங்கள் ஏன் என்பது விளங்காத ஒன்று! சுயநலமான இனமான? இல்லை risk இல்லாத வகையில் துறைகளை தேர்ந்தெடுத்துவிட்டு போக நினைக்கிறமோ? அதையே எங்களது சந்ததிக்கும் கடத்துகிறோமா? எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணமா? விளங்கவில்லை

 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.