Jump to content

எங்களை, பட்டினியாக கிடக்க...  இந்தியா விடாது – ஆனந்தசங்கரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை பட்டினியாக கிடக்க இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

எங்களை, பட்டினியாக கிடக்க...  இந்தியா விடாது – ஆனந்தசங்கரி

பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும் விடாது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். பஞ்சம் வராமல் பார்க்க கூடிய மனப்பான்மை இந்தியாவுக்கு இருக்கின்றது என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது எனவே மக்களுடைய தேவையை உணர்ந்து நாட்டுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாட்டில் இன்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நேரத்தில் அரசியலில் ஒரு ஒற்றுமையை கொண்டுவரக் கூடிய நிலமையை உருவாக்கியிருக்க வேண்டும். எனவே ரணில் அல்ல எவர் இந்த பதவிக்கு வந்தாலும் அதைதான் தெரிவிப்பேன். இந்த பிரச்சனையை தனியாக தீர்க்க முடியாது

ஜுன் மாத்தில் உணவு பஞ்சம் ஏற்படப் போவதாக பிரதமர் ரணில் தெரிவிப்பது அவர் கோணத்தில் சரியாக இருக்கலாம் என்னுடைய கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது பிழையாக தெரிகின்றது எங்களுடைய எல்லா விடையங்களுக்கும் எதிர்பார்ப்பது எங்களுடைய தாய்நாடான  இந்தியாவை. எனவே நாங்கள் இந்தியாவுக்கு சொல்ல தேவையில்லை இந்தியா தானாக செய்யக்கூடிய விடையங்களை செய்து வருகின்றது

தமிழ் தலைமைகளுக்கு இராஜதந்திரம் தெரியாது வாயைக் கொடுத்து பழுதாக்குகின்றனர்.  எனவே நல்லது கெட்டது இந்தியாவுக்கு தெரியும் மகாத்துமா காந்தி காலத்தில் மாகாத்மா காந்தி இலங்கையும் இந்தியாவுத் சண்டை பிடிக்க இயலாது என சொல்லிவைத்து சென்றுள்ளார்.

எனவே அனுபவரீதியாக பார்த்தால் சுனாமி காலத்தில் முதல் முதலில் இந்திய மருத்துவதுறையின் உடனடியாக வந்து செயற்பட்டார்கள் இவ்வாறு பல நெருக்கடியான நிலையில் இந்தியா உடன் வந்து உதவி புரிந்துள்ளது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். ஆகவே இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக மக்களை பயப்படுத்தாமல் உற்சாகம் ஊட்டவேண்டும்.

ஊடகங்களுக்கு ஒரு புனிதமான கடமை இருக்கின்றது எது சரியோ அதை மக்களுக்கு தெரியப்படுத்துவது சில ஊடகங்கள்  குத்தகைக்கு சிலரை வளர்க்கின்ற மனப்பான்மையை கைவிடவேண்டும் ஊடகவியலாளர்களுக்கு ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரத்தை அதனை கட்டளையாக ஏற்று இனமத பேரம் இல்லாமல் நாட்டின் நன்மை கருதி செயற்படவேண்டும்.

தமிழ் விடுதலை கூட்டணி ஆரம்பிக்கும் போது என்ன மனப்பான்மையுடன் கொள்கைகளை கொண்டிருக்கின்றதே அதே செயற்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை சிலர் தமது சுயநலத்துக்காக சிலர் திட்டமிட்டு கட்சியை அப்படி கொண்டுவந்துள்ளனர் ஆனால் கட்சி கட்சியாக தான் இருக்கின்றது தலைமை புனிதத்துவமாகவும் இருக்கின்றது எனவே மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

கட்சியின் தலைவர் என அண்மைகாலமாக சிலர் தங்களை தாங்களபக அறிவித்தனர் இது ஒரு ஜோக், கூட்டி கழித்து பார்த்தால் அவர்கள் உறுப்பிர்கள் கூட இல்லை 10 பேர் போலி  பணவைப்பு பற்றுசீட்டுன் 2021 ஆண்டு உறுப்பினராக அங்கத்துவம் கேட்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால் தாங்கள்தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கட்சியை அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்பட்டனர்.

விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை திட்டமிட்டு அழித்தமாதிரி நிலமையை கொண்டுவந்தவர்கள் அதனை மட்டக்களப்பு மறுமலர்ச்சி கழகம் காப்பாற்றி வைத்தது

அந்த நேரத்தில் மறுமலர்ச்சி கழகம் செய்த பணி மறக்க முடியாத பணி அவர்களது முயற்சியின் படி போயிருந்தால் 2004 ம் ஆண்டு ஏப்பிரல் 2ம் திகதி தேர்தல் முடிந்த அன்று நாடு சுதந்திரம் அடைந்த மாதிரி எல்லோரும் சம உரிமையோடு வாழக்கூடிய வாய்ப்பை விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தீர்வு கண்டிருக்கும் ஆனால் துரஸ்டமாக யுத்தம் 6 ஆண்டு தொடர்ந்தது.

அந்த 6 ஆண்டு எத்தனையே அனர்த்தங்கள் நடக்கும் போது காப்பாற்ற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  காப்பாற்றாமல் வாய்திறக்காமல் ஒளித்திருந்ததுடன் அரைவாசிபேர் வெளிநாட்டில் இருந்தார்கள்.

அப்போது நான் வன்னியில் 3 இலச்சம் மக்கள் இருப்பதாக ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவித்தேன் அப்போது அவர் சத்தம் போட்டு கத்தினார் உனக்கு யார் சொன்னது என்று பின்னர் நான் சொல்லித்தான் அங்கு 3 இலச்சம் மக்கள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்தார்

எனவே இந்த 3 இலச்சம் பேரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் அந்த யுத்த காலத்தில் இந்தியாவில் 22 பேர் தீக்குளித்தனர் ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இராஜினாமா செய்ததில்லை இந்த 3 இலச்சம் உயிருக்கும் மானிட ஜாதிகள் பெறுப்பேற்க வேண்டும்

நான் எழுதிய 6 கடிதத்தில் ஒன்றையாவது படித்திருந்தால்  இது நடந்திருக்காது தூரதிஷ்டவசமாக கட்சிக்கு கட்சி ஊடகத்துக்கு ஊடகம் ஓரு இணைப்பு இல்லாதது எல்லோரும் கும்பலில் கோவிந்தா என்று. இப்போ அரோகரா... என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.” என்றார்.

https://athavannews.com/2022/1282836

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, அங்கையும் பஞ்சம் வரலாம் என்று கதைக்கிறாங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்....

உங்களுக்கு வேற வேலை இல்லை, ஒருத்தர் உடன், ஒருத்தர் அடிபடுவியல்..... உள்ள எல்லா வசதியான ஆட்களை விடமாடியல்... ஒண்டு கடத்தி கப்பம் பறிப்பியல் அல்லது அவர்களின் ஆதனங்களை எரிப்பியல்....

படிச்ச நாடு எண்டு தப்பட்டம் அடிக்கிறது..... படிச்ச ஆட்களை நாட்டிலிருந்து அடித்து திரத்திப்போட்டு, படிக்காத கொலை பாதக அடி முட்டாளுக்கு நாட்டை ஆள விடுவியல். அந்த வலு கெட்டிக்காரன்  விவசாயத்திலை, சேதன பசலை பாவிக்கப்பட்டது எண்டு, ஒரு நாளிரவு பே மப்பில ஆர்டர் போடுவாராம்..

உதெல்லாம் செய்து போட்டு, அந்த முட்டாளை வைத்துக்கொண்டே.... பக்கத்து வீட்டுக்காரன் கைவிடான்... பசிக்கு சோறு தருவான் எண்டால் என்ன நியாயம் அய்யா.. 🤔

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆனந்தசங்கரியாருக்குப் பஞ்சமா ? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது எனவே மக்களுடைய தேவையை உணர்ந்து நாட்டுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாடும் மக்களும் பஞ்சத்தில் அல்லோலகல்லோல பட ஆனந்தசங்கரிக்கு உல்லாச விடுதியில் என்ன வேலை?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

என்ன ஆனந்தசங்கரியாருக்குப் பஞ்சமா ? 

உடும்பு இறைச்சி இருக்கையில் நமக்கென்ன பயம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய எல்லா விடையங்களுக்கும் எதிர்பார்ப்பது எங்களுடைய தாய்நாடான  இந்தியாவை. எனவே நாங்கள் இந்தியாவுக்கு சொல்ல தேவையில்லை இந்தியா தானாக செய்யக்கூடிய விடையங்களை செய்து வருகின்றது

இத்தனை லட்ஷம் மக்கள் இறந்தபோது, அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டபோது, ஏதிலிகளாக்கப்பட்டபோது இந்தியா என்ன செய்தது? என்ற சங்கதியையும்  எடுத்து விடுங்கோ சங்கரியாரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே போனா அங்காலை அடுத்தடுத்த நாடுகளையும் வருசைப்படுத்தலாம் ஐயா...நீங்க அப்படியே உல்லாசமா உல்லாச விடுதியில் இருந்து கொள்ளுங்க...இருக்கிற கொஞ்ச நஞ்ச சனமும் பசி பட்டினியில கிடக்கட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாடும் மக்களும் பஞ்சத்தில் அல்லோலகல்லோல பட ஆனந்தசங்கரிக்கு உல்லாச விடுதியில் என்ன வேலை?

ஆடின காலும், பாடின வாயும் சும்மா கிடவாது சங்கரியாருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இத்தனை லட்ஷம் மக்கள் இறந்தபோது, அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டபோது, ஏதிலிகளாக்கப்பட்டபோது இந்தியா என்ன செய்தது? என்ற சங்கதியையும்  எடுத்து விடுங்கோ சங்கரியாரே!

என்னது அழிக்கப்பட்ட போதா?

அழித்ததே இந்தியா தானே.

Link to comment
Share on other sites

Quote

ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது 

தாய்மாரே, பெரியோர்களே ஐயாவுக்கு ஒரு அவார்டு கிடைத்ததெல்லோ. எப்படி,ஏன் கிடைத்தது  என்று மனச்சாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தாய்மாரே, பெரியோர்களே ஐயாவுக்கு ஒரு அவார்டு கிடைத்ததெல்லோ. எப்படி,ஏன் கிடைத்தது  என்று மனச்சாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

கட்டிக் கொடுத்தமைக்காக கிடைத்த அவார்டு.
அத்துடன் ஒரு கோடி ரூபாயும், சன்மானமாக கொடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிராகரித்ததைக் கூட புரிய முடியாமல் ஓர் கட்சித் தலைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சத்திலும்,சிங்களவர் விரும்பியதையே  தமிழர்  பெற வேண்டும் அல்லது கூடாது என்ற ஒழுங்கை இலங்கைத்தீவில் நிலைநாட்ட கிந்தியா  நாண்டு பிடிக்கிறது . 

பழம் திண்டு கோட்டை போட்ட சங்கரிக்கு, புரியவில்லையா அல்லது அறளை பெயர்ந்து விட்டதா? 

கிந்தியா, தமிழர்கள் என்ற வழித்தேங்காயை சுக்கு நூறாக அடித்தேனும், சிங்களத்தின் மனதை வெல்வதே கிந்தியாவின் மூலோபாய நோக்கம். 

இப்போது, சிங்களத்துக்கு கட்டமைப்பு இனப்படுகொலைக்கு  வேண்டிய எல்லாவிதமான சூழலையும், வசதியையும்,  13 என்ற பன்னாடையை தமிழர்  என்ற வண்டில்  மாட்டுக்கு முன்னால்  பிடித்து, உருவாக்கி வருகிறது.     

ஆனந்த சங்கரி, சம்பந்தன் போன்றவர்களுக்கு ஓர் பாரிய பொறுப்பு இருக்கிறது. எமது அடுத்த சந்ததி கிந்தியவை  (பிரச்சனைகளுக்கு) முதலில் சிந்திக்காத சந்ததியாக உருவாக்குவது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விடாது தான்.. காட்டிக்கொடுக்கிறவைக்கு.. ஹிந்தியக் கூலிகளுக்கு படியளப்பினம் தானே.

அதற்காக தமிழ் மக்களை ஹிந்திய இராணுவத்தை ஏவியும்.. சிங்கள இராணுவத்தை ஏவியும் இனப்படுகொலை செய்த ஹிந்தியா தமிழர்களை பட்டினி போடாது என்று சொல்ல இவர் யார்..?! முள்ளிவாய்க்கால் கஞ்சி சாட்சியம்.

எத்தனையோ நல்ல ஜென்மங்களுக்கு எல்லாம் என்னென்னவோ நடக்குது.. இப்படியான கறுமாந்திரங்களை மட்டும் இன்னும் இனத்தை அழிக்க விட்டு வைச்ச மாதிரி இருக்குது.

இதொன்டு.. டக்கிளசு.. சம்பந்தன்.. சித்தார்த்தன்.. என்று கொஞ்சம் இன்னும் இருந்து கொண்டு பழைய எஜமானர்களுக்கு ஜால்ரா போடுவதையே தொழிலா வைச்சிருக்குதுங்க. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.