Jump to content

நாடளாவிய ரீதியில்... 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், இன்று விநியோகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

நாடளாவிய ரீதியில்... 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், இன்று விநியோகம்!

நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையினை வந்தடைந்துள்ள நிலையில், தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக 80 எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1282917

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆயிரம்…….,

யானைப் பசிக்கு சோளப் பொரி 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.