Jump to content

கனேடிய நாடாளுமன்றத்தில்... நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் அதிருப்தி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

கனேடிய நாடாளுமன்றத்தில்... நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் அதிருப்தி.

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கும் இந்த தீர்மானத்திற்கும் முரண்பாடு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து கனடாவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் நிறைவிற்கு வந்து 13 ஆண்டுகளில் நல்லிணக்க முனைப்புக்களில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அரசியல் நோக்கமுடைய சிறுபான்மை புலம்பெயர் சமூகத்தினர் மாத்திரமே இனவழிப்பு என்ற பதத்தை பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இனவழிப்பு இடம் பெற்றதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிழையான வழிகாட்டல்களுக்கு கனேடிய நாடாளுமன்றம் இடமளித்திருப்பது வருத்தமளிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1282976

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்திக்கொண்டு படுத்திருந்த பீரிசுக்கு பொத்துக்கொண்டு கோபம் வந்திட்டுது...இனி கனடாபாடு கஸ்டம்தான்...😃

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

பொத்திக்கொண்டு படுத்திருந்த பீரிசுக்கு பொத்துக்கொண்டு கோபம் வந்திட்டுது...இனி கனடாபாடு கஸ்டம்தான்...😃

கனடாவுக்கு… பொருளாதார தடை விதிக்கலாம் என்று,
ஶ்ரீலங்கா பாராளுமன்ற வளாகத்தில் பேசிக் கொள்கிறார்களாம். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவுக்கு… பொருளாதார தடை விதிக்கலாம் என்று,
ஶ்ரீலங்கா பாராளுமன்ற வளாகத்தில் பேசிக் கொள்கிறார்களாம். 🤣

கனடாக்காரன் தேத்தண்ணி இல்லாமல் சாகப்போறான்.....சாகட்டும்....சாகட்டும் .ஆரோடை என்ன சேட்டை எண்டு கேக்கிறன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கனடாக்காரன் தேத்தண்ணி இல்லாமல் சாகப்போறான்.....சாகட்டும்....சாகட்டும் .ஆரோடை என்ன சேட்டை எண்டு கேக்கிறன் :cool:

கனடாகாரர்… இலங்கைக்கு,  உல்லாசப் பயணிகளாக வருவதையும்,  
தடை    செய்யப் போகிறார்களாம். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கனடாகாரர்… இலங்கைக்கு,  உல்லாசப் பயணிகளாக வருவதையும்,  
தடை    செய்யப் போகிறார்களாம். 🤣

ஆகா சிக்கல் சிதம்பரம்......கனடாக்காரலிலை அண்ணன் சுமந்திரன் வேறை கடுப்பிலை இருக்கிறார்......☺️

ஒகே நோ ப்ரொப்பளம்......கனடாக்காரருக்கு இருக்கவே இருக்கு கியூபா 😄

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஆகா சிக்கல் சிதம்பரம்......கனடாக்காரலிலை அண்ணன் சுமந்திரன் வேறை கடுப்பிலை இருக்கிறார்......☺️

ஒகே நோ ப்ரொப்பளம்......கனடாக்காரருக்கு இருக்கவே இருக்கு கியூபா 😄

சுமந்திரன் தானே…. கனடா பாராளுமன்றம் எல்லாம் போய்,
கனடா எம்.பி.களுடன் பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து விட்டு வந்தவர்.
பாராளுமன்றத்துக்கு….. முன்னால் எடுத்த படம் கூட வந்தது.
பிறகு ஏன்… கனடாவிலை கடுப்பு வந்தது. 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

கனடாகாரர்… இலங்கைக்கு,  உல்லாசப் பயணிகளாக வருவதையும்,  
தடை    செய்யப் போகிறார்களாம். 🤣

ஆஆஆ

கோடை விடுமுறைக்கு விமான ரிக்கட் எல்லாம் எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்திலயா?

அதுவும் கனடியன் டாலர் 300 போகுதாம் போய ஒருக்கா குத்தாட்டம் போடுவமென்றா இது வேற பிரச்சனையா போச்சே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

பொத்திக்கொண்டு படுத்திருந்த பீரிசுக்கு பொத்துக்கொண்டு கோபம் வந்திட்டுது...இனி கனடாபாடு கஸ்டம்தான்...😃

சிங்கள மக்கள் இலங்கையின் தலைநகரில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி...தீபம் எற்றி...காஞ்சியும். குடிக்கிறார்கள்   இது ஏன் என்று இந்த பிழைப்புவாதிக்கு விளங்கவில்லை இப்பவும்...ஜே.ஆர் காலத்து சிந்தனையில் இருக்கிறார்   மேலும் இந்த தீர்மானத்துக்காக கடுமையாக உழைந்த கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும்.  யாழ் கள உறவுகளுக்கும். எனது நன்றியையும்  மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏😄

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் தானே…. கனடா பாராளுமன்றம் எல்லாம் போய்,
கனடா எம்.பி.களுடன் பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து விட்டு வந்தவர்.
பாராளுமன்றத்துக்கு….. முன்னால் எடுத்த படம் கூட வந்தது.
பிறகு ஏன்… கனடாவிலை கடுப்பு வந்தது. 😛

மாத்தி யோசியுங்கோ....தேர்தல் வரும்போது...நான்தான் இதைச் செய்தனென்று வருவார் அண்ணன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

மேலும் இந்த தீர்மானத்துக்காக கடுமையாக உழைந்த கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும்.  யாழ் கள உறவுகளுக்கும். எனது நன்றியையும்  மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏😄

புரினின் தீவிர ஆதரவு யாழ்கள உறுப்பினர்களும் கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட இனபடுகொலை பற்றிய பிரேரணை போன்ற ஒன்றை ரஷ்சிய புரின் மன்றத்திலும் புரினை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கலாம் தானே 😄

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசாங்கம் அதிருப்தி.. கோத்தா அரசாங்கமா.. ரணில் அரசாங்கமா..??! இரண்டும் கூட்டு இனப்படுகொலையாளர்கள் தானே. அதிருப்தி இருக்கத்தான் செய்யும். கொலை செய்தவனை கொலைகாரன் என்றால் கோபம் வரத்தான் செய்யும். என்ன கொலை செய்யும் வரை பார்த்துக் கொண்டிருந்தவைக்கும் கொலையில் பங்குண்டு. கனடா அதனையும் நிராகரிக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரினின் தீவிர ஆதரவு யாழ்கள உறுப்பினர்களும் கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட இனபடுகொலை பற்றிய பிரேரணை போன்ற ஒன்றை ரஷ்சிய புரின் மன்றத்திலும் புரினை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கலாம் தானே 😄

ரஷ்யா செய்வதும் கொலைகள் தான்.துருக்கி செய்வதும் கொலைகள் தான். கனடா செய்ததும் கொலைகள் தான்  அமெரிக்கா செய்வதும் செய்ததும் கொலைகள்தான் அவுஸ்ரேலியா செய்ததும் கொலைகள் தான்.....

உக்ரேன் மட்டும் கொலைகள் செய்யவில்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ

கோடை விடுமுறைக்கு விமான ரிக்கட் எல்லாம் எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்திலயா?

அதுவும் கனடியன் டாலர் 300 போகுதாம் போய ஒருக்கா குத்தாட்டம் போடுவமென்றா இது வேற பிரச்சனையா போச்சே.

நீங்கள் எப்ப கனடா வந்தனீங்கள்? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் எப்ப கனடா வந்தனீங்கள்? 

நான் எங்கை கனடா வந்தன்?கனடிய உறவுகளின் குரலாக பதிவு செய்திருக்கிறேன்.

அதுசரி நீங்க கனடாவில போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடியன் டொலர் 275 போவதற்கே குத்தாட்டம் என்றால் அமெரிக்கன் டொலர் 360 போவற்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நான் எங்கை கனடா வந்தன்?கனடிய உறவுகளின் குரலாக பதிவு செய்திருக்கிறேன்.

அதுசரி நீங்க கனடாவில போல.

இல்லையண்ணை. வர விருப்பம் தான். இப்போதைக்கில்லை. ஒண்டு ரெண்டு வருஷம் கழிச்சு வருவம் எண்டிருக்கிறன். வந்தால் சந்திப்பம். நீங்களும் சிட்னி வந்தால் சொல்லுங்கோ. 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.