Jump to content

அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு!

அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பளமில்லாமல் வீட்டில் நிற்பதா? (Stand down?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

சம்பளமில்லாமல் வீட்டில் நிற்பதா? (Stand down?)

No photo description available.

சம்பளத்துடன் வீட்டில் நிற்பது என நினைக்கின்றேன்.
ஏனெனில்... காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ, பேரூந்துகளிலோ...
வேலைக்கு சென்று வர... பெற்றோல்  இல்லாமையாலும், விலை உயர்வாலும்..
மிக அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டி உள்ளது.

யாழ். கள உறவு,  ஒருவர் தெரிவித்தபடி...
அவருக்கு பயணச் செலவு, தினமும் 500 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகின்றதாம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

சம்பளத்துடன் வீட்டில் நிற்பது என நினைக்கின்றேன்.
ஏனெனில்... காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ, பேரூந்துகளிலோ...
வேலைக்கு சென்று வர... பெற்றோல்  இல்லாமையாலும், விலை உயர்வாலும்..
மிக அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டி உள்ளது.

யாழ். கள உறவு,  ஒருவர் தெரிவித்தபடி...
அவருக்கு பயணச் செலவு, தினமும் 500 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகின்றதாம்.

நான் திங்கள் கிழமை கொழும்புக்கு சென்றேன் இடமாற்றம் கேட்டு என்னை  பாடசாலை அதிபர் விடுவிக்க முடியாது என்றார் இருந்தும் மினிஸ்றி சென்றால்  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்  கைவிரித்து விட்டார்கள் அதிபரிடம் எனது செலவீனங்களை சொன்னேன் பஸ் பயணம் 500/  காலை 7.30 சைன் பண்ண வேண்டுமென்றபடியால் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பணூம் சமைக்கணும் மதிய சாப்பாடு ( காலைச்சாப்பாடு  200/ பிளேன்டியுடன் சேர்த்து) மீண்டும் வேலை முடிய 3.30 மணி ஆகும் அதன் பின்னர் பஸ்பிடித்து ஊருக்கு 2  மணிநேரம் ஆகிறது ஆக மொத்தத்தில் 1 நாள் தேவை.  எடுக்கும் சம்பளத்துக்கு அரைவாசிக்கு செலவானால் இந்க பொருளாதார நெருக்கடியில் என்ன செய்வது திண்டாடிக்கொண்டிருக்கிறேன் 50 கிலோமீற்றர் போக வர ஆக மொத்தம் 100 கிலோமிற்றர் அண்ண

அடுத்த கிழமை என் கடவுச்சீட்டு முடிந்து பலவருடங்களாகிறது அதை புதுப்பித்து மத்திய கிழக்காவது செல்ல முடிவெடுத்துள்ளேன் .

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் திங்கள் கிழமை கொழும்புக்கு சென்றேன் இடமாற்றம் கேட்டு என்னை  பாடசாலை அதிபர் விடுவிக்க முடியாது என்றார் இருந்தும் மினிஸ்றி சென்றால்  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்  கைவிரித்து விட்டார்கள் அதிபரிடம் எனது செலவீனங்களை சொன்னேன் பஸ் பயணம் 500/  காலை 7.30 சைன் பண்ண வேண்டுமென்றபடியால் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பணூம் சமைக்கணும் மதிய சாப்பாடு ( காலைச்சாப்பாடு  200/ பிளேன்டியுடன் சேர்த்து) மீண்டும் வேலை முடிய 3.30 மணி ஆகும் அதன் பின்னர் பஸ்பிடித்து ஊருக்கு 2  மணிநேரம் ஆகிறது ஆக மொத்தத்தில் 1 நாள் தேவை.  எடுக்கும் சம்பளத்துக்கு அரைவாசிக்கு செலவானால் இந்க பொருளாதார நெருக்கடியில் என்ன செய்வது திண்டாடிக்கொண்டிருக்கிறேன் 50 கிலோமீற்றர் போக வர ஆக மொத்தம் 100 கிலோமிற்றர் அண்ண

அடுத்த கிழமை என் கடவுச்சீட்டு முடிந்து பலவருடங்களாகிறது அதை புதுப்பித்து மத்திய கிழக்காவது செல்ல முடிவெடுத்துள்ளேன் .

தனிக்காட்டு ராஜா, 
பஸ் பிரயாணத்துக்கு… தினமும் 500 ரூபாய் தேவை என்று நீங்கள் சில நாட்களுக்கு முன்பு சொன்னதை,  நினைவில் வைத்தே கூறினேன்.
சில தூதுவரலாயங்கள் கூட…. தற்போதைய நிலையை வைத்து, வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கதைத்தார்கள். உண்மை / பொய் தெரியவில்லை.
தூதுவராலய இணையத்தையும் இடைக்கிடை கவனித்துக் கொண்டு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா, 
பஸ் பிரயாணத்துக்கு… தினமும் 500 ரூபாய் தேவை என்று நீங்கள் சில நாட்களுக்கு முன்பு சொன்னதை,  நினைவில் வைத்தே கூறினேன்.
சில தூதுவரலாயங்கள் கூட…. தற்போதைய நிலையை வைத்து, வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கதைத்தார்கள். உண்மை / பொய் தெரியவில்லை.
தூதுவராலய இணையத்தையும் இடைக்கிடை கவனித்துக் கொண்டு இருங்கள்.

ம் அண்ண பலரும் சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிகமான படிப்பை எதிர்பார்த்த வேலைகள்தான் சொல்வதாக கேள்வியும் பட்டன் பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் திங்கள் கிழமை கொழும்புக்கு சென்றேன் இடமாற்றம் கேட்டு என்னை  பாடசாலை அதிபர் விடுவிக்க முடியாது என்றார் இருந்தும் மினிஸ்றி சென்றால்  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்  கைவிரித்து விட்டார்கள் அதிபரிடம் எனது செலவீனங்களை சொன்னேன் பஸ் பயணம் 500/  காலை 7.30 சைன் பண்ண வேண்டுமென்றபடியால் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பணூம் சமைக்கணும் மதிய சாப்பாடு ( காலைச்சாப்பாடு  200/ பிளேன்டியுடன் சேர்த்து) மீண்டும் வேலை முடிய 3.30 மணி ஆகும் அதன் பின்னர் பஸ்பிடித்து ஊருக்கு 2  மணிநேரம் ஆகிறது ஆக மொத்தத்தில் 1 நாள் தேவை.  எடுக்கும் சம்பளத்துக்கு அரைவாசிக்கு செலவானால் இந்க பொருளாதார நெருக்கடியில் என்ன செய்வது திண்டாடிக்கொண்டிருக்கிறேன் 50 கிலோமீற்றர் போக வர ஆக மொத்தம் 100 கிலோமிற்றர் அண்ண

அடுத்த கிழமை என் கடவுச்சீட்டு முடிந்து பலவருடங்களாகிறது அதை புதுப்பித்து மத்திய கிழக்காவது செல்ல முடிவெடுத்துள்ளேன் .

புதுப்பிக்க 3500ரூபா, 20 வேலை நாட்களில் வருமாம். 3 மாதத்திற்குள் எடுத்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட எண் என்பவை தேவை என நினைக்கிறேன். எடுக்கும் போது சகல நாடுகளுக்கும்(All Country ) என கடவுச்சீட்டை எடுங்கோ. 

முன் கூட்டியே அனுமதி எடுத்து கடவுச்சீட்டு எடுக்கும் அலுவலகம் சென்றால் தாமதத்தை தவிர்க்கலாம்.

கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக www.immigration.gov.lk  எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1282164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

புதுப்பிக்க 3500ரூபா, 20 வேலை நாட்களில் வருமாம். 3 மாதத்திற்குள் எடுத்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட எண் என்பவை தேவை என நினைக்கிறேன். எடுக்கும் போது சகல நாடுகளுக்கும்(All Country ) என கடவுச்சீட்டை எடுங்கோ. 

முன் கூட்டியே அனுமதி எடுத்து கடவுச்சீட்டு எடுக்கும் அலுவலகம் சென்றால் தாமதத்தை தவிர்க்கலாம்.

கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக www.immigration.gov.lk  எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

https://athavannews.com/2022/1282164

ம் நன்றி தகவலுக்கு  ஏராளன் திங்கள் பார்த்தன் சரியான கூட்டம்  பாஸ்போட் அலுவலகத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் நன்றி தகவலுக்கு  ஏராளன் திங்கள் பார்த்தன் சரியான கூட்டம்  பாஸ்போட் அலுவலகத்தில் 

கட்டாயம் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பதேவையில்லை எனில் (பெற்றாரை பார்ப்பது போல வேலைகள் இருந்தால் முடியாது) வேலைக்கு போகும் ஊரில் நண்பர்கள்/உறவினர் திங்கள்-வெள்ளி வீட்டில் தங்கி வரமுடியாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கட்டாயம் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பதேவையில்லை எனில் (பெற்றாரை பார்ப்பது போல வேலைகள் இருந்தால் முடியாது) வேலைக்கு போகும் ஊரில் நண்பர்கள்/உறவினர் திங்கள்-வெள்ளி வீட்டில் தங்கி வரமுடியாதா? 

இப்போதய நிலையில் எங்கும் தங்கி வாழ முடியாது அண்ண பொருட்கள் இல்லை எரிவாயு இல்லை கடையில் அதிக விலை உணவு.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2022 at 17:19, vasee said:

சம்பளமில்லாமல் வீட்டில் நிற்பதா? (Stand down?)

இன்னமும் stand down என்ற நிலைக்கு வரவில்லை என்றுதான் எனது யாழ்ப்பாண நண்பர்கள் கூறுகிறார்கள். விரைவில எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்குஅழைத்தல்  என்பது ஒரு பாரிய வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே அரசியல் காரணங்களுக்குக்காக உருவாக்கிய வேலைகளும் அலுவலர்களும் அதிகம்.. 

இலங்கையின் போக்கைப் பார்த்தால் இனி நடுத்தர வருமாண வர்க்கம் என்றது இல்லாமல் போய் அரசியல் செல்வாக்கால் உயரும் பணக்கார வர்க்கமும் வறிய மக்கள் என்ற இரண்டு வர்க்கங்கள்தான் உருவாகும் போலுள்ளது

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.