Jump to content

யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட

அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

1653722544178117.jpg

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து 
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட 
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

பாலிமர் செய்தி

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட

அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

1653722544178117.jpg

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து 
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட 
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

பாலிமர் செய்தி

 

உங்களுடைய பாலிமர் நியூசிக்காரனின் வாயில், கொள்ளிக் கட்டையை செருக வேணும். 🤣

நிச்சயமாக நிரந்தரமாக... மூட, முடிவு எடுத்திருக்க மாட்டார்கள்.
வருகின்ற 31´ம் திகதியுடன் பொருளாதார பிரச்சினையால் 
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் உட்பட, 
அனைத்து விமான நிலையங்களையும் மூட இருப்பதாக செய்தி வந்தது. 

சர்வதேச விமான நிலையத்தை... மூடுவது சாத்தியமா என்று தெரியவில்லை!!!!
எரிபொருள் இல்லாவிடில்.... ?????

 

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறந்திருந்தால் தானே மூடிறதுக்கு. 

  • Haha 2
Link to comment
Share on other sites

நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில்  இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி  விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, London Ranjan said:

நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில்  இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி  விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்

இதை மூடி, நீங்கள் சொன்னது போல, வளமிக்க மண்ணை, வெவசாயம் செய்ய குடுத்துப்போட்டு, வறட்சியான தீவுப்பகுதிக்கு, விமான நிலையத்தை நகர்த்த வேணும் எண்டு ஒருக்கா சொன்னன்....

அட..... தண்ணீர் குடம் வெல தெரியுமே எண்டு நம்ப பங்கு சும்மாதான் சொன்னார்....

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து வந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

 சிரிப்பும்,சோகமும்... கலந்த பதிவு. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இம்முறை இந்த இடங்களுக்குப் போயிருந்தேன்.. வளமான காணிகள் கேட்பாரற்று இருக்கிறது..எனது சகோதரி ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்கிறார்..விமான நிலையத்தை மாற்றவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை, அங்கே பாராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகளைக்கு முதலில் ஒரு வழியைக் கண்டுபிடித்தால் நன்று..

நாங்கள் இருப்பதை தக்கவைத்துக் கொள்ள என வழிகள் உள்ளது என்பதைதான் முதலில் யோசிக்கவேண்டும் என நம்புகிறேன்

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிள், எனது தந்தை இந்த பலாலி விமான நிலையம் திறந்த சமயத்தில், இதன்ஊடாக சென்னைக்கு வந்திருந்தார், எவ்வளவோ நேரம் மிச்சம் என சந்தோஷப்பட்டாலும், விமானத்தின் தன்மை, மற்றும் வேறு சில விடயங்களும் மனதிற்கு சஞ்சலமாக இருந்தது என்றார். 

எல்லோருக்கும் அறிந்த விடயம் இந்த விமானநிலையம் பெயருக்காக தொடங்கிய ஒன்றே.. அதனை ஒரு நிலைக்கு கொண்டு வரவிரும்பினாலும் சாத்தியப்பட்டிருக்குமோ தெரியாது.. 

இலங்கையின் தற்போதைய நிலையால் இன்னமும் மோசமான நிலைக்கு பலாலி சர்வதேச விமான நிலையம் தள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடங்கிய சமயத்தில், பலாலி, வசாவிளான், மாவிட்டபுரம், புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களில் பலாலி வீதியை அண்டியிருந்த காணிகள் விலை கொஞ்சம் அதிகரித்து இருந்தது.. இப்பொழுது திரும்பவும் இறங்குமுகம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதுகுறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1284277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

எனினும் இதுகுறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை இனவாதம் அல்ல...

அதிகாரிகளை அனுப்பி சம்பளம் கொடுக்க காசில்லை.... 

நாம அலம்பறை பண்ணினால், புலம் பெயர் தமிழர்கள் பொறுப்பெடுங்கோவன் எண்டால் சிக்கீறும்.

அதாலை நிலைமையை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு அமைதியா இருப்போம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைக்கு இனி நேரடிக்கப்பல்கள்!டெல்லியில் புதிய முடிவுகள்

 

Link to comment
Share on other sites

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் இம்முறை இந்த இடங்களுக்குப் போயிருந்தேன்.. வளமான காணிகள் கேட்பாரற்று இருக்கிறது..எனது சகோதரி ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்கிறார்..விமான நிலையத்தை மாற்றவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை, அங்கே பாராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகளைக்கு முதலில் ஒரு வழியைக் கண்டுபிடித்தால் நன்று..

நாங்கள் இருப்பதை தக்கவைத்துக் கொள்ள என வழிகள் உள்ளது என்பதைதான் முதலில் யோசிக்கவேண்டும் என நம்புகிறேன்

 

 

முதலில் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மக்களை குடியமர்த்தினால் தான் அந்த மக்கள் உற்பத்திக்கை பங்களிக்க முடியும் இதனை ஒரு பாரளுமன்ற தமிழ் உறுப்பினர் கூட பிரதமருக்கு நினைவு ட்ட வில்லை என்பது தான் சோகத்தில் உச்ச சோகம்

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அங்கிள், எனது தந்தை இந்த பலாலி விமான நிலையம் திறந்த சமயத்தில், இதன்ஊடாக சென்னைக்கு வந்திருந்தார், எவ்வளவோ நேரம் மிச்சம் என சந்தோஷப்பட்டாலும், விமானத்தின் தன்மை, மற்றும் வேறு சில விடயங்களும் மனதிற்கு சஞ்சலமாக இருந்தது என்றார். 

எல்லோருக்கும் அறிந்த விடயம் இந்த விமானநிலையம் பெயருக்காக தொடங்கிய ஒன்றே.. அதனை ஒரு நிலைக்கு கொண்டு வரவிரும்பினாலும் சாத்தியப்பட்டிருக்குமோ தெரியாது.. 

....

விமானம் பழைய ATR வகையை சேர்ந்ததாக இருக்கும். உயரத்தில் காற்றழுத்த வேறுபாடு இருந்தால் குலுங்கி வயிற்றை கலக்கிவிடும்.

சமீபத்தில் அவரசர வேலையாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இவ்வகை விமானத்தில் சென்றபோது சில நேரம் குலுக்கல் இருந்தது, பத்திரமாக இறங்க வேண்டிக்கொண்டேன்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்தால்தானே எதிர்காலத்தில் விமான நிலையம் விரிவடையும்?

அதுதான் சாக்கென அரசு வேண்டுமென்றே கொழும்பிற்கு வரும் வருமானத்தை ஏன் வடக்கிற்கு கொடுக்கவேண்டுமென முட்டுக்கட்டை போட்டால் மூடிவிடவேண்டிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, London Ranjan said:

முதலில் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மக்களை குடியமர்த்தினால் தான் அந்த மக்கள் உற்பத்திக்கை பங்களிக்க முடியும் இதனை ஒரு பாரளுமன்ற தமிழ் உறுப்பினர் கூட பிரதமருக்கு நினைவு ட்ட வில்லை என்பது தான் சோகத்தில் உச்ச சோகம்

அவர்களுக்கு அடுத்த தேர்தலுக்குத்தான் மக்களை நினைவுக்குவரும்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

விமானம் பழைய ATR வகையை சேர்ந்ததாக இருக்கும். உயரத்தில் காற்றழுத்த வேறுபாடு இருந்தால் குலுங்கி வயிற்றை கலக்கிவிடும்.

சமீபத்தில் அவரசர வேலையாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இவ்வகை விமானத்தில் சென்றபோது சில நேரம் குலுக்கல் இருந்தது, பத்திரமாக இறங்க வேண்டிக்கொண்டேன்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்தால்தானே எதிர்காலத்தில் விமான நிலையம் விரிவடையும்?

அதுதான் சாக்கென அரசு வேண்டுமென்றே கொழும்பிற்கு வரும் வருமானத்தை ஏன் வடக்கிற்கு கொடுக்கவேண்டுமென முட்டுக்கட்டை போட்டால் மூடிவிடவேண்டிவரும்.

நீங்கள் கூறியபடி, விமானம் தரையிறங்கும் சமயத்திலும், சில சமயங்களிலும் குலுக்கல் இருந்ததாகத்தான் கூறினார்..

இந்த விமானநிலையம் ஊடாக சென்னைக்கு வர நானும் எனது சகோதரியும் 2020ல் போட்ட திட்டம், COVIDல் இல்லாது போய்விட்டது. இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் எப்பொழுது வருமோ தெரியாது. 

அதே போல வருமானம் வடக்கிற்கு வந்துவிட்டால் என்ற நோக்கத்தில் அதிகளவு வசதிகளை கொடுக்கவும் இல்லை.. 

இம்முறை யாழ்ப்பாணம் போன பொழுது, பலாலி விமான நிலையத்தை வெளியே நின்று பார்க்கத்தான் முடிந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 12:08, Nathamuni said:

இதை மூடி, நீங்கள் சொன்னது போல, வளமிக்க மண்ணை, வெவசாயம் செய்ய குடுத்துப்போட்டு, வறட்சியான தீவுப்பகுதிக்கு, விமான நிலையத்தை நகர்த்த வேணும் எண்டு ஒருக்கா சொன்னன்....

அட..... தண்ணீர் குடம் வெல தெரியுமே எண்டு நம்ப பங்கு சும்மாதான் சொன்னார்....

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

🤣 பாருங்கோவன் நாதம்…உவர் லண்டன் ராஜன் ஏதோதான் புதிசா கண்டு பிடிச்சு சொல்லுறமாரி கதை விடுறார். இது உங்கட கொப்பி ரைட்டட் ஐடியா எல்லே?

சிலவேளை உவரும் ஹரீ ஆளோ? அந்த பக்கத்து தண்ணிதான் இப்படி சிந்திக்க வைக்குதெண்டு நினைக்கிறன்🤣.

*ஹரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

🤣 பாருங்கோவன் நாதம்…உவர் லண்டன் ராஜன் ஏதோதான் புதிசா கண்டு பிடிச்சு சொல்லுறமாரி கதை விடுறார். இது உங்கட கொப்பி ரைட்டட் ஐடியா எல்லே?

சிலவேளை உவரும் ஹரீ ஆளோ? அந்த பக்கத்து தண்ணிதான் இப்படி சிந்திக்க வைக்குதெண்டு நினைக்கிறன்🤣.

*ஹரோ

லண்டன் ராஜனா லண்டன் ரஞ்சனா….😂

பாவம் கொன்பீயூஸ் ஆகிட்டார் 

Link to comment
Share on other sites

நான் யாருடைய கருத்தையும்  நகல் எடுத்து கொள்கிற அளவுக்கு சிந்தனை வறட்சி உள்ளவன் இல்லை பலாலி மேற்கில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அந்த மண்ணின் வளத்தால் வளர்ந்தவன் என்ற படியால் உள்ளதை உள்ள படியே  பதிவு செய்தேன்

Edited by London Ranjan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

லண்டன் ராஜனா லண்டன் ரஞ்சனா….😂

பாவம் கொன்பீயூஸ் ஆகிட்டார் 

🤣வயசு போகுது யுவர் ஆனர் 🤣

பிகு

லண்டன் ரஞ்சன் என்பது ஈரோசில் பத்மநாபா அறியப்பட்ட பெயர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 11:56, London Ranjan said:

நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில்  இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி  விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்

குண்டு சட்டிக்குள் குதிரை ஓடணும்னா வேறு வழியில்லை முல்லை வன்னி மன்னார் மட்டக்களப்பு போன்ற இடங்களின் அருமை சிங்களவனுக்கும் முசுலீம் பெருமக்களுக்கும் தெரிகிறது நாங்கல்லாம் இங்குவந்துவிட்டு  அங்கிருக்கும் கொஞ்ச நஞ்சத்துக்கும் பாடம் எடுக்கிற கேவலத்தில் இருக்கிறம் வரும் பஞ்சத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது அல்லாட வேண்டி உள்ளது முணுக்கென்றால் உயிரின் பெறுமதி தெரியாது தொங்குற கூட்டமாய் வளர்த்து வைத்து இருக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, London Ranjan said:

நான் யாருடைய கருத்தையும்  நகல் எடுத்து கொள்கிற அளவுக்கு சிந்தனை வறட்சி உள்ளவன் இல்லை பலாலி மேற்கில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அந்த மண்ணின் வளத்தால் வளர்ந்தவன் என்ற படியால் உள்ளதை உள்ள படியே  பதிவு செய்தேன்

அது சும்மா நாதத்தோட பகிடியா எழுதினது ரஞ்சன். சீரியசா எடுக்க வேண்டாம் 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

🤣வயசு போகுது யுவர் ஆனர் 🤣

பிகு

லண்டன் ரஞ்சன் என்பது ஈரோசில் பத்மநாபா அறியப்பட்ட பெயர் என நினைக்கிறேன்.

அவருக்கும் இந்த ரஞ்சனுக்கும் வெகு தூரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அது சும்மா நாதத்தோட பகிடியா எழுதினது ரஞ்சன். சீரியசா எடுக்க வேண்டாம் 🙏🏾

செக்யூரிட்டி பிளீஸ்......செக்யூரிட்டி......செக்யூரிட்டி பிளீஸ்...🤣 😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

image.gif.134ab85bc51d1b17736c0c55c839449e.gifசென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுவதாக  விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனுங்க அங்கெல்லாம் அலையவேண்டும்....? மன்னாரில் எரிவாயு இருப்பதாக முன்பு செய்திகள் வந்தனவே.??🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 07:08, Nathamuni said:

இதை மூடி, நீங்கள் சொன்னது போல, வளமிக்க மண்ணை, வெவசாயம் செய்ய குடுத்துப்போட்டு, வறட்சியான தீவுப்பகுதிக்கு, விமான நிலையத்தை நகர்த்த வேணும் எண்டு ஒருக்கா சொன்னன்....

அட..... தண்ணீர் குடம் வெல தெரியுமே எண்டு நம்ப பங்கு சும்மாதான் சொன்னார்....

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

 

தீவுப்பகுதிக்கு விமான நிலையத்தை நகர்த்துவது சரி. தீவுப்பகுதியில் விமான ஓடுபாதை அமைப்பது, அதை பராமரிப்பது, தகுந்த நிலப்பரப்பு, மற்றும் காற்று வேகம்,  காலநிலை, பருவ கால மாற்றங்கள் எல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் அல்லவா? விமானம் பாதுகாப்பாக ஏறி இறங்க தீவுப்பகுதி உகந்ததா என்பதே முதல் விடயம். இதுபற்றி விமான போக்குவரத்து துறை ஏற்கனவே ஆராய்ந்து இருக்கலாம். யார் அறிவார். 

On 28/5/2022 at 05:35, nedukkalapoovan said:

திறந்திருந்தால் தானே மூடிறதுக்கு. 

 

உண்மைதான். தோசையிண்ட   விருத்தத்தில ஆட்டுக்கு கல்லுக்கு ஒரு படம் என்பது பற்றிய சிவலிங்கம் விலாஸ் உணவகம் பகிடிதான் நினைவுக்கு வருகின்றது. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.