Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

ஒவ்வருத்தரும் ஒவ்வோரு விதமா இரமாயனத்த சொல்லலுறிங்கள் நீங்கள் இப்படி கத்தி கத்தி விவாதிச்சு என்ன பிரியோசனம்? நாளைக்னே சிட்னிக்கு கம்பன் கழக ஜெயராச் வந்தால் சனம் கூட்டம் கூட்டமா போக போதுகள்... :lol::D:):D

அவருக்கு உங்கே ரசிகர்மன்றம் வேற இருக்கு சுண்டு....................சா சிட்னியில இவருக்கு எல்லாம் ரசிகர் மன்றம் வைக்கும் போது எனக்கு வைக்கக் கூடாத சுண்டு.......... :P

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

நன்றிகள் உங்கள் தேடல்களை தொடருங்கள் பலவற்றை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.....ஆனால் மதங்களை புண் படுத்தாத வாறு கருத்துக்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..அவருடைய பேச்சு வல்லமை மிக சிறப்பாக இருக்கும் அவர் கதையை கூறுகின்ற அழகே தனி ஜம்மு..

Link to comment
Share on other sites

ஆமாம் இப்படியே வாயால நம்மன்ட ஆட்கள் காலத்தை ஓட்டுவீனம் சுண்டல் அண்ணா........மதங்களை புண்படுத்த கூடாது சரி ஆனா மதத்தின் பெயரால் நடக்கிற அநியாயம் வெளிச்சதிற்கு வரும் நம்ம தேடலில்........... :lol:

Link to comment
Share on other sites

இணையவன் சார்

உங்களின்..

இராவணன் = திராவிடன்

இராமன் = ஆரியன் என்ற நிறுவலுக்கு என்ன ஆதார அடிப்படைகளை வைச்சிருக்கிறீங்க..!

நாம் தந்த இணைப்பில் உள்ள கட்டுரையாளர் இப்படியும் சொல்கிறார்

இராவணன் = பிராமணன் ( வான்மீகியின் இராமாயண கூற்றுப்படி)

இராமன் = கறுப்பன் ( வான்மீகியின் கூற்றுப்படி)

இந்தளவுக்கு கூட இல்லாமல்.. உங்கள் தர்க்கம் விதண்டாவாதமாக எழுகிறதே தவிர ஆதாரங்களை தேடும் அளவிற்கு இல்லையே. விதண்டாவாதம் தேவையா.. ஆதாரத் தேடலைச் செய்யக் கூடிய அணுகுமுறைகள் தேவையா..??! தீர்மானியுங்கள்.

கொஞ்சம் அசந்தா கல்லோடு கட்டி கடலில போட்டுவிடுவீங்க போல, நெடுக்ஸ். :lol::D

1. இராமாயணத்தை கருத்தூன்றி படித்தால், ஒரு விடயம் தெளிவாகும். இலங்கையில் இராவணனுடனான போர் ஓய்ந்த பின், ஹனுமான் சீதையை அழைத்து வருகிறான். வந்த சீதை, இராமனிடம் எதுவும் பேசவில்லை.

"ஆரிய புத்ர" என்றுமட்டுமே விழித்து அமைதியடைகிறாள். சீதையே சொன்னபிறகு நாமெல்லாம் யார்? :):D

2. இராவணன் பிராம்மணனா?. என்ன பிரம்மாவின் பேரன் எண்ட "கதையை" விடுகிறீர்களா?

3. இராமன் "கறுப்பு" அல்ல. அவன் "நீல" வண்ணன். "விஷ" ரூபமான நாராயணனின் மறுபிரதி என்பதை காட்ட உருவாக்கபட்ட கட்தை.

தயவு செய்து "பொய் புழுகு கதைகளை" விஞ்ஞான உதவியுடன் முலாம் பூசுவதை தவிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அசந்தா கல்லோடு கட்டி கடலில போட்டுவிடுவீங்க போல, நெடுக்ஸ். :D:) 1. இராமாயணத்தை கருத்தூன்றி படித்தால், ஒரு விடயம் தெளிவாகும். இலங்கையில் இராவணனுடனான போர் ஓய்ந்த பின், ஹனுமான் சீதையை அழைத்து வருகிறான். வந்த சீதை, இராமனிடம் எதுவும் பேசவில்லை."ஆரிய புத்ர" என்றுமட்டுமே விழித்து அமைதியடைகிறாள். சீதையே சொன்னபிறகு நாமெல்லாம் யார்? :D:D 2. இராவணன் பிராம்மணனா?. என்ன பிரம்மாவின் பேரன் எண்ட "கதையை" விடுகிறீர்களா? 3. இராமன் "கறுப்பு" அல்ல. அவன் "நீல" வண்ணன். "விஷ" ரூபமான நாராயணனின் மறுபிரதி என்பதை காட்ட உருவாக்கபட்ட கட்தை.தயவு செய்து "பொய் புழுகு கதைகளை" விஞ்ஞான உதவியுடன் முலாம் பூசுவதை தவிருங்கள்.

அடப்பாவிகளா.. அயோத்தியின் புத்திரனே என்றதை ஆரிய புத்திரனா திரிச்சிட்டுக்களா..??! :lol:

உங்கள் கருத்துப்படியே.. கடவுளுக்கு பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன் தானே. அப்புறம் என்ன. இராவணன்.. தீவிர சிவ பூசை செய்பவன். சிவ பக்தன். அப்ப அவனும் பிராமணன்.. சா பார்பர்னன் தானே..??! :D

நீல வண்ணத்தில் மனிதப்பிறப்புக்கள் இருக்கா..??! வெளிர் மஞ்சள் கறுப்புத்தானே.. இருக்கு..??! இராமன் நீலம் என்றால்.. அப்படி ஒரு மனிதனே இருக்க முடியாது. அப்ப அவன் ஏலியனா...??! ஆரியனும் அல்ல திராவுடனும் அல்ல..! :lol::lol:

யம்மு..மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்யும் தவறுகளை வெளிக்கொணருங்கள் வரவேற்கலாம்.மதத்தை மனிதர்களின் தவறுக்காக திரிக்காதீர்கள்.. விமர்சிக்காதீர்கள்.மதம் என்றால் பலரின் கண்ணுக்குப் புலப்படுவது இந்து மதம். ஆனால் எல்லா மதத்தில் உள்ள மனிதர்களும் தவறுகள் செய்யினம்.. அதையும் சொல்லுங்கள்.மதமாற்றம் உட்பட..! :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. அயோத்தியின் புத்திரனே என்றதை ஆரிய புத்திரனா திரிச்சிட்டுக்களா..??! :D:lol:

உங்கள் கருத்துப்படியே.. கடவுளுக்கு பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன் தானே. அப்புறம் என்ன. இராவணன்.. தீவிர சிவ பூசை செய்பவன். சிவ பக்தன். அப்ப அவனும் பிராமணன்.. சா பார்பர்னன் தானே..??! :lol:

நீல வண்ணத்தில் மனிதப்பிறப்புக்கள் இருக்கா..??! வெளிர் மஞ்சள் கறுப்புத்தானே.. இருக்கு..??!

இராமன் நீலம் என்றால்.. அப்படி ஒரு மனிதனே இருக்க முடியாது. அப்ப அவன் ஏலியனா...??! ஆரியனும் அல்ல திராவுடனும் அல்ல..! :):lol:

ஹி ஹி இதனால் தான் சொல்கிறேன். புனை கதைகள் என்றுமே ஆராய்வுக்கு பொருந்தியனவல்ல. இராமன் நீலவண்ணன் என்பது பச்சை புழுகு என்று தெரியும் உங்களுக்கு ஹனுமான் மலையை தூக்கியது அதைவிட ஆகாசப் புழுகு என்று தெரியவில்லையா? :D:D

அயோத்திக்கு "ஆரிய" என்று எந்தவொரு இலக்கியத்திலும் கூறப்படவில்லை. கதைகளை புதிது புதிதாக திரிக்க வேண்டாம்.

பண்டைத் தமிழர் சிவனை வழிபட்டிருக்கின்றனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது என்ன? பிற்காலத்தில் அந்த சிவனை கட்டி இழுத்து சென்று வட இந்திய "இமய மலை"யில் உக்கார வைத்த பார்ப்பன சூழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி. ஆரிய மதத்தின் அடி நாதமாய் விளங்கும் "ரிக் வேத்த்தில்" சிவனின் நிலை என்ன? முழுமுதற் கடவுளா? சிவனை வழிபடுபவன் பிராம்மணன் அல்ல.

Link to comment
Share on other sites

ஆ கடவுளே ஒரு பாளத்துக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிதா? :lol::D:)

Topic Title: இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம் 1 2 3 » 6

Forum: உலக நடப்பு

Topic Starter: கறுப்பி

Replies: 105

Views: 3,307

Last Action: Today, 05:48 PM

Last post by: Eelathirumagan

முடிவு என்னவெண்டு FBI இல்லாட்டி CIA தான் வந்து பதில் சொல்லவேணும் போல் இருக்கு.. பாப்பம் உந்த சுனாமி எப்ப ஓயிது எண்டு.. :D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கம்பனை இக்கட்டுரையாளர் பார்பர்னிய விசுவாசி என்று கூறுவதை.. உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும்.. அகநானூற்றுப் பாடல்கள் அடிப்படையில் விவாதிப்பதைப் பாராட்டலாம்.

இறுதில் இவர்களுக்கு இப்படிச் சொல்கிறார்..

"இதனை படித்த பிறகாவது இராமாயணம் பார்ப்பன அடிவருடியான கம்பரால் மட்டுமே முதன்முதலில் எழுதப்பட்டது; அதனால் அதில் இராமனை பற்றியும் பார்ப்பனரைப் பற்றியும் போற்றி மட்டுமே இருக்கின்றன என்று கூறி திரியும் அறிவிலிகளுக்கு கொஞ்சம் அறிவு வரட்டும். இராமாயண நிகழ்ச்சிகள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் மிகப் பரவலாக தெரிந்திருந்தன என்பதற்கு அவற்றை தங்கள் பாடல்களில் 'உவமையாக' சங்ககால புலவர்கள் எடுத்தாண்டிருப்பதிலேயே தெரிகிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றையே ஒப்பாகவும் உவமையாகவும் சொல்வது வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே."

http://vittudhusigappu.blogspot.com/2006/0...og-post_28.html

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்!

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

கம்ப ராமாயணம் என்றாலும் சரி, வான்மீகி இராமாயணம் என்றாலும் சரி, இராமன் பரசுராமனை கொல்லாததன் காரணம் பரசுராமன் பார்ப்பனன் என்றே சொல்கின்றது.

"வேதவித்து ஆய மேலோன்" என்ற பதம் பார்ப்பனரையே குறிக்கிறது.

நீங்கள் சொன்னது போன்று இராவணனும் வேதங்கள் கற்றிருந்தாலும், அவன் "மேலோனாக" இருக்கவில்லை.

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதற்கு, இராமனால் அவன் கொல்லப்பட்டதே சான்று.

அதே வேளை இராவணன் என்கின்ற பாத்திரம் திராவிடரைக் குறிக்கின்றது என்பது ஒரு ஆய்வு. அதை இராமாயணம் சொல்லவில்லை. அதை நாம்தான் வலுவான காரணங்களோடு சொல்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி இதனால் தான் சொல்கிறேன். புனை கதைகள் என்றுமே ஆராய்வுக்கு பொருந்தியனவல்ல. இராமன் நீலவண்ணன் என்பது பச்சை புழுகு என்று தெரியும் உங்களுக்கு ஹனுமான் மலையை தூக்கியது அதைவிட ஆகாசப் புழுகு என்று தெரியவில்லையா? :D:)

அயோத்திக்கு "ஆரிய" என்று எந்தவொரு இலக்கியத்திலும் கூறப்படவில்லை. கதைகளை புதிது புதிதாக திரிக்க வேண்டாம்.

பண்டைத் தமிழர் சிவனை வழிபட்டிருக்கின்றனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது என்ன? பிற்காலத்தில் அந்த சிவனை கட்டி இழுத்து சென்று வட இந்திய "இமய மலை"யில் உக்கார வைத்த பார்ப்பன சூழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி. ஆரிய மதத்தின் அடி நாதமாய் விளங்கும் "ரிக் வேத்த்தில்" சிவனின் நிலை என்ன? முழுமுதற் கடவுளா? சிவனை வழிபடுபவன் பிராம்மணன் அல்ல.

அயோத்தின் புத்திரனே என்பதுதான் அதன் பொருளாக அமைய முடியும். ஆரியம் என்ற பதமே வெள்ளைக்காரன் அளிச்சதுதான். அதெப்படி கம்பனுக்கு...????! திரிப்பது நாமல்ல.. பாடலில் உள்ள முழு வடிவத்தோடு " ஆரிய புத்திராவை" கொண்டு வாருங்கள் தெளிவான பதிலைத் தேடலாம்.

இதைத்தானே ஆரம்பத்திலேயே சொன்னோம்.. இராவணன்.. சிவ வழிபாடு செய்பவன்.

கோயிலில் பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன். இமய மலை ஆரிய மலை.. இதெல்லாம் நீங்களா பார்பர்ன எதிர்ப்பில் கிளப்பும் புரளிகளே தவிர.. உண்மைகள் அல்ல என்பதை இப்போ தென்னாடுடைய சிவனே போற்றியூடு நிறுவியாயிற்று.

முன்னுக்குப் பின் முரண்பட வேண்டிய நிலை என்ன..??! :D :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

கம்ப ராமாயணம் என்றாலும் சரி, வான்மீகி இராமாயணம் என்றாலும் சரி, இராமன் பரசுராமனை கொல்லாததன் காரணம் பரசுராமன் பார்ப்பனன் என்றே சொல்கின்றது.

"வேதவித்து ஆய மேலோன்" என்ற பதம் பார்ப்பனரையே குறிக்கிறது.

நீங்கள் சொன்னது போன்று இராவணனும் வேதங்கள் கற்றிருந்தாலும், அவன் "மேலோனாக" இருக்கவில்லை.

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதற்கு, இராமனால் அவன் கொல்லப்பட்டதே சான்று.

அதே வேளை இராவணன் என்கின்ற பாத்திரம் திராவிடரைக் குறிக்கின்றது என்பது ஒரு ஆய்வு. அதை இராமாயணம் சொல்லவில்லை. அதை நாம்தான் வலுவான காரணங்களோடு சொல்கின்றோம்.

நீங்கள் எந்த வலுவான காரணங்களையும் முன் வைக்கல்லையே. இராவணன்.. திராவிடன் என்று காட்ட.. ஆரியம் திராவிடம் என்பன கூட வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்திய பதங்கள். அப்படி இருக்க...???! எப்படி வலுவான காரணங்கள் இராமாயணத்துள் இராவணனுக்குத் தேட முடியும்..!

சிவ வழிபாடு என்பது தமிழர்களின் முன்னோர் செய்ததற்கான அடிப்படைகள் உண்டு. அதற்கான சான்றுகளுடன் சில ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

அடிப்படையில் மதம் என்றாலே பார்பர்னன்.. பிராமணன் என்று எதிர்கொள்ளும் நீங்கள் எப்படி.. இப்படி விவாதத்தில் சான்றுகள் காட்ட முடியும்..?! திரிபுகளைச் செய்வதை விட வேறு மார்க்கம் உங்களிடம் இருக்க இடமில்லை. :lol:

Link to comment
Share on other sites

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹி ஹி. கதை. :lol::D

இராமாயணம் எழுதப்பட்டது வான்மீகியால். தேவைக்கேற்றபடி அதையும் திரிக்கிறார்களா? அப்போ வேடனுக்கு கொடுத்த சாபம் ( "மரா" என்று இருந்ததை ) "ராம" என்று "த்வ்விய நாமமாக" மாறி, பிரம்மனே வந்து வரங்கொடுத்த புனைகதையை எங்கு கொண்டுபோய் இணைக்க? :):D

சங்ககாலம், சங்கம் மருவிய காலம் என்பன இராமாயணத்துக்கு பிந்திய காலங்கள். இப்பவே சரியான முறையில் சிந்திக்க தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்தக் காலத்தில் எல்ல்லோரும் "கும்பலில் கோவிந்தா" தான், புலவர் ஒருவர் தெரிந்த கதையை உவமையாக சொல்லி உள்ளார். அவ்வளவே. கதை உண்மை என்பதற்கு அதில் எந்த வலுவான பிடிப்பும் இல்லை. :D:lol:

Link to comment
Share on other sites

அயோத்தின் புத்திரனே என்பதுதான் அதன் பொருளாக அமைய முடியும். ஆரியம் என்ற பதமே வெள்ளைக்காரன் அளிச்சதுதான். அதெப்படி கம்பனுக்கு...????! திரிப்பது நாமல்ல.. பாடலில் உள்ள முழு வடிவத்தோடு " ஆரிய புத்திராவை" கொண்டு வாருங்கள் தெளிவான பதிலைத் தேடலாம்.

இதைத்தானே ஆரம்பத்திலேயே சொன்னோம்.. இராவணன்.. சிவ வழிபாடு செய்பவன்.

கோயிலில் பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன். இமய மலை ஆரிய மலை.. இதெல்லாம் நீங்களா பார்பர்ன எதிர்ப்பில் கிளப்பும் புரளிகளே தவிர.. உண்மைகள் அல்ல என்பதை இப்போ தென்னாடுடைய சிவனே போற்றியூடு நிறுவியாயிற்று.

முன்னுக்குப் பின் முரண்பட வேண்டிய நிலை என்ன..??! :D :P :lol:

நம் கண்ணுக்கு தெரியாமல் படு சாதுரியமாக மறைக்க பட்டிருந்த "ஆரிய" என்ற பதத்தை பதிப்பித்தவர் வெள்ளையர்ரே.

இங்கு யாரும் முன்பின் முரண்படவில்லை. எனது கருத்தில் உறுதியாகவே இருக்கிறேன். இராமாயணம் புனை கதை. அதை புனைந்ததன் நோக்கம் "ஆரியம்" என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தவே. :D:lol:

"எழுதாக்கிழவி" என்று புகழ்பாடப்படும் வேதம் எழுதப்படாமல் இருப்பதன் நோக்கம் "அட்ஷர சுத்தமான" ஒலிபேதம் ஆகிவிடும் என கூறுபவர்கள், "ஆரிய புத்ர" என சொல்பிறளாமல் சீதை கூறியதை அப்படியே ஏற்க வேண்டும். ஆரிய என்ரால் அயோத்தியாகவும் இருக்கலாம் என்ற வீண்வாதம் ஏற்புடையதல்ல. :):D

Link to comment
Share on other sites

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதைத்தான் நான் தர்க்கித்திருந்தேன்.

இராவணன் திராவிடன் என்பது ஒரு தனி ஆய்வு. இராவணன் ஒரு திராவிடன் என்பது பற்றிய வாதங்களை நான் இன்னும் வைக்கவில்லை.

நெடுக்காலபோவான்! நீங்கள் இதை புரியாது கருத்து எழுதுகிறர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகன்..

ஆர்ய புத்ரா.. ஆரிய புத்திரனா..??!

வெள்ளைக்காரன் புகுத்தியதை எப்படி சீதை அறிஞ்சாவு..??!

சபேசன்..

உங்கள் கருத்துப்படி இறைவனை பூசை செய்யுறவன் எல்லாம்.. பிராமணன் பார்பர்னன்.. வேதம் பயின்று சிவ பூசை செய்த.. இராவணன் மட்டும் பிராமணன் அல்ல. பார்பர்னன் அல்ல. நல்ல விளக்கம்..! :lol::D

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன்..

ஆர்ய புத்ரா.. ஆரிய புத்திரனா..??!

வெள்ளைக்காரன் புகுத்தியதை எப்படி சீதை அறிஞ்சாவு..??!

"ஆர்ய புத்ர" என்பதே அந்தப் பதம். வெள்ளைக்காரன் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருந்ததை வெள்ளைக்காரன் வெளிப்படுத்தினான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆர்ய புத்ர" என்பதே அந்தப் பதம். வெள்ளைக்காரன் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருந்ததை வெள்ளைக்காரன் வெளிப்படுத்தினான். :lol:

வெள்ளைக்காரன் தான் ஆரியம் என்ற பத்ததை அறிமுகப்படுத்தியவன். அதற்கான சான்றுகள் உண்டு.

அரிய.. புத்ர.. என்பதை ஆரிய புத்ர என்ற கருத்தாடியுள்ளீர்கள். இதற்கு அயோத்தியமல்ல.. ஆரியரும் அல்ல.. பொருள்.. அதன் பொருள் வேறு.

நீங்கள் குறிப்பிட்டது போல கம்பன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவன் அல்ல. எனவே கம்பராமாயாண விடயங்கள் எப்படி சங்க காலத்துள் நுழைந்தது.

கம்பர் வாழ்ந்த கால 9-ஆம் நூற்றாண்டு என்பர். சிலர் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு எனவும் கணக்கிடுவர்.

சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

Link to comment
Share on other sites

வெள்ளைக்காரன் தான் ஆரியம் என்ற பத்ததை அறிமுகப்படுத்தியவன். அதற்கான சான்றுகள் உண்டு.

அரிய.. புத்ர.. என்பதை ஆரிய புத்ர என்ற கருத்தாடியுள்ளீர்கள். இதற்கு அயோத்தியமல்ல.. ஆரியரும் அல்ல.. பொருள்.. அதன் பொருள் வேறு.

நீங்கள் குறிப்பிட்டது போல கம்பன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவன் அல்ல. எனவே கம்பராமாயாண விடயங்கள் எப்படி சங்க காலத்துள் நுழைந்தது.

கம்பர் வாழ்ந்த கால 9-ஆம் நூற்றாண்டு என்பர். சிலர் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு எனவும் கணக்கிடுவர்.

சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

எனது முந்தைய பதிவை பாருங்கள். "ஆர்ய புத்ர" என்றே எழுதியுள்ளேன். அதன் தமிழ் வடிவம் "ஆரிய புத்திரன்" என வரும்.

மேலும் நான் பேசுவது கம்பராமாயணம் அல்ல. கம்பனை பற்றி நான் அக்கறைப்படவில்லை. வால்மீகி இராமாயணத்தை அழகுற மெருகூட்டி தமிழில் பாடியவன் கம்பன். "முதலுக்கே" மோசம் வரும்போது "வட்டியை" பற்றி நினைப்பது தகுந்ததல்ல.

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முந்தைய பதிவை பாருங்கள். "ஆர்ய புத்ர" என்றே எழுதியுள்ளேன். அதன் தமிழ் வடிவம் "ஆரிய புத்திரன்" என வரும்.

மேலும் நான் பேசுவது கம்பராமாயணம் அல்ல. கம்பனை பற்றி நான் அக்கறைப்படவில்லை. வால்மீகி இராமாயணத்தை அழகுற மெருகூட்டி தமிழில் பாடியவன் கம்பன். "முதலுக்கே" மோசம் வரும்போது "வட்டியை" பற்றி நினைப்பது தகுந்ததல்ல.

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.

அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. :D:D

இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.

அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.

கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!

இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??! :):lol:

Link to comment
Share on other sites

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. :):lol: இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??! :lol::lol:

நண்பரே!!

ஆர்ய என்பது தமிழல்ல. தமிழுக்கும் "ஆர்ய" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மொழிபெயர்ப்பு "ஆரிய" என்று வரும். இந்த ஆரியர்களின் விதண்டா வாத கூத்துக்களை ஒருவர் தமிழில், "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ! காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!" என்று பாடவில்லையா? "ஆர்ய" என்பதன் தமிழ் வடிவம் "ஆரிய" என்பதாகும்.

என்னை பொறுத்தவரை "கம்ப ராமாயணத்துக்கு மிஞ்சிய தமிழ் அழகுள்ள" பாடல்களை சங்கப் புலவர்கள் படைக்கவில்லை. இன்றும் தமிழர் மத்தியில் இராமாயணத்தை தூக்கி நிறுத்தியிருப்பது "கம்பனின் கவித்துவமே". அதாவது தமிழின் அழகு. இதைவிட, இராமாயணம் தொடர்பில் ஒரு "கடவுள் போதை" யிலே பலபேர் இருப்பதை காணலாம்.

அதுசரி. தென்னாட்டில் நடந்த மிகப்பெரும் போராக வருணிக்கப்படும் இராமாயணம் அதே காலத்தில் "தமிழில்" எழுதப்படாமல் விடப்பட்டது ஏன்? வடமொழியில் இராமாயணத்தை எழுத வேண்டிய தேவை எழுந்தது ஏன்? தமிழ்க் கவிகள் (குரங்குகள் அல்ல) தென்னாட்டில் இல்லாமல் போய்விட்டார்களா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், எனது ஊரில் நடந்த பெருஞ்சண்டையை நாம்யாரும் எழுதாமல் அமெரிக்கா காரன் வந்து எழுதித் தந்தது போல் இருக்கிறது. கண்டதற்கெல்லாம் பரணிபாடும் புலவர்கள் இதைமட்டும் விட்டு வைத்திருப்பார்களா? :D:D

இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.

இந்த முடிவ்வுக்கு உங்களை வரச்செய்த என் கூற்று எது என கூறமுடியுமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!!

ஆர்ய என்பது தமிழல்ல. தமிழுக்கும் "ஆர்ய" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மொழிபெயர்ப்பு "ஆரிய" என்று வரும். இந்த ஆரியர்களின் விதண்டா வாத கூத்துக்களை ஒருவர் தமிழில், "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ! காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!" என்று பாடவில்லையா? "ஆர்ய" என்பதன் தமிழ் வடிவம் "ஆரிய" என்பதாகும்.

என்னை பொறுத்தவரை "கம்ப ராமாயணத்துக்கு மிஞ்சிய தமிழ் அழகுள்ள" பாடல்களை சங்கப் புலவர்கள் படைக்கவில்லை. இன்றும் தமிழர் மத்தியில் இராமாயணத்தை தூக்கி நிறுத்தியிருப்பது "கம்பனின் கவித்துவமே". அதாவது தமிழின் அழகு. இதைவிட, இராமாயணம் தொடர்பில் ஒரு "கடவுள் போதை" யிலே பலபேர் இருப்பதை காணலாம்.

அதுசரி. தென்னாட்டில் நடந்த மிகப்பெரும் போராக வருணிக்கப்படும் இராமாயணம் அதே காலத்தில் "தமிழில்" எழுதப்படாமல் விடப்பட்டது ஏன்? வடமொழியில் இராமாயணத்தை எழுத வேண்டிய தேவை எழுந்தது ஏன்? தமிழ்க் கவிகள் (குரங்குகள் அல்ல) தென்னாட்டில் இல்லாமல் போய்விட்டார்களா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், எனது ஊரில் நடந்த பெருஞ்சண்டையை நாம்யாரும் எழுதாமல் அமெரிக்கா காரன் வந்து எழுதித் தந்தது போல் இருக்கிறது. கண்டதற்கெல்லாம் பரணிபாடும் புலவர்கள் இதைமட்டும் விட்டு வைத்திருப்பார்களா? :D:)

இந்த முடிவ்வுக்கு உங்களை வரச்செய்த என் கூற்று எது என கூறமுடியுமா? :lol:

ஆரியக்கூத்து என்பது தனிச் சொல். அதிலும் இது ஆரியர் கூத்தாக கருத்தில் எடுக்கப்பட முடியுமா..??! உங்கள் ஆரிய புத்ரா என்பது ஆரியர் புத்திரா என்பதாக எல்லோ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது உங்களால்..!

இராமாயணத்தின் சமூக ஆதிக்கமே அது சமஸ்கிரதத்தில் எடுதப்படவும்.. கடவுள் வடிவம் புகுத்தப்பட்டு எழுதப்படவும் காரணம். இராமாயணம்.. ஒரு வரலாற்றுப் பதிவாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் சில இன்றும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இராமாயண விடயங்களை வெறும் கற்பனை புளுகு மூட்டை என்ற அடிப்படையில் அணுகுவதிலும்.. வரலாற்று அடிப்படையில் அறிவியல் கொண்டு அணுகனும் என்று வாதிடுறம்..! அதுதான் சான்றுகளூடு வரலாற்றை மீட்டிட உதவும். :D

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

இதில் தான். கம்பன் வான்மீகிக்கு முதல் என்று நாம் குறிப்பிடவும் இல்லை. வான்மீகி சங்ககாலத்தில் வாழ்ந்தார் என்பதற்கும் நாம் சான்று தரல்ல. வான்மீகி கூட சங்காலத்துக்குரியவர் அல்ல என்ற நிறுவலையும் செய்யல்ல. :lol::D

Link to comment
Share on other sites

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அப்போ இது என்ன?

சரி, "இது எனது கருத்தல்ல. வலைப்பதிவாளரின் கருத்து" எனின் ................................. :D:D

Link to comment
Share on other sites

ஆரியக்கூத்து என்பது தனிச் சொல். அதிலும் இது ஆரியர் கூத்தாக கருத்தில் எடுக்கப்பட முடியுமா ..??! உங்கள் ஆரிய புத்ரா என்பது ஆரியர் புத்திரா என்பதாக எல்லோ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது உங்களால்..!

இராமாயணத்தின் சமூக ஆதிக்கமே அது சமஸ்கிரதத்தில் எடுதப்படவும்.. கடவுள் வடிவம் புகுத்தப்பட்டு எழுதப்படவும் காரணம். இராமாயணம்.. ஒரு வரலாற்றுப் பதிவாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் சில இன்றும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இராமாயண விடயங்களை வெறும் கற்பனை புளுகு மூட்டை என்ற அடிப்படையில் அணுகுவதிலும்.. வரலாற்று அடிப்படையில் அறிவியல் கொண்டு அணுகனும் என்று வாதிடுறம்..! அதுதான் சான்றுகளூடு வரலாற்றை மீட்டிட உதவும். :)

தமிழ்ப்பண்பாடு என்பது தனிச்சொல். இது தமிழர் பண்பாடு என எடுக்கமுடியுமா என்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. :D:D

இராமாயணம் என்பது "ஒரு சமூகத்துக்காக" அவர்களால் எழுதப்பட்டது. இதைத்தான் கத்திக் கத்தி சொல்கிறேன். இது புனைகதையேயன்றி வேறல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் சுத்திரமாதிரி எனக்குப்படுது, இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக குறிப்பிட்ட பந்தி

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??!

பிறகு இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக போட்ட பந்தி

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இடையில இருந்தது மாயமா மறைஞ்சு திரிவுபட்டு வேறமாதிரியான தோற்றப்பாட்ட தரேல்ல?

சுத்தலாம் ஆனா இப்பிடி சுத்த கூடாது :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.