Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

ஒவ்வருத்தரும் ஒவ்வோரு விதமா இரமாயனத்த சொல்லலுறிங்கள் நீங்கள் இப்படி கத்தி கத்தி விவாதிச்சு என்ன பிரியோசனம்? நாளைக்னே சிட்னிக்கு கம்பன் கழக ஜெயராச் வந்தால் சனம் கூட்டம் கூட்டமா போக போதுகள்... :lol::D:):D

அவருக்கு உங்கே ரசிகர்மன்றம் வேற இருக்கு சுண்டு....................சா சிட்னியில இவருக்கு எல்லாம் ரசிகர் மன்றம் வைக்கும் போது எனக்கு வைக்கக் கூடாத சுண்டு.......... :P

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

நன்றிகள் உங்கள் தேடல்களை தொடருங்கள் பலவற்றை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.....ஆனால் மதங்களை புண் படுத்தாத வாறு கருத்துக்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..அவருடைய பேச்சு வல்லமை மிக சிறப்பாக இருக்கும் அவர் கதையை கூறுகின்ற அழகே தனி ஜம்மு..

Link to comment
Share on other sites

ஆமாம் இப்படியே வாயால நம்மன்ட ஆட்கள் காலத்தை ஓட்டுவீனம் சுண்டல் அண்ணா........மதங்களை புண்படுத்த கூடாது சரி ஆனா மதத்தின் பெயரால் நடக்கிற அநியாயம் வெளிச்சதிற்கு வரும் நம்ம தேடலில்........... :lol:

Link to comment
Share on other sites

இணையவன் சார்

உங்களின்..

இராவணன் = திராவிடன்

இராமன் = ஆரியன் என்ற நிறுவலுக்கு என்ன ஆதார அடிப்படைகளை வைச்சிருக்கிறீங்க..!

நாம் தந்த இணைப்பில் உள்ள கட்டுரையாளர் இப்படியும் சொல்கிறார்

இராவணன் = பிராமணன் ( வான்மீகியின் இராமாயண கூற்றுப்படி)

இராமன் = கறுப்பன் ( வான்மீகியின் கூற்றுப்படி)

இந்தளவுக்கு கூட இல்லாமல்.. உங்கள் தர்க்கம் விதண்டாவாதமாக எழுகிறதே தவிர ஆதாரங்களை தேடும் அளவிற்கு இல்லையே. விதண்டாவாதம் தேவையா.. ஆதாரத் தேடலைச் செய்யக் கூடிய அணுகுமுறைகள் தேவையா..??! தீர்மானியுங்கள்.

கொஞ்சம் அசந்தா கல்லோடு கட்டி கடலில போட்டுவிடுவீங்க போல, நெடுக்ஸ். :lol::D

1. இராமாயணத்தை கருத்தூன்றி படித்தால், ஒரு விடயம் தெளிவாகும். இலங்கையில் இராவணனுடனான போர் ஓய்ந்த பின், ஹனுமான் சீதையை அழைத்து வருகிறான். வந்த சீதை, இராமனிடம் எதுவும் பேசவில்லை.

"ஆரிய புத்ர" என்றுமட்டுமே விழித்து அமைதியடைகிறாள். சீதையே சொன்னபிறகு நாமெல்லாம் யார்? :):D

2. இராவணன் பிராம்மணனா?. என்ன பிரம்மாவின் பேரன் எண்ட "கதையை" விடுகிறீர்களா?

3. இராமன் "கறுப்பு" அல்ல. அவன் "நீல" வண்ணன். "விஷ" ரூபமான நாராயணனின் மறுபிரதி என்பதை காட்ட உருவாக்கபட்ட கட்தை.

தயவு செய்து "பொய் புழுகு கதைகளை" விஞ்ஞான உதவியுடன் முலாம் பூசுவதை தவிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அசந்தா கல்லோடு கட்டி கடலில போட்டுவிடுவீங்க போல, நெடுக்ஸ். :D:) 1. இராமாயணத்தை கருத்தூன்றி படித்தால், ஒரு விடயம் தெளிவாகும். இலங்கையில் இராவணனுடனான போர் ஓய்ந்த பின், ஹனுமான் சீதையை அழைத்து வருகிறான். வந்த சீதை, இராமனிடம் எதுவும் பேசவில்லை."ஆரிய புத்ர" என்றுமட்டுமே விழித்து அமைதியடைகிறாள். சீதையே சொன்னபிறகு நாமெல்லாம் யார்? :D:D 2. இராவணன் பிராம்மணனா?. என்ன பிரம்மாவின் பேரன் எண்ட "கதையை" விடுகிறீர்களா? 3. இராமன் "கறுப்பு" அல்ல. அவன் "நீல" வண்ணன். "விஷ" ரூபமான நாராயணனின் மறுபிரதி என்பதை காட்ட உருவாக்கபட்ட கட்தை.தயவு செய்து "பொய் புழுகு கதைகளை" விஞ்ஞான உதவியுடன் முலாம் பூசுவதை தவிருங்கள்.

அடப்பாவிகளா.. அயோத்தியின் புத்திரனே என்றதை ஆரிய புத்திரனா திரிச்சிட்டுக்களா..??! :lol:

உங்கள் கருத்துப்படியே.. கடவுளுக்கு பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன் தானே. அப்புறம் என்ன. இராவணன்.. தீவிர சிவ பூசை செய்பவன். சிவ பக்தன். அப்ப அவனும் பிராமணன்.. சா பார்பர்னன் தானே..??! :D

நீல வண்ணத்தில் மனிதப்பிறப்புக்கள் இருக்கா..??! வெளிர் மஞ்சள் கறுப்புத்தானே.. இருக்கு..??! இராமன் நீலம் என்றால்.. அப்படி ஒரு மனிதனே இருக்க முடியாது. அப்ப அவன் ஏலியனா...??! ஆரியனும் அல்ல திராவுடனும் அல்ல..! :lol::lol:

யம்மு..மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்யும் தவறுகளை வெளிக்கொணருங்கள் வரவேற்கலாம்.மதத்தை மனிதர்களின் தவறுக்காக திரிக்காதீர்கள்.. விமர்சிக்காதீர்கள்.மதம் என்றால் பலரின் கண்ணுக்குப் புலப்படுவது இந்து மதம். ஆனால் எல்லா மதத்தில் உள்ள மனிதர்களும் தவறுகள் செய்யினம்.. அதையும் சொல்லுங்கள்.மதமாற்றம் உட்பட..! :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. அயோத்தியின் புத்திரனே என்றதை ஆரிய புத்திரனா திரிச்சிட்டுக்களா..??! :D:lol:

உங்கள் கருத்துப்படியே.. கடவுளுக்கு பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன் தானே. அப்புறம் என்ன. இராவணன்.. தீவிர சிவ பூசை செய்பவன். சிவ பக்தன். அப்ப அவனும் பிராமணன்.. சா பார்பர்னன் தானே..??! :lol:

நீல வண்ணத்தில் மனிதப்பிறப்புக்கள் இருக்கா..??! வெளிர் மஞ்சள் கறுப்புத்தானே.. இருக்கு..??!

இராமன் நீலம் என்றால்.. அப்படி ஒரு மனிதனே இருக்க முடியாது. அப்ப அவன் ஏலியனா...??! ஆரியனும் அல்ல திராவுடனும் அல்ல..! :):lol:

ஹி ஹி இதனால் தான் சொல்கிறேன். புனை கதைகள் என்றுமே ஆராய்வுக்கு பொருந்தியனவல்ல. இராமன் நீலவண்ணன் என்பது பச்சை புழுகு என்று தெரியும் உங்களுக்கு ஹனுமான் மலையை தூக்கியது அதைவிட ஆகாசப் புழுகு என்று தெரியவில்லையா? :D:D

அயோத்திக்கு "ஆரிய" என்று எந்தவொரு இலக்கியத்திலும் கூறப்படவில்லை. கதைகளை புதிது புதிதாக திரிக்க வேண்டாம்.

பண்டைத் தமிழர் சிவனை வழிபட்டிருக்கின்றனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது என்ன? பிற்காலத்தில் அந்த சிவனை கட்டி இழுத்து சென்று வட இந்திய "இமய மலை"யில் உக்கார வைத்த பார்ப்பன சூழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி. ஆரிய மதத்தின் அடி நாதமாய் விளங்கும் "ரிக் வேத்த்தில்" சிவனின் நிலை என்ன? முழுமுதற் கடவுளா? சிவனை வழிபடுபவன் பிராம்மணன் அல்ல.

Link to comment
Share on other sites

ஆ கடவுளே ஒரு பாளத்துக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிதா? :lol::D:)

Topic Title: இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம் 1 2 3 » 6

Forum: உலக நடப்பு

Topic Starter: கறுப்பி

Replies: 105

Views: 3,307

Last Action: Today, 05:48 PM

Last post by: Eelathirumagan

முடிவு என்னவெண்டு FBI இல்லாட்டி CIA தான் வந்து பதில் சொல்லவேணும் போல் இருக்கு.. பாப்பம் உந்த சுனாமி எப்ப ஓயிது எண்டு.. :D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கம்பனை இக்கட்டுரையாளர் பார்பர்னிய விசுவாசி என்று கூறுவதை.. உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும்.. அகநானூற்றுப் பாடல்கள் அடிப்படையில் விவாதிப்பதைப் பாராட்டலாம்.

இறுதில் இவர்களுக்கு இப்படிச் சொல்கிறார்..

"இதனை படித்த பிறகாவது இராமாயணம் பார்ப்பன அடிவருடியான கம்பரால் மட்டுமே முதன்முதலில் எழுதப்பட்டது; அதனால் அதில் இராமனை பற்றியும் பார்ப்பனரைப் பற்றியும் போற்றி மட்டுமே இருக்கின்றன என்று கூறி திரியும் அறிவிலிகளுக்கு கொஞ்சம் அறிவு வரட்டும். இராமாயண நிகழ்ச்சிகள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் மிகப் பரவலாக தெரிந்திருந்தன என்பதற்கு அவற்றை தங்கள் பாடல்களில் 'உவமையாக' சங்ககால புலவர்கள் எடுத்தாண்டிருப்பதிலேயே தெரிகிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றையே ஒப்பாகவும் உவமையாகவும் சொல்வது வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே."

http://vittudhusigappu.blogspot.com/2006/0...og-post_28.html

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்!

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

கம்ப ராமாயணம் என்றாலும் சரி, வான்மீகி இராமாயணம் என்றாலும் சரி, இராமன் பரசுராமனை கொல்லாததன் காரணம் பரசுராமன் பார்ப்பனன் என்றே சொல்கின்றது.

"வேதவித்து ஆய மேலோன்" என்ற பதம் பார்ப்பனரையே குறிக்கிறது.

நீங்கள் சொன்னது போன்று இராவணனும் வேதங்கள் கற்றிருந்தாலும், அவன் "மேலோனாக" இருக்கவில்லை.

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதற்கு, இராமனால் அவன் கொல்லப்பட்டதே சான்று.

அதே வேளை இராவணன் என்கின்ற பாத்திரம் திராவிடரைக் குறிக்கின்றது என்பது ஒரு ஆய்வு. அதை இராமாயணம் சொல்லவில்லை. அதை நாம்தான் வலுவான காரணங்களோடு சொல்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி இதனால் தான் சொல்கிறேன். புனை கதைகள் என்றுமே ஆராய்வுக்கு பொருந்தியனவல்ல. இராமன் நீலவண்ணன் என்பது பச்சை புழுகு என்று தெரியும் உங்களுக்கு ஹனுமான் மலையை தூக்கியது அதைவிட ஆகாசப் புழுகு என்று தெரியவில்லையா? :D:)

அயோத்திக்கு "ஆரிய" என்று எந்தவொரு இலக்கியத்திலும் கூறப்படவில்லை. கதைகளை புதிது புதிதாக திரிக்க வேண்டாம்.

பண்டைத் தமிழர் சிவனை வழிபட்டிருக்கின்றனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது என்ன? பிற்காலத்தில் அந்த சிவனை கட்டி இழுத்து சென்று வட இந்திய "இமய மலை"யில் உக்கார வைத்த பார்ப்பன சூழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி. ஆரிய மதத்தின் அடி நாதமாய் விளங்கும் "ரிக் வேத்த்தில்" சிவனின் நிலை என்ன? முழுமுதற் கடவுளா? சிவனை வழிபடுபவன் பிராம்மணன் அல்ல.

அயோத்தின் புத்திரனே என்பதுதான் அதன் பொருளாக அமைய முடியும். ஆரியம் என்ற பதமே வெள்ளைக்காரன் அளிச்சதுதான். அதெப்படி கம்பனுக்கு...????! திரிப்பது நாமல்ல.. பாடலில் உள்ள முழு வடிவத்தோடு " ஆரிய புத்திராவை" கொண்டு வாருங்கள் தெளிவான பதிலைத் தேடலாம்.

இதைத்தானே ஆரம்பத்திலேயே சொன்னோம்.. இராவணன்.. சிவ வழிபாடு செய்பவன்.

கோயிலில் பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன். இமய மலை ஆரிய மலை.. இதெல்லாம் நீங்களா பார்பர்ன எதிர்ப்பில் கிளப்பும் புரளிகளே தவிர.. உண்மைகள் அல்ல என்பதை இப்போ தென்னாடுடைய சிவனே போற்றியூடு நிறுவியாயிற்று.

முன்னுக்குப் பின் முரண்பட வேண்டிய நிலை என்ன..??! :D :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

கம்ப ராமாயணம் என்றாலும் சரி, வான்மீகி இராமாயணம் என்றாலும் சரி, இராமன் பரசுராமனை கொல்லாததன் காரணம் பரசுராமன் பார்ப்பனன் என்றே சொல்கின்றது.

"வேதவித்து ஆய மேலோன்" என்ற பதம் பார்ப்பனரையே குறிக்கிறது.

நீங்கள் சொன்னது போன்று இராவணனும் வேதங்கள் கற்றிருந்தாலும், அவன் "மேலோனாக" இருக்கவில்லை.

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதற்கு, இராமனால் அவன் கொல்லப்பட்டதே சான்று.

அதே வேளை இராவணன் என்கின்ற பாத்திரம் திராவிடரைக் குறிக்கின்றது என்பது ஒரு ஆய்வு. அதை இராமாயணம் சொல்லவில்லை. அதை நாம்தான் வலுவான காரணங்களோடு சொல்கின்றோம்.

நீங்கள் எந்த வலுவான காரணங்களையும் முன் வைக்கல்லையே. இராவணன்.. திராவிடன் என்று காட்ட.. ஆரியம் திராவிடம் என்பன கூட வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்திய பதங்கள். அப்படி இருக்க...???! எப்படி வலுவான காரணங்கள் இராமாயணத்துள் இராவணனுக்குத் தேட முடியும்..!

சிவ வழிபாடு என்பது தமிழர்களின் முன்னோர் செய்ததற்கான அடிப்படைகள் உண்டு. அதற்கான சான்றுகளுடன் சில ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

அடிப்படையில் மதம் என்றாலே பார்பர்னன்.. பிராமணன் என்று எதிர்கொள்ளும் நீங்கள் எப்படி.. இப்படி விவாதத்தில் சான்றுகள் காட்ட முடியும்..?! திரிபுகளைச் செய்வதை விட வேறு மார்க்கம் உங்களிடம் இருக்க இடமில்லை. :lol:

Link to comment
Share on other sites

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹி ஹி. கதை. :lol::D

இராமாயணம் எழுதப்பட்டது வான்மீகியால். தேவைக்கேற்றபடி அதையும் திரிக்கிறார்களா? அப்போ வேடனுக்கு கொடுத்த சாபம் ( "மரா" என்று இருந்ததை ) "ராம" என்று "த்வ்விய நாமமாக" மாறி, பிரம்மனே வந்து வரங்கொடுத்த புனைகதையை எங்கு கொண்டுபோய் இணைக்க? :):D

சங்ககாலம், சங்கம் மருவிய காலம் என்பன இராமாயணத்துக்கு பிந்திய காலங்கள். இப்பவே சரியான முறையில் சிந்திக்க தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்தக் காலத்தில் எல்ல்லோரும் "கும்பலில் கோவிந்தா" தான், புலவர் ஒருவர் தெரிந்த கதையை உவமையாக சொல்லி உள்ளார். அவ்வளவே. கதை உண்மை என்பதற்கு அதில் எந்த வலுவான பிடிப்பும் இல்லை. :D:lol:

Link to comment
Share on other sites

அயோத்தின் புத்திரனே என்பதுதான் அதன் பொருளாக அமைய முடியும். ஆரியம் என்ற பதமே வெள்ளைக்காரன் அளிச்சதுதான். அதெப்படி கம்பனுக்கு...????! திரிப்பது நாமல்ல.. பாடலில் உள்ள முழு வடிவத்தோடு " ஆரிய புத்திராவை" கொண்டு வாருங்கள் தெளிவான பதிலைத் தேடலாம்.

இதைத்தானே ஆரம்பத்திலேயே சொன்னோம்.. இராவணன்.. சிவ வழிபாடு செய்பவன்.

கோயிலில் பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன். இமய மலை ஆரிய மலை.. இதெல்லாம் நீங்களா பார்பர்ன எதிர்ப்பில் கிளப்பும் புரளிகளே தவிர.. உண்மைகள் அல்ல என்பதை இப்போ தென்னாடுடைய சிவனே போற்றியூடு நிறுவியாயிற்று.

முன்னுக்குப் பின் முரண்பட வேண்டிய நிலை என்ன..??! :D :P :lol:

நம் கண்ணுக்கு தெரியாமல் படு சாதுரியமாக மறைக்க பட்டிருந்த "ஆரிய" என்ற பதத்தை பதிப்பித்தவர் வெள்ளையர்ரே.

இங்கு யாரும் முன்பின் முரண்படவில்லை. எனது கருத்தில் உறுதியாகவே இருக்கிறேன். இராமாயணம் புனை கதை. அதை புனைந்ததன் நோக்கம் "ஆரியம்" என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தவே. :D:lol:

"எழுதாக்கிழவி" என்று புகழ்பாடப்படும் வேதம் எழுதப்படாமல் இருப்பதன் நோக்கம் "அட்ஷர சுத்தமான" ஒலிபேதம் ஆகிவிடும் என கூறுபவர்கள், "ஆரிய புத்ர" என சொல்பிறளாமல் சீதை கூறியதை அப்படியே ஏற்க வேண்டும். ஆரிய என்ரால் அயோத்தியாகவும் இருக்கலாம் என்ற வீண்வாதம் ஏற்புடையதல்ல. :):D

Link to comment
Share on other sites

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதைத்தான் நான் தர்க்கித்திருந்தேன்.

இராவணன் திராவிடன் என்பது ஒரு தனி ஆய்வு. இராவணன் ஒரு திராவிடன் என்பது பற்றிய வாதங்களை நான் இன்னும் வைக்கவில்லை.

நெடுக்காலபோவான்! நீங்கள் இதை புரியாது கருத்து எழுதுகிறர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகன்..

ஆர்ய புத்ரா.. ஆரிய புத்திரனா..??!

வெள்ளைக்காரன் புகுத்தியதை எப்படி சீதை அறிஞ்சாவு..??!

சபேசன்..

உங்கள் கருத்துப்படி இறைவனை பூசை செய்யுறவன் எல்லாம்.. பிராமணன் பார்பர்னன்.. வேதம் பயின்று சிவ பூசை செய்த.. இராவணன் மட்டும் பிராமணன் அல்ல. பார்பர்னன் அல்ல. நல்ல விளக்கம்..! :lol::D

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன்..

ஆர்ய புத்ரா.. ஆரிய புத்திரனா..??!

வெள்ளைக்காரன் புகுத்தியதை எப்படி சீதை அறிஞ்சாவு..??!

"ஆர்ய புத்ர" என்பதே அந்தப் பதம். வெள்ளைக்காரன் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருந்ததை வெள்ளைக்காரன் வெளிப்படுத்தினான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆர்ய புத்ர" என்பதே அந்தப் பதம். வெள்ளைக்காரன் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருந்ததை வெள்ளைக்காரன் வெளிப்படுத்தினான். :lol:

வெள்ளைக்காரன் தான் ஆரியம் என்ற பத்ததை அறிமுகப்படுத்தியவன். அதற்கான சான்றுகள் உண்டு.

அரிய.. புத்ர.. என்பதை ஆரிய புத்ர என்ற கருத்தாடியுள்ளீர்கள். இதற்கு அயோத்தியமல்ல.. ஆரியரும் அல்ல.. பொருள்.. அதன் பொருள் வேறு.

நீங்கள் குறிப்பிட்டது போல கம்பன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவன் அல்ல. எனவே கம்பராமாயாண விடயங்கள் எப்படி சங்க காலத்துள் நுழைந்தது.

கம்பர் வாழ்ந்த கால 9-ஆம் நூற்றாண்டு என்பர். சிலர் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு எனவும் கணக்கிடுவர்.

சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

Link to comment
Share on other sites

வெள்ளைக்காரன் தான் ஆரியம் என்ற பத்ததை அறிமுகப்படுத்தியவன். அதற்கான சான்றுகள் உண்டு.

அரிய.. புத்ர.. என்பதை ஆரிய புத்ர என்ற கருத்தாடியுள்ளீர்கள். இதற்கு அயோத்தியமல்ல.. ஆரியரும் அல்ல.. பொருள்.. அதன் பொருள் வேறு.

நீங்கள் குறிப்பிட்டது போல கம்பன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவன் அல்ல. எனவே கம்பராமாயாண விடயங்கள் எப்படி சங்க காலத்துள் நுழைந்தது.

கம்பர் வாழ்ந்த கால 9-ஆம் நூற்றாண்டு என்பர். சிலர் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு எனவும் கணக்கிடுவர்.

சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

எனது முந்தைய பதிவை பாருங்கள். "ஆர்ய புத்ர" என்றே எழுதியுள்ளேன். அதன் தமிழ் வடிவம் "ஆரிய புத்திரன்" என வரும்.

மேலும் நான் பேசுவது கம்பராமாயணம் அல்ல. கம்பனை பற்றி நான் அக்கறைப்படவில்லை. வால்மீகி இராமாயணத்தை அழகுற மெருகூட்டி தமிழில் பாடியவன் கம்பன். "முதலுக்கே" மோசம் வரும்போது "வட்டியை" பற்றி நினைப்பது தகுந்ததல்ல.

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முந்தைய பதிவை பாருங்கள். "ஆர்ய புத்ர" என்றே எழுதியுள்ளேன். அதன் தமிழ் வடிவம் "ஆரிய புத்திரன்" என வரும்.

மேலும் நான் பேசுவது கம்பராமாயணம் அல்ல. கம்பனை பற்றி நான் அக்கறைப்படவில்லை. வால்மீகி இராமாயணத்தை அழகுற மெருகூட்டி தமிழில் பாடியவன் கம்பன். "முதலுக்கே" மோசம் வரும்போது "வட்டியை" பற்றி நினைப்பது தகுந்ததல்ல.

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.

அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. :D:D

இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.

அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.

கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!

இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??! :):lol:

Link to comment
Share on other sites

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. :):lol: இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??! :lol::lol:

நண்பரே!!

ஆர்ய என்பது தமிழல்ல. தமிழுக்கும் "ஆர்ய" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மொழிபெயர்ப்பு "ஆரிய" என்று வரும். இந்த ஆரியர்களின் விதண்டா வாத கூத்துக்களை ஒருவர் தமிழில், "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ! காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!" என்று பாடவில்லையா? "ஆர்ய" என்பதன் தமிழ் வடிவம் "ஆரிய" என்பதாகும்.

என்னை பொறுத்தவரை "கம்ப ராமாயணத்துக்கு மிஞ்சிய தமிழ் அழகுள்ள" பாடல்களை சங்கப் புலவர்கள் படைக்கவில்லை. இன்றும் தமிழர் மத்தியில் இராமாயணத்தை தூக்கி நிறுத்தியிருப்பது "கம்பனின் கவித்துவமே". அதாவது தமிழின் அழகு. இதைவிட, இராமாயணம் தொடர்பில் ஒரு "கடவுள் போதை" யிலே பலபேர் இருப்பதை காணலாம்.

அதுசரி. தென்னாட்டில் நடந்த மிகப்பெரும் போராக வருணிக்கப்படும் இராமாயணம் அதே காலத்தில் "தமிழில்" எழுதப்படாமல் விடப்பட்டது ஏன்? வடமொழியில் இராமாயணத்தை எழுத வேண்டிய தேவை எழுந்தது ஏன்? தமிழ்க் கவிகள் (குரங்குகள் அல்ல) தென்னாட்டில் இல்லாமல் போய்விட்டார்களா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், எனது ஊரில் நடந்த பெருஞ்சண்டையை நாம்யாரும் எழுதாமல் அமெரிக்கா காரன் வந்து எழுதித் தந்தது போல் இருக்கிறது. கண்டதற்கெல்லாம் பரணிபாடும் புலவர்கள் இதைமட்டும் விட்டு வைத்திருப்பார்களா? :D:D

இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.

இந்த முடிவ்வுக்கு உங்களை வரச்செய்த என் கூற்று எது என கூறமுடியுமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!!

ஆர்ய என்பது தமிழல்ல. தமிழுக்கும் "ஆர்ய" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மொழிபெயர்ப்பு "ஆரிய" என்று வரும். இந்த ஆரியர்களின் விதண்டா வாத கூத்துக்களை ஒருவர் தமிழில், "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ! காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!" என்று பாடவில்லையா? "ஆர்ய" என்பதன் தமிழ் வடிவம் "ஆரிய" என்பதாகும்.

என்னை பொறுத்தவரை "கம்ப ராமாயணத்துக்கு மிஞ்சிய தமிழ் அழகுள்ள" பாடல்களை சங்கப் புலவர்கள் படைக்கவில்லை. இன்றும் தமிழர் மத்தியில் இராமாயணத்தை தூக்கி நிறுத்தியிருப்பது "கம்பனின் கவித்துவமே". அதாவது தமிழின் அழகு. இதைவிட, இராமாயணம் தொடர்பில் ஒரு "கடவுள் போதை" யிலே பலபேர் இருப்பதை காணலாம்.

அதுசரி. தென்னாட்டில் நடந்த மிகப்பெரும் போராக வருணிக்கப்படும் இராமாயணம் அதே காலத்தில் "தமிழில்" எழுதப்படாமல் விடப்பட்டது ஏன்? வடமொழியில் இராமாயணத்தை எழுத வேண்டிய தேவை எழுந்தது ஏன்? தமிழ்க் கவிகள் (குரங்குகள் அல்ல) தென்னாட்டில் இல்லாமல் போய்விட்டார்களா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், எனது ஊரில் நடந்த பெருஞ்சண்டையை நாம்யாரும் எழுதாமல் அமெரிக்கா காரன் வந்து எழுதித் தந்தது போல் இருக்கிறது. கண்டதற்கெல்லாம் பரணிபாடும் புலவர்கள் இதைமட்டும் விட்டு வைத்திருப்பார்களா? :D:)

இந்த முடிவ்வுக்கு உங்களை வரச்செய்த என் கூற்று எது என கூறமுடியுமா? :lol:

ஆரியக்கூத்து என்பது தனிச் சொல். அதிலும் இது ஆரியர் கூத்தாக கருத்தில் எடுக்கப்பட முடியுமா..??! உங்கள் ஆரிய புத்ரா என்பது ஆரியர் புத்திரா என்பதாக எல்லோ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது உங்களால்..!

இராமாயணத்தின் சமூக ஆதிக்கமே அது சமஸ்கிரதத்தில் எடுதப்படவும்.. கடவுள் வடிவம் புகுத்தப்பட்டு எழுதப்படவும் காரணம். இராமாயணம்.. ஒரு வரலாற்றுப் பதிவாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் சில இன்றும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இராமாயண விடயங்களை வெறும் கற்பனை புளுகு மூட்டை என்ற அடிப்படையில் அணுகுவதிலும்.. வரலாற்று அடிப்படையில் அறிவியல் கொண்டு அணுகனும் என்று வாதிடுறம்..! அதுதான் சான்றுகளூடு வரலாற்றை மீட்டிட உதவும். :D

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

இதில் தான். கம்பன் வான்மீகிக்கு முதல் என்று நாம் குறிப்பிடவும் இல்லை. வான்மீகி சங்ககாலத்தில் வாழ்ந்தார் என்பதற்கும் நாம் சான்று தரல்ல. வான்மீகி கூட சங்காலத்துக்குரியவர் அல்ல என்ற நிறுவலையும் செய்யல்ல. :lol::D

Link to comment
Share on other sites

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அப்போ இது என்ன?

சரி, "இது எனது கருத்தல்ல. வலைப்பதிவாளரின் கருத்து" எனின் ................................. :D:D

Link to comment
Share on other sites

ஆரியக்கூத்து என்பது தனிச் சொல். அதிலும் இது ஆரியர் கூத்தாக கருத்தில் எடுக்கப்பட முடியுமா ..??! உங்கள் ஆரிய புத்ரா என்பது ஆரியர் புத்திரா என்பதாக எல்லோ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது உங்களால்..!

இராமாயணத்தின் சமூக ஆதிக்கமே அது சமஸ்கிரதத்தில் எடுதப்படவும்.. கடவுள் வடிவம் புகுத்தப்பட்டு எழுதப்படவும் காரணம். இராமாயணம்.. ஒரு வரலாற்றுப் பதிவாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் சில இன்றும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இராமாயண விடயங்களை வெறும் கற்பனை புளுகு மூட்டை என்ற அடிப்படையில் அணுகுவதிலும்.. வரலாற்று அடிப்படையில் அறிவியல் கொண்டு அணுகனும் என்று வாதிடுறம்..! அதுதான் சான்றுகளூடு வரலாற்றை மீட்டிட உதவும். :)

தமிழ்ப்பண்பாடு என்பது தனிச்சொல். இது தமிழர் பண்பாடு என எடுக்கமுடியுமா என்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. :D:D

இராமாயணம் என்பது "ஒரு சமூகத்துக்காக" அவர்களால் எழுதப்பட்டது. இதைத்தான் கத்திக் கத்தி சொல்கிறேன். இது புனைகதையேயன்றி வேறல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் சுத்திரமாதிரி எனக்குப்படுது, இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக குறிப்பிட்ட பந்தி

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??!

பிறகு இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக போட்ட பந்தி

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இடையில இருந்தது மாயமா மறைஞ்சு திரிவுபட்டு வேறமாதிரியான தோற்றப்பாட்ட தரேல்ல?

சுத்தலாம் ஆனா இப்பிடி சுத்த கூடாது :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.