Jump to content

கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது!

கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது!

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது.

இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் சிறுவர்களுக்குத் தேவையான பரசிற்றமோல் சிறப் வெளிநோயாளர் பிரிவில் தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1285364

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடயம் போற்றத்தக்கது. 🙏

கொடுத்தவர்கள் யார் ? 

இது எப்படிச் சாத்தியமானது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விடயம் போற்றத்தக்கது. 🙏

கொடுத்தவர்கள் யார் ? 

இது எப்படிச் சாத்தியமானது ? 

நமது கேள்வியும் அதுவே 

அந்த இரு அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சாமி வரம்கொடுத்து பூசாரியும்  விட்டு கொடுத்து யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள நந்திகள் விட்டுக்கொடுக்கணுமே ?

நந்திகள் என்பவர்கள் புலம்பெயர்  சில எருமைகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் கிளினிக்  தொடங்கி காசு பார்க்கும் கூட்டம்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நமது கேள்வியும் அதுவே 

அந்த இரு அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சாமி வரம்கொடுத்து பூசாரியும்  விட்டு கொடுத்து யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள நந்திகள் விட்டுக்கொடுக்கணுமே ?

நந்திகள் என்பவர்கள் புலம்பெயர்  சில எருமைகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் கிளினிக்  தொடங்கி காசு பார்க்கும் கூட்டம்கள் .

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

படத்தை மறுபடி பார்க்க வைத்து விட்டிர்கள் இப்ப எனக்கும் சந்தேகம் வந்து விட்டது 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

 

7 hours ago, பெருமாள் said:

படத்தை மறுபடி பார்க்க வைத்து விட்டிர்கள் இப்ப எனக்கும் சந்தேகம் வந்து விட்டது 😄

கனடாவில் இருந்து உதவி செய்தவர்கள் சார்பாக,
அவர்களின்.. உறவினர்களோ, நண்பர்களோ... அந்த மருந்துப் பொதியை,
வைத்தியசாலையில்... கையளித்து இருக்கலாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதியை பெற்றுக்கொள்ளும் மருத்துவர்களாககூட  இருக்கலாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே  இந்த பதிவுக்கு 

view 0

replies 8

இது சாத்தியமா?
இருக்கு அதற்காக தளம் பிழை என எழுத முடியாதல்லவா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நண்பர்களே  இந்த பதிவுக்கு 

view 0

replies 8

இது சாத்தியமா?
இருக்கு அதற்காக தளம் பிழை என எழுத முடியாதல்லவா?

புத்தன்.... வியாழக் கிழமை மாலையிருந்து போட்ட பதிவுகள் எல்லாமே, 
பார்வையாளர்கள் - 0,  என்று தான் காட்டுகின்றது.

மோகன் அண்ணாவும்... வியாழக் கிழமையிலிருந்து, நேற்று மாலை வரை....
தொடர்ச்சியாக,  திருத்த வேலைகள் செய்து...
ஓரளவு... இயங்கு நிலைக்கு கொண்டு வந்து விட்டார். 👍

இன்னும்... சிறிது வேலை உள்ளது. 
இன்று சனிக்கிழமை என்றபடியால், லீவு. 😁
மிச்சம்... வாறகிழமை தொடரும், என நினைக்கின்றேன். 🙂 😜

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி........!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

கனடாவில் இருந்து உதவி செய்தவர்கள் சார்பாக,
அவர்களின்.. உறவினர்களோ, நண்பர்களோ... அந்த மருந்துப் பொதியை,
வைத்தியசாலையில்... கையளித்து இருக்கலாம். 
 

அட விடுங்கப்பு, சும்மா  விடுப்புக்குச் சொன்னேன். 

😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லுள்ளங்களுக்கு நன்றி........!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rabies: Scientific Basis of the Disease and Its Management (English  Edition) eBook : Jackson, Alan C.: Amazon.de: Kindle-Shop  No photo description available.

நாட்டின் சுகாதார நிலை எப்படி தீவிரமான கட்டத்தை
எட்டியிருக்கிறது என்பதை இன்று உணர முடிந்தது.
 
எனது அலுவலகத்துக்கு நாயொன்றை ஒருவர் தடுப்பூசி போடக் கொண்டு வந்திருந்தார்.
அந்த நாய்... அவரைத் தவறுதலாக கடித்திருக்கிறது.
அவரின் கை கால் என சில இடங்களில்... ஆழமான காயங்கள்.
எனினும்... வைத்திய சாலைகளில், ரேபீஸ் எனப்படும்
விலங்கு... விசர்/ வெறி நாய்குரிய post exposure Anti rabeis serum மருந்து
இல்லாத காரணத்தால்... அவருக்கு, அந்த மருந்து செலுத்தப்படவில்லை.
நாடு முழுதும் தட்டுப்பாடாம்.
 
இது, எவ்வளவு பாரதூரமான நிலை தெரியுமா?
Rabeis நோய் ஒரு உயிர்க்கொல்லி. நோய் ஏற்பட்டால்... மரணம் நிச்சயம்.
அதற்குரிய ARS மருந்து அவசியம் செலுத்தப்பட வேண்டும்.
 
இப்போதய நிலையில்... நாய் கடிக்காமல், எங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்
அல்லது நாய்களுக்கு.. Anti rabeis செலுத்த வேண்டும்.
நாய்களுக்குரிய Anti rabeis கூட, எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ தெரியாது..........
Edited by தமிழ் சிறி
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

 

18 hours ago, பெருமாள் said:

படத்தை மறுபடி பார்க்க வைத்து விட்டிர்கள் இப்ப எனக்கும் சந்தேகம் வந்து விட்டது 😄

 

11 hours ago, தமிழ் சிறி said:

 

கனடாவில் இருந்து உதவி செய்தவர்கள் சார்பாக,
அவர்களின்.. உறவினர்களோ, நண்பர்களோ... அந்த மருந்துப் பொதியை,
வைத்தியசாலையில்... கையளித்து இருக்கலாம். 
 

ஏது…வெளிநாட்டுகார்ர எண்டா ஒரு ஷோவா இருப்பீனம் எண்டுறியளே….🤣

99% இது உண்மைதான் எண்டாலும்…அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர், டிரவுசர் போட்டு திரியிற ஆக்களும் இருக்கினம்தானே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஏது…வெளிநாட்டுகார்ர எண்டா ஒரு ஷோவா இருப்பீனம் எண்டுறியளே….🤣

99% இது உண்மைதான் எண்டாலும்…அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர், டிரவுசர் போட்டு திரியிற ஆக்களும் இருக்கினம்தானே.

சுருக்கமாக எழுதிறதெண்டு… தலையை சுத்த வைக்கிறீங்கப்பா.
//அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர்,// என்றதை வாசித்து….
யாருடைய பாட்டாவாக… இருக்கும் என்று, யோசித்து தலை விறைத்து…
“Bata“ பாட்டா செருப்பை சொல்கிறீர்கள் என்று தாமதமாகத்தான் புரிந்தது. 😂

ஆனால் இன்னும்… //ஊர் சேர்// என்றதற்கு அர்த்தம் விளங்கவே இல்லை. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

சுருக்கமாக எழுதிறதெண்டு… தலையை சுத்த வைக்கிறீங்கப்பா.
//அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர்,// என்றதை வாசித்து….
யாருடைய பாட்டாவாக… இருக்கும் என்று, யோசித்து தலை விறைத்து…
“Bata“ பாட்டா செருப்பை சொல்கிறீர்கள் என்று தாமதமாகத்தான் புரிந்தது. 😂

ஆனால் இன்னும்… //ஊர் சேர்// என்றதற்கு அர்த்தம் விளங்கவே இல்லை. 🤣

🤣 அண்ணை அது ஊர் ஷேர்ட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣 அண்ணை அது ஊர் ஷேர்ட் 

இங்கயிருந்து ஒண்டை கொண்டு போய் அங்கு இரண்டு தரம் தோய்க்க ஊர் ஷேர்ட் ஆகி விடும்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இங்கயிருந்து ஒண்டை கொண்டு போய் அங்கு இரண்டு தரம் தோய்க்க ஊர் ஷேர்ட் ஆகி விடும்

🤣 சரியா சொன்னியள். முகமும் அப்பிடிதானே, எல்லா oil of Olay மினுமினுப்பும் ஒரு நால் வெய்யிலோட சரி. 3ம் கிழமை தோல் உரியிம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣 சரியா சொன்னியள். முகமும் அப்பிடிதானே, எல்லா oil of Olay மினுமினுப்பும் ஒரு நால் வெய்யிலோட சரி. 3ம் கிழமை தோல் உரியிம் 🤣

👌👌👌

அம்புட்டுத் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
இப்போதய நிலையில்... நாய் கடிக்காமல், எங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்
அல்லது

நாயை  முந்திக்கொண்டு நாங்க பாய்ந்து கடிக்கணுமாக்கும் ......................😄 நோ ரென்சன் சிரியஸ் ஆக  எடுக்காதேங்கோ .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

நாயை  முந்திக்கொண்டு நாங்க பாய்ந்து கடிக்கணுமாக்கும் ......................😄 நோ ரென்சன் சிரியஸ் ஆக  எடுக்காதேங்கோ .

நாய்க்கு போடுற ஊசியும் தட்டுபாடாம் பாஸ் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நாய்க்கு போடுற ஊசியும் தட்டுபாடாம் பாஸ் 🤣.

பன்மையில் கூறவில்லைதானே கோசான்..அதுவரைக்கும் ஓகேதான் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.