Jump to content

ரஷ்யாவின்  "ஏரோஃப்ளோட்"  நிறுவனம்... கொழும்புக்கான, வர்த்தக விமான சேவையை... இடை நிறுத்தியது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

குழம்பிய குட்டையில்… தமிழ் அரசியல் வாதிகள்,
ரஷ்யாவுடன் ஏதாவது, “டீல்” போடுவார்கள் என்று பார்த்தால்

அங்கால அமெரிக்கா இருக்கல்லோ!

அவர்களுக்கு கோபம் வராதோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கால அமெரிக்கா இருக்கல்லோ!

அவர்களுக்கு கோபம் வராதோ?

ஓகோ…. ஆகா…. அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்களோ…. 😂
இல்லாட்டி… வெட்டி விழுத்தி விட்டுத்தான்…. அடுத்த அலுவல் பார்த்திருப்பார்கள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இலங்கையின் நண்பர்களை நினைவுகூறுகிறார் சரத் வீரசேகர.

மொழிபெயர்ப்பு

ஜெனிவாவில் எப்படி இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு பிரேரணையையும் ரஸ்யா எதிர்த்து வாக்களித்தது என்பதையும், இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வந்த போர்குற்ற பிரேரணையை ரஸ்யாவும், சீனாவும் வீட்டோ பாவித்து தோற்கடித்ததையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தோள்கொடுத்ததையும் நாம் என்றும் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:


இலங்கையின் நண்பர்களை நினைவுகூறுகிறார் சரத் வீரசேகர.

மொழிபெயர்ப்பு

ஜெனிவாவில் எப்படி இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு பிரேரணையையும் ரஸ்யா எதிர்த்து வாக்களித்தது என்பதையும், இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வந்த போர்குற்ற பிரேரணையை ரஸ்யாவும், சீனாவும் வீட்டோ பாவித்து தோற்கடித்ததையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தோள்கொடுத்ததையும் நாம் என்றும் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

 

இதனைத்தான், சிங்கள இராயதந்திரத்தைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

இதனைத்தான், சிங்கள இராயதந்திரத்தைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

இதனைத்தான், சிங்கள இராயதந்திரத்தைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

(டிஸ்கி - போல்ட் செய்துள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17 hours ago, தமிழ் சிறி said:

குழம்பிய குட்டையில்… தமிழ் அரசியல் வாதிகள்,
ரஷ்யாவுடன் ஏதாவது, “டீல்” போடுவார்கள் என்று பார்த்தால்… 🧐
அவர்களுக்கு, அந்தளவு கெட்டித்தனம் கிடையாது. 😂
அவர்கள்… அதுக்கு, சரிப்பட்டு வர மாட்டார்கள். 🤣

அவர்கள் தங்களுக்குள் அடிபட்டாலும், பொது எதிரி என்று வரும்போது ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் தோள்கொடுப்பர். இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள், இந்தியாவும் சீனாவும் எதிரிகள் ஆனால் ஈழப்போரில் நீ நான் என்று போட்டி போட்டுகொண்டு சிங்களத்துக்கு உதவவில்லை, இனம் இனத்தைத்தான் சேரும்.

சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்திய இலங்கையை வெருட்டிய குற்றத்திற்காக ரஷ்யா இலங்கையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ஏரோஃப்ளோட் விமான விவகாரம் : நீதிமன்றத்தில் இன்று சமர்பணங்களை முன்வைக்கின்றார் சட்டமா அதிபர்

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புக்களை முன்வைக்கவுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் அறிக்கை செய்த பின்னர் விமானத்தை விடுவிக்க எதிர்பார்ப்பதாக ரஷ்ய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மூன்று நாட்களாக விமானம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்விமான பணியாளர்களும் ரஷ்ய பிரஜைகளும் நேற்று ரஷ்யா திரும்பினர்.

இதேவேளை நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என ரஷ்ய தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், தூதுவருக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இது குறித்து விளக்கமளித்ததாகவும் கூறினார்.

https://athavannews.com/2022/1285535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

ரஷ்யா – இலங்கைக்கு இடையில் பிரச்சினை இல்லை : விமான விவகாரம் குறித்து பிரதமர்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்தோடு இந்த பிரச்சினை குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான சேவைகளையும் டிக்கெட் விற்பனையும் குறித்த ரஷ்ய நிறுவனம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1285521

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

ரஷ்ய விமானம் விவகாரம்: திறந்த நீதிமன்றுக்கு மாற்றுங்கள் – சட்டமா அதிபர் மனு.

ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் நேற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

https://athavannews.com/2022/1285615

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் – உதயங்க வீரதுங்க

ரஸ்ய விமானம், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு... அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் – உதயங்க வீரதுங்க

ரஸ்யாவின் ஏரோஃப்ளொட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள் ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிறுவனம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானத்தை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1285630

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடை நீக்கப்பட்டது என்று செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தடை நீக்கப்பட்டது என்று செய்தி.

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ரஷ்ய விமானத்திற்கான தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவு !

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் நேற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

https://athavannews.com/2022/1285663

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது நாட்டு விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி!

இன்று... மொஸ்கோ நோக்கி, புறப்படுகின்றது "ஏரோஃப்ளோட்" விமானம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோஃப்ளோட் விமானம் இன்று (திங்கட்கிழமை) மாலை மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைநிறுத்தப்பட்டது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது.

இதனையடுத்து, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள A330 வகை விமானம் (SU289) இன்று மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1285713

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈயம் பூசின மாரியும் இருக்கோணும் பூசாத மாரியும் இருக்கோணும் - பெளத்த சிங்கள இராஜதந்திரம்.

5 hours ago, ஏராளன் said:

தடை நீக்கப்பட்டது என்று செய்தி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஈயம் பூசின மாரியும் இருக்கோணும் பூசாத மாரியும் இருக்கோணும் - பெளத்த சிங்கள இராஜதந்திரம்.

கோசான்… தடை உத்தரவை இடை நிறுத்தி, விமானத்தை பறக்க அனுமதி கொடுத்தமையை…
அமெரிக்கா எப்படி… எதிர் வினையாற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing and text that says 'IMF GOVERNMENT SL RUSSIA'

 

May be a cartoon

 

May be an image of text that says '? RUSSIA ABROPしT SRILANKA LANKA TEA අද දෙරණ பவலஅத அத தர ண www.sinhala.adaderana.lk'

 

மேலுள்ள கருத்துப் படங்கள்... ரஷ்ய விமானத்தை, தடுத்து வைக்க முதலும்...
தடுத்து வைத்த பின்பும்...  வரையப் பட்டவை.

இன்று... அந்த விமானத்தின் தடை உத்தரவை நீக்கி, பறக்க விட்டதை,
நிச்சயம்  அமெரிக்கா,  ரசித்து இருக்காது.

ஸ்ரீலங்கா... விமானத்தை பறக்க விட்டதன் மூலம்,  ரஷ்யாவை சமாதானப் படுத்தப் போய், 
அமெரிக்காவின்... கோபத்துக்கு ஆளாகலாம் என நினைக்கின்றேன்.

"தாச்சியில் இருந்து... அடுப்பில் விழுந்த கதை" போலாகி விட்டது, ஸ்ரீலங்காவின் நிலைமை.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

May be a cartoon of standing and text that says 'IMF GOVERNMENT SL RUSSIA'

 

May be a cartoon

 

May be an image of text that says '? RUSSIA ABROPしT SRILANKA LANKA TEA අද දෙරණ பவலஅத அத தர ண www.sinhala.adaderana.lk'

 

மேலுள்ள கருத்துப் படங்கள்... ரஷ்ய விமானத்தை, தடுத்து வைக்க முதலும்...
தடுத்து வைத்த பின்பும்...  வரையப் பட்டவை.

இன்று... அந்த விமானத்தின் தடை உத்தரவை நீக்கி, பறக்க விட்டதை,
நிச்சயம்  அமெரிக்கா,  ரசித்து இருக்காது.

ஸ்ரீலங்கா... விமானத்தை பறக்க விட்டதன் மூலம்,  ரஷ்யாவை சமாதானப் படுத்தப் போய், 
அமெரிக்காவின்... கோபத்துக்கு ஆளாகலாம் என நினைக்கின்றேன்.

"தாச்சியில் இருந்து... அடுப்பில் விழுந்த கதை" போலாகி விட்டது, ஸ்ரீலங்காவின் நிலைமை.  

நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கை மீண்டும் ஒருதரம் பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டி தப்பித்து விட்டது என்றே நான் பாக்கிறேன்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கை மீண்டும் ஒருதரம் பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டி தப்பித்து விட்டது என்றே நான் பாக்கிறேன்.

விலாங்கு மீன் சிஷ்டம் நெடுக பலிக்காது எண்டு நான் நினைக்கிறன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

விலாங்கு மீன் சிஷ்டம் நெடுக பலிக்காது எண்டு நான் நினைக்கிறன். 🤣

ஆக மிஞ்சி போனால் ஐயா நாங்கள் சின்ன மீன் ஐயா, எங்களுக்கு வாழ வழி விடுங்கையா, எண்டு காலில விழுந்து எஸ்சாயிடுவாங்கள் அண்ணை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆக மிஞ்சி போனால்

சான்ஸ் இல்லை. நீதிவழுவாத தலைவர் புரின் என்றபடியால் இனி இலங்கைக்கு பிரச்சனை தான்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka Vs Russia: பதற்றமான உறவு; Aeroflot-க்கு விதித்த தடையை நீக்கிய நீதிமன்றம்

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.