Jump to content

உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக உணவு மொத்த உற்பத்தியில் ஒரு வீதத்தைத்தான் உக்ரேன் உற்பத்தி செய்வதாகவும், மேற்குநாடுகள்தான் உலக உணவு நெருக்கடி என்கின்ற விடயத்தை உருவாக்கி ஊதிப் பெருப்பிப்பதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் துருக்கியில் வைத்து கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

ஆனால் உக்கிரேனுக்கு இந்த போரால் நட்டம் மட்டுமே உள்ளது, ஆனாலும் இராஜதந்திர ரீதியாக இலங்கையில் ஜெயவர்த்தனா இந்தியாவின் பல்லை பிடுங்கி கிளிப் போட்டு, இன்றுவரை டிசைன் டிசைனா அட்ஜஸ்ட் செய்வது போல உக்கிரானால் ஏன் இரஸ்சியாவிற்கு செய்ய முடியவில்லை?.

உக்ரேனின் அதிபர் செலன்ஸ்கி மட்டும் அல்லாது, உக்ரேனியர்களில் பலர் ரஸ்யாவுடன் நெகிழ்வு போக்கை எடுக்க இயலாதவர்களாகவே தென்படுகிறார்கள்.

பிட்டினை போலவே அல்லது அதை விட தெளிவாக செலன்ஸிக்கும் நேட்டோவில் சேர்க்க மாட்டார்கள் என்பது தெரிந்திருக்கும். நேட்டோவில் சேர்ப்போம் என யாரும் அவருக்கு உறுதி கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாது, சாதாராணமாக எமக்கெந் தெரியும் விடயம், துருக்கி, ஹங்கேரியில் இருக்கும் அரசுகள் மாறும் வரையாவது நேட்டோவில் சேர்வது நடக்காது என்பது.

அப்படி இருக்க, போர் தொடங்கி சில மாதங்களில் கைவிட்ட நேட்டோ கோரிக்கையை, தொடங்க முன்னமே கைவிட்டிருக்கலாம்.

அதே போல இப்போ ஒரு இஞ்சியை தானும்  விட்டுக்கொடோம் என்ற வீராப்பும் கூட கனகாலம் நிலைக்க போவதில்லை.

மேற்கின் ஆதரவை திரட்டியதில் செலன்ஸ்கி கணிசமான வெற்றியை அடைந்திருந்தாலும், கடைசியில் டொன்பாசை இழத்தல் என்பதுடந்தான் இந்த போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன்.

செலன்ஸ்கியின் அணுகுகுமுறை என நான் நினைப்பது.

1. செலனஸ்கி அவரை ஔ சூழ உள்ளவர்கள் தீவிர உக்கேனிய தூய்மை வாதிகள்.

2. அவர்களை பொறுத்த மட்டில் - உக்ரேனின் ethnic Ukrainians இருக்கும் பகுதிகளை, ஒட்டு மொத்தமாக, தனியே எடுத்து - அதை லத்வியா, பல்கேரியா போல ஒரு ஈயு, நேட்டோ நாடாக விரும்புகிறார்கள். ரஸ்ய மொழி பேசும் மக்களை, முடிந்தால் உக்ரேனிய மயப்படுத்துவது, இல்லை என்றால், முடிந்தளவு நில இழப்புடன் ரஸ்யாவிடம் சேர விடுவது.

3. யுத்தம் தொடங்க முதலே உக்ரேனை முழுதாக ரஸ்ய மயப்படுத்தும் வேலை திட்டங்கள் தொடங்கி இருந்ததையும் அறிந்திருப்பீர்கள். இப்போ அதே நோக்கை, புட்டின் தானாக தொடங்கிய போரின் மூலம் அடைய எண்ணுகிறார்கள். என்னை பொறுத்தவரை Russia-free (எல்லா வகையிலும்) Ukraine ஐ அடைவதற்க்கான ஒரு அதிக ரிஸ்க் உள்ள ஆனால் விரைவான வழியாக போரை கருதுவதாக படுகிறது.

அசோவ் பிரிகேட் பற்இ கேள்வி பட்டிருப்பீர்கள். அதே போல் செலன்ஸ்கி உட்பட்ட பலரும் மிக உக்கிரமான உக்ரேனிய தேசியவாதிகள். இல்லை உக்ரேனிய தூய்மைவாதிகள் என்றே சொல்லலாம்.

சுருங்க சொல்லின், தமது கிழக்கு பகுதி நிலங்களில் முடிந்தளவு குறைவான நிலங்களை இழந்தபடி,, அரசியல், மொழி, கலாச்சாரத்தில் 100% ரஸ்ய-நீக்கத்தை செய்ய முடியும் என்றால், உயிர், உடமை, நில இழப்பை அதற்காக விலையாக கொடுக்க தயராக இருக்கிறார்கள்.

இதுதான் செலன்ஸ்கியின் end game என நான் நினைக்கிறேன்.

அதாவது உக்ரேனிய இனத்தில் கலந்து விட்டதாக அவர்கள் கருதும் ரஸ்ய நிழலை (தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏனைய இனம் ஒன்றின் ஆளுமை படிந்து விட்டதாக சொல்லபடுவதும் இதே போல் ஒரு விடயம்தான்) , அகற்றி, உக்ரேனை, மண்ணை, இனத்தை, மொழியை, தூய-உக்ரேன் ஆக்குவதற்கு கொடுக்கபட கூடிய விலையாக போரை அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.

 

 

 

6 hours ago, Kapithan said:

இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது இந்தப் போர் நிச்சயம் இடம்பெற்றே இருக்கும். ஆனால் இங்கே ரஸ்யா முந்திக்கொண்டுவிட்டத. அதுதான் பலருக்குக் கடுப்பு. 

 

இல்லை, புட்டின் ரஸ்யயலைவராக  ரஸ்யா மேலாண்மையை மேம்படுத்தும் உலக அரசியலை 2008க்கு பின் கைகொள்டிராவிடில் இப்போதும் G8 இல் இருக்கும்.

புட்டின் இல்லாமல் போனதும் நாளைக்கே நிலைமை மாறவும் கூடும்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உக்ரேனின் அதிபர் செலன்ஸ்கி மட்டும் அல்லாது, உக்ரேனியர்களில் பலர் ரஸ்யாவுடன் நெகிழ்வு போக்கை எடுக்க இயலாதவர்களாகவே தென்படுகிறார்கள்.

பிட்டினை போலவே அல்லது அதை விட தெளிவாக செலன்ஸிக்கும் நேட்டோவில் சேர்க்க மாட்டார்கள் என்பது தெரிந்திருக்கும். நேட்டோவில் சேர்ப்போம் என யாரும் அவருக்கு உறுதி கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாது, சாதாராணமாக எமக்கெந் தெரியும் விடயம், துருக்கி, ஹங்கேரியில் இருக்கும் அரசுகள் மாறும் வரையாவது நேட்டோவில் சேர்வது நடக்காது என்பது.

அப்படி இருக்க, போர் தொடங்கி சில மாதங்களில் கைவிட்ட நேட்டோ கோரிக்கையை, தொடங்க முன்னமே கைவிட்டிருக்கலாம்.

அதே போல இப்போ ஒரு இஞ்சியை தானும்  விட்டுக்கொடோம் என்ற வீராப்பும் கூட கனகாலம் நிலைக்க போவதில்லை.

மேற்கின் ஆதரவை திரட்டியதில் செலன்ஸ்கி கணிசமான வெற்றியை அடைந்திருந்தாலும், கடைசியில் டொன்பாசை இழத்தல் என்பதுடந்தான் இந்த போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன்.

செலன்ஸ்கியின் அணுகுகுமுறை என நான் நினைப்பது.

1. செலனஸ்கி அவரை ஔ சூழ உள்ளவர்கள் தீவிர உக்கேனிய தூய்மை வாதிகள்.

2. அவர்களை பொறுத்த மட்டில் - உக்ரேனின் ethnic Ukrainians இருக்கும் பகுதிகளை, ஒட்டு மொத்தமாக, தனியே எடுத்து - அதை லத்வியா, பல்கேரியா போல ஒரு ஈயு, நேட்டோ நாடாக விரும்புகிறார்கள். ரஸ்ய மொழி பேசும் மக்களை, முடிந்தால் உக்ரேனிய மயப்படுத்துவது, இல்லை என்றால், முடிந்தளவு நில இழப்புடன் ரஸ்யாவிடம் சேர விடுவது.

3. யுத்தம் தொடங்க முதலே உக்ரேனை முழுதாக ரஸ்ய மயப்படுத்தும் வேலை திட்டங்கள் தொடங்கி இருந்ததையும் அறிந்திருப்பீர்கள். இப்போ அதே நோக்கை, புட்டின் தானாக தொடங்கிய போரின் மூலம் அடைய எண்ணுகிறார்கள். என்னை பொறுத்தவரை Russia-free (எல்லா வகையிலும்) Ukraine ஐ அடைவதற்க்கான ஒரு அதிக ரிஸ்க் உள்ள ஆனால் விரைவான வழியாக போரை கருதுவதாக படுகிறது.

அசோவ் பிரிகேட் பற்இ கேள்வி பட்டிருப்பீர்கள். அதே போல் செலன்ஸ்கி உட்பட்ட பலரும் மிக உக்கிரமான உக்ரேனிய தேசியவாதிகள். இல்லை உக்ரேனிய தூய்மைவாதிகள் என்றே சொல்லலாம்.

சுருங்க சொல்லின், தமது கிழக்கு பகுதி நிலங்களில் முடிந்தளவு குறைவான நிலங்களை இழந்தபடி,, அரசியல், மொழி, கலாச்சாரத்தில் 100% ரஸ்ய-நீக்கத்தை செய்ய முடியும் என்றால், உயிர், உடமை, நில இழப்பை அதற்காக விலையாக கொடுக்க தயராக இருக்கிறார்கள்.

இதுதான் செலன்ஸ்கியின் end game என நான் நினைக்கிறேன்.

அதாவது உக்ரேனிய இனத்தில் கலந்து விட்டதாக அவர்கள் கருதும் ரஸ்ய நிழலை (தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏனைய இனம் ஒன்றின் ஆளுமை படிந்து விட்டதாக சொல்லபடுவதும் இதே போல் ஒரு விடயம்தான்) , அகற்றி, உக்ரேனை, மண்ணை, இனத்தை, மொழியை, தூய-உக்ரேன் ஆக்குவதற்கு கொடுக்கபட கூடிய விலையாக போரை அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.

 

 

 

இல்லை, புட்டின் ரஸ்யயலைவராக  ரஸ்யா மேலாண்மையை மேம்படுத்தும் உலக அரசியலை 2008க்கு பின் கைகொள்டிராவிடில் இப்போதும் G8 இல் இருக்கும்.

புட்டின் இல்லாமல் போனதும் நாளைக்கே நிலைமை மாறவும் கூடும்.

நீங்கள் கூறுவது சரிதான், இரஸ்சியா பெருமளவில் பொருளாதார நலனை அடையப்போகிறது, பாவம் உக்கிரேனிய மக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது சரிதான், இரஸ்சியா பெருமளவில் பொருளாதார நலனை அடையப்போகிறது, பாவம் உக்கிரேனிய மக்கள்.

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான் 

நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்😢.

உக்ரேனியர்கள் மட்டும் அல்ல, 18 வயதில் ஏன் போகிறோம், எங்கே போகிறோம் என தெரியாமல் உக்ரேனில் வந்து நிற்கும், இறக்கும் ரஸ்ய குழந்தைகளும் அனுதாபத்துக்குரியவர்களே.

தவிரவும், ரஸ்ய பொருளாதாரம் எண்ணை லாபம் கூடினாலும், அடுத்த வழிகளில் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளது.

20 வளர்ந்த பொருளாதாரங்களில் 20 இடத்தில் வளர்சி வீதம் இருக்கும் என கணிகிறார்கள்(19 வது யூகேயாம்).

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

புட்டின் இல்லாமல் போனதும் நாளைக்கே நிலைமை மாறவும் கூடும்.

ஐரோப்பிய அரசியல்வாதிகள் யுத்தத்த முடிவை விட புட்டினின் ஆயுள் நாட்களையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தளவிற்கு ரஷ்யாவின் இயற்கைவளங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய அரசியல்வாதிகள் யுத்தத்த முடிவை விட புட்டினின் ஆயுள் நாட்களையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தளவிற்கு ரஷ்யாவின் இயற்கைவளங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

ரஸ்யாவின்  இயற்கை வளங்களும் தேவை. அதே நேரம் ஐரோப்பியர் பொருளாதார த்டையும் கட்டம் கட்டமாக போடுகிறார்கள்.அதாவது தமது மக்கள் சுகபோகமாக வாழ வேண்டும். மற்றையவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

ரஸ்யாவின்  இயற்கை வளங்களும் தேவை. அதே நேரம் ஐரோப்பியர் பொருளாதார த்டையும் கட்டம் கட்டமாக போடுகிறார்கள்.அதாவது தமது மக்கள் சுகபோகமாக வாழ வேண்டும். மற்றையவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

ஐரோப்பியர்களது, அமெரிக்கர்களது வரலாறு அதுதானே. 

தக்கன பிழைக்கும் என்பதை இராசதந்திரத்தின் அடிநாதமாகக் கொள்கிறார்கள். 

Greed ன் இன்னொரு பெயர்  இராசதந்திரம்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய அரசியல்வாதிகள் யுத்தத்த முடிவை விட புட்டினின் ஆயுள் நாட்களையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தளவிற்கு ரஷ்யாவின் இயற்கைவளங்கள் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

நிச்சயமாக - இங்கே பிரச்சனை ரஸ்யாவோடு அல்ல - புடிடினோடு மட்டுமே.

அவரோடு கூட அல்ல - அவர் தன்னை ஐரோப்பாவின் பெரும் சக்தியாக நிலை நிறுத்த முனைவதில் மட்டுமே.

உங்களுக்கு 1988-90 க்கு முந்திய ஜேர்மனி நிச்சயம் நினைவுக்கு இருக்கும். ரஸ்ய வளங்கள் ஏதும் இல்லாமலும் ஐரோப்பா துரித வளர்ச்சி கண்ட காலம் அது.

இப்போ 20 வருடங்களாக ஏற்பட்டு விட்ட ரஸ்ய-தங்கி இருத்தலை திடீரென உடைக்கும் போது தற்காலிக பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கவியலாதது.

ஆனால் - ஐரோப்பா-தாஸ்ய வர்தக உறவு முறிவை - 5 வருடத்தில் புதியவகை ஏரிசக்தி மூலங்கள் ( nuclear, hydrogen, renewable energy) மூலம் சரிகட்டும் இயலுமை ஜேர்மனி, யூகே, பிராண்சுக்கு உண்டு.

அதன் பின் நீண்டகால இழப்பு பெரிதும் ரஸ்யாவுக்குத்தான்.

இயற்கை வளம் மட்டும் ஒரு நாடு நல்லா வர போதாது - அப்படி என்றால் கொங்கோ, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள்தான் உலகை ஆள வேண்டும்.

ஒப்பீட்டளவில் பொருளாதார சுதந்திரம், ஜனநாயகம் என்பனவே ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற அடிப்படைகள்.

ஒரு பெற்றோல் வள நாடாக இருந்தபடி, டாங்கிகள் போர் முனையில் பெற்றோல் இல்லாது நிக்கும் அளவுக்கு ஊழலில் திளைக்க்கும் நாடு ரஷ்யா - அங்கே ஒரு அமைப்பு முறை மாற்றம் இல்லாது - ஒட்டு மொத்த நாடும் ஜேர்மனி போல ஒரு சமச்சீர் முன்னேற்ற்த்தை அடைவது கடினம்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஐரோப்பியர்களது, அமெரிக்கர்களது வரலாறு அதுதானே. 

தக்கன பிழைக்கும் என்பதை இராசதந்திரத்தின் அடிநாதமாகக் கொள்கிறார்கள். 

Greed ன் இன்னொரு பெயர்  இராசதந்திரம்.

 

ஐரோப்பியர்களின், அமெரிக்காவின் முந்தானையில் தொங்கி கொண்டு இருக்கும் கனடாவை மறந்து விட்டீர்கள் பாஸ்🤣.

அல்லது உங்கள் தார்மீக கோபம் எல்லாம் நீங்கள் சம்பந்தபடாத நாடுகளின் மீது மட்டுமோ?

பிகு

நேட்டோ நாடுகளில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பொருளாதார மேன்மை, opportunities, standard of living எல்லாமே இந்த நீங்கள் குறிப்பிடும் American-Canadian-European_Brtish-Australian -NZ GREED இன் மேல் தான் கட்டி எழுப்பபட்டுள்ளது.

நல்ல தெருக்கள் முதல், நல்ல வைத்திய சேவை, நல்ல சம்பளம்,food security, physical security, job security எல்லாம் இந்த greed இனால் வந்தவையே.

வெனிசுலாவுக்கும், கனடாவுக்கும்  என்ன வித்தியாசம்? இந்த greed தான்.

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

ஐரோப்பியர்களின், அமெரிக்காவின் முந்தானையில் தொங்கி கொண்டு இருக்கும் கனடாவை மறந்து விட்டீர்கள் பாஸ்🤣.

அல்லது உங்கள் தார்மீக கோபம் எல்லாம் நீங்கள் சம்பந்தபடாத நாடுகளின் மீது மட்டுமோ?

பிகு

நேட்டோ நாடுகளில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பொருளாதார மேன்மை, opportunities, standard of living எல்லாமே இந்த நீங்கள் குறிப்பிடும் American-Canadian-European_Brtish-Australian -NZ GREED இன் மேல் தான் கட்டி எழுப்பபட்டுள்ளது.

நல்ல தெருக்கள் முதல், நல்ல வைத்திய சேவை, நல்ல சம்பளம்,food security, physical security, job security எல்லாம் இந்த greed இனால் வந்தவையே.

வெனிசுலாவுக்கும், கனடாவுக்கும்  என்ன வித்தியாசம்? இந்த greed தான்.

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

அமெரிக்கா  என்றால் கனடாவும் சேர்த்தி தலைவா 🤣

பெரிய அடிமை சிறிய அடிமை என்று வேறுபாடுளதோ..😀

32 minutes ago, goshan_che said:

ஐரோப்பியர்களின், அமெரிக்காவின் முந்தானையில் தொங்கி கொண்டு இருக்கும் கனடாவை மறந்து விட்டீர்கள் பாஸ்🤣.

அல்லது உங்கள் தார்மீக கோபம் எல்லாம் நீங்கள் சம்பந்தபடாத நாடுகளின் மீது மட்டுமோ?

பிகு

நேட்டோ நாடுகளில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் பொருளாதார மேன்மை, opportunities, standard of living எல்லாமே இந்த நீங்கள் குறிப்பிடும் American-Canadian-European_Brtish-Australian -NZ GREED இன் மேல் தான் கட்டி எழுப்பபட்டுள்ளது.

நல்ல தெருக்கள் முதல், நல்ல வைத்திய சேவை, நல்ல சம்பளம்,food security, physical security, job security எல்லாம் இந்த greed இனால் வந்தவையே.

வெனிசுலாவுக்கும், கனடாவுக்கும்  என்ன வித்தியாசம்? இந்த greed தான்.

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

இதைத்தான் இராசதந்திரம் என்பது. 🤣

"உள்ளிருந்தே கொல்லும் வியாதி" 😉

47 minutes ago, goshan_che said:

நிச்சயமாக - இங்கே பிரச்சனை ரஸ்யாவோடு அல்ல - புடிடினோடு மட்டுமே.

அவரோடு கூட அல்ல - அவர் தன்னை ஐரோப்பாவின் பெரும் சக்தியாக நிலை நிறுத்த முனைவதில் மட்டுமே.

உங்களுக்கு 1988-90 க்கு முந்திய ஜேர்மனி நிச்சயம் நினைவுக்கு இருக்கும். ரஸ்ய வளங்கள் ஏதும் இல்லாமலும் ஐரோப்பா துரித வளர்ச்சி கண்ட காலம் அது.

இப்போ 20 வருடங்களாக ஏற்பட்டு விட்ட ரஸ்ய-தங்கி இருத்தலை திடீரென உடைக்கும் போது தற்காலிக பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கவியலாதது.

ஆனால் - ஐரோப்பா-தாஸ்ய வர்தக உறவு முறிவை - 5 வருடத்தில் புதியவகை ஏரிசக்தி மூலங்கள் ( nuclear, hydrogen, renewable energy) மூலம் சரிகட்டும் இயலுமை ஜேர்மனி, யூகே, பிராண்சுக்கு உண்டு.

அதன் பின் நீண்டகால இழப்பு பெரிதும் ரஸ்யாவுக்குத்தான்.

இயற்கை வளம் மட்டும் ஒரு நாடு நல்லா வர போதாது - அப்படி என்றால் கொங்கோ, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள்தான் உலகை ஆள வேண்டும்.

ஒப்பீட்டளவில் பொருளாதார சுதந்திரம், ஜனநாயகம் என்பனவே ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற அடிப்படைகள்.

ஒரு பெற்றோல் வள நாடாக இருந்தபடி, டாங்கிகள் போர் முனையில் பெற்றோல் இல்லாது நிக்கும் அளவுக்கு ஊழலில் திளைக்க்கும் நாடு ரஷ்யா - அங்கே ஒரு அமைப்பு முறை மாற்றம் இல்லாது - ஒட்டு மொத்த நாடும் ஜேர்மனி போல ஒரு சமச்சீர் முன்னேற்ற்த்தை அடைவது கடினம்

நம்பீட்டம் பாஸ்

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த greed ஐ வெறுக்கும் நாங்கள் இந்த நாடுகளை விட்டு நீங்கி, எமது சொந்த நாட்டிலோ அல்லது ரஸ்யாவிலோ குறைந்த பட்சம் வெனிசுலாவிலோ போய் இருந்து இப்படி விமர்சிப்பதுதான் நியாயம்.

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

சொல்ல வேண்டிய உண்மைகளை மிக சிறப்பாக சொன்னீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் ,பல திரிகளில் உங்கள் கருத்துக்களை அவதானித்தத்தில் உங்களுக்கு இங்கிருந்து கொண்டு சிங்கள அரசை விமர்சிக்க கூட தகுதி இல்லை என்று நினைக்கிறேன் 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோசான் ,பல திரிகளில் உங்கள் கருத்துக்களை அவதானித்தத்தில் உங்களுக்கு இங்கிருந்து கொண்டு சிங்கள அரசை விமர்சிக்க கூட தகுதி இல்லை என்று நினைக்கிறேன் 

அக்கா,

நான் சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்த தமிழர்  அரசியலான, தமிழ் தேசிய அரசியலை, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதை ஏற்றவன்.  இலங்கை தீவில் தமிழர் தமது தாயக நிலப்பரப்பில் சுயாட்சி அதிகாரம் உடையோர் என்ற நிலைப்பட்டில் எப்போதும் உள்ளவன்.

ஆகவே ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கை என்ற  பெளத்த, சிங்கள, சோல்பரியாப்புக்கு பிந்திய இலங்கையிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லை, விசுவாசமும் இருக்க தேவையில்லை.

தமிழர் தலைமைகளை நான் விமர்சிக்க கூடாது, குறிப்பாக விடுதலை புலிகளை விமர்சிக்க கூடாது என சொன்னால் - அதை நான் எப்போதும் ஏற்று கோள்வேன்.

எனது அவர்கள் பற்றிய ஒவ்வொரு விமர்சனமும் - எனது அருகதை இன்மை பற்றிய புரிதலோடே எழுகிறது என்பதை இங்கே பல தடவை எழுதியுள்ளேன்.

அவர்கள் மட்டும் அல்ல இதய சுத்தியோடு (இடையில் நரி வேலை பார்க்காமல்) இன உணர்வோடு அரசியல், போராட்டம் செய்த எவரையும் விமர்சிக்கும் உரிமை என்னிடம் இல்லை என்பது ஏலவே ஏற்று கொண்டதுதான். 

பிகு

அடேய் சாதா காக்காவ சொன்னா, அண்டங்காக்காய்கெல்லாம் கோவம் வருதுடா சாமி என்ற விவேக் பகிடி நியாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல🤣.

4 hours ago, Kapithan said:

இதைத்தான் இராசதந்திரம் என்பது. 🤣

"உள்ளிருந்தே கொல்லும் வியாதி" 😉

நான் இதையே தன்னை தானே ஏமாற்றுதல் என அழைப்பேன்😎.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

Russian President Vladimir Putin recently addressed an audience in St Petersburg, Russia where he said Western sanctions are backfiring and the reason why global gas and food prices are sky rocketing. Putin further says Russia’s economy will grow regardless of Western sanctions, adding Moscow is turning to Africa, Asia, and Latin America to strengthen its relations. This, despite independent forcasts saying the Russian economy is declining.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

 

நான் இதையே தன்னை தானே ஏமாற்றுதல் என அழைப்பேன்😎.

இராசதந்திரம் என்பது த்ன்னைத்தானே ஏமாற்றுதல் என்று பொருள்படும் என்கிறீர்கள். ம்ம்ம்ம்ம்.......

அட இது நன்னாருக்கே...

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2022 at 18:58, goshan_che said:

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான் 

நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்😢.

உக்ரேனியர்கள் மட்டும் அல்ல, 18 வயதில் ஏன் போகிறோம், எங்கே போகிறோம் என தெரியாமல் உக்ரேனில் வந்து நிற்கும், இறக்கும் ரஸ்ய குழந்தைகளும் அனுதாபத்துக்குரியவர்களே.

தவிரவும், ரஸ்ய பொருளாதாரம் எண்ணை லாபம் கூடினாலும், அடுத்த வழிகளில் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளது.

20 வளர்ந்த பொருளாதாரங்களில் 20 இடத்தில் வளர்சி வீதம் இருக்கும் என கணிகிறார்கள்(19 வது யூகேயாம்).

 

பொதுவாக போர், அழிவை, ஆக்கிரப்பிற்கு உள்ளாகும் மக்களிற்கே அதிகம் வழங்குகிறது, அது பொருளாதார ரீதியாகவும் மனித அவலங்கள் ஊடாகவும்.

இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைய முண்டியடித்துகொள்கிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என கருதுகிறேன்.

அது ஒரு பொருளாதார தற்கொலைக்கு சமன்.

நேட்டோவில் இணைய வேண்டுமானால்  தமது மொத்த தேசிய வருமானத்தில் குறித்த சதவிகிதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படவேண்டும்  , அத்துடன் அவர்களது ஆயுத தளபாடத்தினை மேற்கின் ஆயுதங்கள் கொண்டு நவீன மயப்படுத்த வேண்டும், என கூறப்படுகிறது.

இந்த போரினூடாக பெருமளவில் நன்மை பெறும் நாடு அமெரிக்கா மட்டுமே.

இதுக்கு சாட்சிகாரனின் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழலாம் ( இரஸ்சியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யலாம்).

இந்த புதிய இழுபறியில் இரஸ்சியாவின் நிலை தக்க வைக்கப்பட்டால் தற்போது நிலவும் அமெரிக சார்பு பொருளாதார தளம்பல் நிலை முடிவுக்கு வரும், புதிய பொருளாதார வலுச்சமனிலை உருவாகும் அது இலங்கை மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பட்டினியினை நோக்கி தள்ளப்படும் மக்களை காப்பாற்றும் என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, vasee said:

இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைய முண்டியடித்துகொள்கிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என கருதுகிறேன்.

 

இதை பற்றி இன்னொரு திரியில் விளங்க நினைப்பவனுக்கு பதிலாக எழுதி உள்ளேன்  .

நாங்கள் சில சம்பந்தபடாத தமிழர்கள்  என்னதான் குத்தி முறிந்தாலும், ஜோர்ஜியர்கள், உக்ரேனியர்கள், போலிஷ், பினிஷ், சுவீடிஷ், லத்வியன், மோல்டோவன், இன்னும் பல தேசிய இனங்கள், ரஸ்யா தமது இன, மொழி அடையாளத்தை அழித்து விடும் என பயபடுகிறார்ஜள்.

உண்மையில் ஒரு சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அமெரிக்காவை விட, அருகில் உள்ள ரஸ்யாவைதான் இவர்கள் நம்ப வேண்டும், ஆனால் நிலமை அப்படி இல்லை.

ஏனென்றால் எம்மை விட இந்த தேசிய இனங்களுக்கு ரஸ்யாவை பற்றி தெரியும்.

ஆகவே தனியே பொருளாதாரம் மட்டும் சம்பந்தபட்ட விடயம் அல்ல இது.

ரஸ்யாவின்-பின்லாந்து மீதான அணுகுமுறை பற்றி ஜஸ்டின் அண்ணா எழுதிய ஒரு அருமையான கட்டுரை உள்ளது. முடிந்தால் வாசிக்கவும். அதுதான், மிரட்டி நிலத்தை பறித்து, ரஸ்யமயமாக்கி, அடிமை கொள்வதுதான் ஐரோப்பாவில் ரஸ்யாவின் அணுகுமுறை. 

இவ்வாறு தேசிய இன அடையாளத்தை, பாரம்பரிய நிலத்தை, சுய நிர்ணய உரிமையை ரஸ்யா பறிக்கும் என்பதை அறிந்துதான் இந்த நாடுகள் எல்லாம், பெரிய பாதுகாப்பு, பொருளாதார ரிஸ்க் எடுத்தும் நேட்டோவில் சேர்கிறன.

உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகிய பின், ரஸ்யாவின் பின்லாந்து மீதான அணுகுமுறையையும், நேட்டோவில் சேர்வது தொடர்பாக பொனிஷ் மக்களினதும் போக்கை அவதானித்தால் நான் சொல்வது புரியும்.

நேட்டோவில் சேர்ந்து தப்பி விடலாம் என்ற நிலையை - இந்த நாட்டு அரசுகள் மட்டும் அல்ல, மக்களில் பெரும்பாலோனோரும் விரும்புகிறார்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன கேள்வி

ரஸ்யாவினை மிக மூர்கமாக எதிர்பவர்கள் யார்?

அமெரிக்கா, பிரிட்டன் - இவர்கள் எதிர்க்கும் காரணம் வேறு (ஏகாதிபத்திய போட்டி).

இவர்களை தாண்டி?

உக்ரேன், போலந்து, ரொமேனியா, ஸ்லொவீனியா, ஜோர்ஜியா, லத்வியா…

இவர்களுக்கு எல்லாம் என்ன ஒற்றுமை?

1. ஒரு காலத்தில் ரஸ்யாவால் அடக்கி ஆளபட்ட தேசிய இனங்கள்

2. எல்லாருக்கும் ரஸ்யாவோடு எல்லை உண்டு அல்லது நெருங்கிய நில அமைவிடம் உண்டு.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை பற்றி இன்னொரு திரியில் விளங்க நினைப்பவனுக்கு பதிலாக எழுதி உள்ளேன்  .

நாங்கள் சில சம்பந்தபடாத தமிழர்கள்  என்னதான் குத்தி முறிந்தாலும், ஜோர்ஜியர்கள், உக்ரேனியர்கள், போலிஷ், பினிஷ், சுவீடிஷ், லத்வியன், மோல்டோவன், இன்னும் பல தேசிய இனங்கள், ரஸ்யா தமது இன, மொழி அடையாளத்தை அழித்து விடும் என பயபடுகிறார்ஜள்.

உண்மையில் ஒரு சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அமெரிக்காவை விட, அருகில் உள்ள ரஸ்யாவைதான் இவர்கள் நம்ப வேண்டும், ஆனால் நிலமை அப்படி இல்லை.

ஏனென்றால் எம்மை விட இந்த தேசிய இனங்களுக்கு ரஸ்யாவை பற்றி தெரியும்.

ஆகவே தனியே பொருளாதாரம் மட்டும் சம்பந்தபட்ட விடயம் அல்ல இது.

ரஸ்யாவின்-பின்லாந்து மீதான அணுகுமுறை பற்றி ஜஸ்டின் அண்ணா எழுதிய ஒரு அருமையான கட்டுரை உள்ளது. முடிந்தால் வாசிக்கவும். அதுதான், மிரட்டி நிலத்தை பறித்து, ரஸ்யமயமாக்கி, அடிமை கொள்வதுதான் ஐரோப்பாவில் ரஸ்யாவின் அணுகுமுறை. 

இவ்வாறு தேசிய இன அடையாளத்தை, பாரம்பரிய நிலத்தை, சுய நிர்ணய உரிமையை ரஸ்யா பறிக்கும் என்பதை அறிந்துதான் இந்த நாடுகள் எல்லாம், பெரிய பாதுகாப்பு, பொருளாதார ரிஸ்க் எடுத்தும் நேட்டோவில் சேர்கிறன.

உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகிய பின், ரஸ்யாவின் பின்லாந்து மீதான அணுகுமுறையையும், நேட்டோவில் சேர்வது தொடர்பாக பொனிஷ் மக்களினதும் போக்கை அவதானித்தால் நான் சொல்வது புரியும்.

நேட்டோவில் சேர்ந்து தப்பி விடலாம் என்ற நிலையை - இந்த நாட்டு அரசுகள் மட்டும் அல்ல, மக்களில் பெரும்பாலோனோரும் விரும்புகிறார்கள்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, இது இலங்கையில் சீன தலையீட்டினை விட இந்திய தலையீடு பல மடங்கு பரவாயில்லை, ஆனால் இலங்கை பெரும்பான்மை (தமிழ் மக்களிடமும் கூட) மக்களிடம் இந்தியா தொடர்பான வரலாறு ரீதியான அச்ச உணர்வை போன்றது.

ஆக்கிரமிப்பாளரின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது, உதாரணமாக அவுஸ்ரேலியாவில் உள்ள பழங்குடியினரின் நிலை 3 ஆம் தர நிலையில் உள்ளது.

ஆக்கிரமிப்பாளர் தமது ஆக்கிரமிப்பு தினத்தினை தேசிய தினமாகக்கொண்டாடப்படும் அவலம் மேற்கிலும் நிகழ்கிறது.

இந்த இரஸ்சிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக்கொடி தூக்கும் மேற்கு நாட்டவர்கள் தம்மால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக சிந்திக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

நான் மேற்கு நாட்டவரின் தவறுகளை சுட்டி காட்டுவதனால் இரஸ்சியாவின் தவறுகளை நியாப்படுத்துவதாகாது.

7 minutes ago, goshan_che said:

ஒரு சின்ன கேள்வி

ரஸ்யாவினை மிக மூர்கமாக எதிர்பவர்கள் யார்?

அமெரிக்கா, பிரிட்டன் - இவர்கள் எதிர்க்கும் காரணம் வேறு (ஏகாதிபத்திய போட்டி).

இவர்களை தாண்டி?

உக்ரேன், போலந்து, ரொமேனியா, ஸ்லொவீனியா, ஜோர்ஜியா, லத்வியா…

இவர்களுக்கு எல்லாம் என்ன ஒற்றுமை?

1. ஒரு காலத்தில் ரஸ்யாவால் அடக்கி ஆளபட்ட தேசிய இனங்கள்

2. எல்லாருக்கும் ரஸ்யாவோடு எல்லை உண்டு அல்லது நெருங்கிய நில அமைவிடம் உண்டு.

 

 

சரியான கேள்விதான், உண்மையினை சொன்னால் எனக்கு பதில் தெரியாது.

இது perception எனப்படும் உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம், கற்கால மனித எஞ்சிய பாதுகாப்பு பொறி முறை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, இது இலங்கையில் சீன தலையீட்டினை விட இந்திய தலையீடு பல மடங்கு பரவாயில்லை, ஆனால் இலங்கை பெரும்பான்மை (தமிழ் மக்களிடமும் கூட) மக்களிடம் இந்தியா தொடர்பான வரலாறு ரீதியான அச்ச உணர்வை போன்றது.

ஆக்கிரமிப்பாளரின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது, உதாரணமாக அவுஸ்ரேலியாவில் உள்ள பழங்குடியினரின் நிலை 3 ஆம் தர நிலையில் உள்ளது.

ஆக்கிரமிப்பாளர் தமது ஆக்கிரமிப்பு தினத்தினை தேசிய தினமாகக்கொண்டாடப்படும் அவலம் மேற்கிலும் நிகழ்கிறது.

இந்த இரஸ்சிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக்கொடி தூக்கும் மேற்கு நாட்டவர்கள் தம்மால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக சிந்திக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

நான் மேற்கு நாட்டவரின் தவறுகளை சுட்டி காட்டுவதனால் இரஸ்சியாவின் தவறுகளை நியாப்படுத்துவதாகாது.

நிச்சயமாக. ஆனால் மேற்கு நாடுகள் ஒரு குறைந்த ஜனநாயக நாடுகளாக இருப்பதால்தான் - இப்போ காலம் கடந்த பின்னாவது இவற்றை மீளாய்வு, மன்னிப்பு, நட்ட ஈடு என்று சிந்திக்கும் அளவுக்கு போகிறார்கள்.

அண்மையில் அடிமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக பிரிட்டனில் போராடங்கள் நடந்து, பல சிலைகள் அகற்றபட்டன. அதேபோல் கொலம்பஸ் தினம் பற்றிய அமெரிக்க விழிப்புணர்வு, அவுஸ்ரேலியாவில் அபர்ஜினிகளுக்கு இழைக்கப்ட்ட அநீதி பற்றி பேசல்.

அதே போல் அவுஸ்ரேலியாவில் வெள்ளை குடியேறிகள் உருவாக்கிய வளமான நாட்டில் போய் இருந்து தான் நாமும் வாழ்கிறோம். நாம் யாரும் அபர்ஜினி ரிசர்வேசனில் போய் வாழ்வதில்லை. அதே வெள்ளை குடியேறிகள் கட்டி எழுப்பிய சுரண்டல் பொருளாதாரத்தை நாமும் முண்டு கொடுத்து நிமிர்துகிறோம். 

ஆகவே அபர்ஜினிகளிம் சுரண்டலில் நாமும் நேரடி பங்குதாரரே.

இது எமது கொள்கைக்கு உகந்தது அல்ல என்றால் நாம் சொந்த நாடு திரும்பலாம்.

இதை தயவு செய்து தனிபட்டு தாக்குவதாக கருத வேண்டாம், இது மேற்கில் வாழும் நான் உட்பட்ட எல்லாருக்கும் பொருந்தும்.

ஆகவே ஏகாதிபத்தியம்,சுரண்டல் என்பன தனியே நேட்டோவுக்கி மட்டும், அமெரிக்காவுக்கு மட்டும் உரியதல்ல.

ரஸ்யா, சீனா, சவுதி, இந்தியா…எல்லாருமே தமது வலுவுக்கு ஏற்ப இதை செய்கிறார்கள்.

இந்த நாடுகளில் விரும்பி வந்து வாழும், பொருளாதார பங்களிப்பு செய்யும் நாமும் கூட இதில் பாதிரவாளிகளே.

தார்மீக வழு எல்லாரிடமும் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

நேட்டோவில் சேர்ந்து தப்பி விடலாம் என்ற நிலையை - இந்த நாட்டு அரசுகள் மட்டும் அல்ல, மக்களில் பெரும்பாலோனோரும் விரும்புகிறார்கள்.

ஓம் இதை அந்த நாடுகளை சேர்ந்த சிலரிடம் நேரடியாக அறித்தனான். நாங்கள் உக்ரேனோ ஸ்லொவீனியா போன்ற ரஸ்யாவால் அடக்கி ஒடுக்கபட்ட நாடுகளை சேர்ந்தவர்களாக எங்களை கற்பனை பண்ணி பாருங்கள் நேட்டோவில் சேரசொல்லி கேட்கும் ஊர்வலத்தில் முன்னுக்கு நிற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆகவே அபர்ஜினிகளிம் சுரண்டலில் நாமும் நேரடி பங்குதாரரே.

 

இந்த குற்ற உணர்வு எனக்கும் உண்டு.

9 minutes ago, goshan_che said:

இது எமது கொள்கைக்கு உகந்தது அல்ல என்றால் நாம் சொந்த நாடு திரும்பலாம்.

 

போக மாட்டேன், எனது சிந்தனை மிகவும் தட்டையானது ஏனென்றால் ஒப்பீட்டளவில் இங்குள்ளவர்களுடன் ஒப்பிடும்போது நான் கல்வியறிவற்றவன், என்னால் A தவறு என்றால் B தான் சரி என சிந்திக்க முடியாது.

11 minutes ago, goshan_che said:

இதை தயவு செய்து தனிபட்டு தாக்குவதாக கருத வேண்டாம், இது மேற்கில் வாழும் நான் உட்பட்ட எல்லாருக்கும் பொருந்தும்.

 நிச்சயமாக இல்லை, எல்லோரும் ஒரு வகையில் Hypocrite .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யாழ் இடப்பெயர்வின் போது தம் வசம் இருந்த கொண்டு செல்ல முடியாத பொருளாதார வளங்களை, உணவை எல்லாம் புலிகளும் மக்களும் “பாவம் ஆமிக்காரர் பசிச்சால் சாப்பிடட்டுடும்” என்ற நல்லெண்ணத்தில் அப்படியே விட்டு போயிருப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?

எடுக்க முடியாததை விட்டு விட்டு போவதற்கும் எரித்து விட்டு போவதுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு என புரியவில்லையா??

Quote

ஏனென்றால் எம்மை விட இந்த தேசிய இனங்களுக்கு ரஸ்யாவை பற்றி தெரியும்.

நீங்கள் அமெரிக்காவை பற்றி ஆப்கானிஸ்தான், ஈராக் ,லிபியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கேட்டு பார்க்கலாம். அமெரிக்காவை நீங்கள் ஜனநாயக நாடு என்று முத்திரை குத்தியும் உள்ளீர்கள். பிரிட்டன் பற்றி சொல்லவே தேவை இல்லை. எப்படியான திருடர் என்பதையும் உலகறியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த நாடுகளில் பிறக்காமல், கெஞ்சி கூத்தாடி வந்து வாழ்ந்து கொண்டு, இந்த greed ஆல் விழைந்த நன்மைகளை அனுபவித்த படி - அதே greed ஐ குறை சொல்வது பக்கா சுயநலமானது.

என்ன பெரிய ஜனநாயக நாடு என்கிறீர்கள். விமர்சனம் செய்ய முடியாமல் சிறிலங்காவில் இருந்த அடிமை மாதிரி இருக்க வேண்டும் என்கிறீர்களா?  ஈராக்கில்,ஆப்கானிஸ்தானில் நேட்டோ கும்பலாக குண்டுகளை போடுகிறார்கள். நீங்கள் செய்வது சரி என்று சொல்வதா உங்கள் வாதம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

போக மாட்டேன், எனது சிந்தனை மிகவும் தட்டையானது ஏனென்றால் ஒப்பீட்டளவில் இங்குள்ளவர்களுடன் ஒப்பிடும்போது நான் கல்வியறிவற்றவன், என்னால் A தவறு என்றால் B தான் சரி என சிந்திக்க முடியாது.

நானும் போக மாட்டேன். இதில் கல்விக்கு பெரிய வகிபாத்திரம் இருப்பதாக தெரியவில்லை. பிழைத்தல் (survival) என வரும் போது எல்லா மனிதரின் சிந்தனையும் தட்டையானதுதான்.

 

2 hours ago, vasee said:

நிச்சயமாக இல்லை, எல்லோரும் ஒரு வகையில் Hypocrite .

நன்றி. உண்மை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.