Jump to content

மாமல்லபுரத்தில் குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நைட்டு தங்க இத்தனை லட்சமா? நயன்தாரா திருமணம் நடந்த நட்சத்திர ஓட்டலின்  வாடை கேட்டு ஷாக்காகிடாதீங்க! - மனிதன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் முகூர்த்த நேரத்தில் நடக்கவில்லை.... உறவினர் வருத்தம்

நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு தன்னை அழைக்கவில்லை என விக்னேஷ் சிவனின் பெரியப்பா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன், தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் இவ்விருவரின் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக  நடைபெற்றது. இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார்களான நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக் கான், நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விக்ரம் பிரபு, இயக்குனர்கள் கௌதம் மேனன்,  அட்லி  உள்ளிட்ட  திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு  மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

விக்னேஷ் சிவனின் பெரியப்பா.

இந்நிலையில், விக்னேஷ் சிவனுக்கு திருச்சியில் வசித்து வரும் அவரின் பெரியப்பா மாணிக்கம், திருமண வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் இருப்பினும் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்து கூற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

திரைப்பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த விக்னேஷ் சிவன், அவருடைய சொந்த பெரியப்பாவுக்கு அழைப்பு விடுக்காதது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கத்திடம் கேட்டபோது, எம்ஜிஆர் சிவாஜி நடித்தது போல் இதுவும் ஒரு சினிமா சூட்டிங் போன்று தான் உள்ளது. இது கல்யாணமாக தெரியவில்லை.

 திருமணம் குளிகை நேரத்தில் நடந்துள்ளது. திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றாலும், அவர் நன்றாக இருக்கட்டும் என தனது வாழ்த்தை நம்மிடம் பகிர்ந்தார்.

செய்தியாளர் - என்.மணிகண்டன்.

https://tamil.news18.com/trichy/vignesh-shivan-periyappa-upset-over-not-invited-to-his-marriage-with-nayanthara-aru-756531.html

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதில் அதிர்ச்சி  இருக்கா

ஆர்வம் இருக்கா  சகோ??😜

வசதி வாய்ப்பு உடையோர் பலர் மொர்னிங் ஷோ முடிந்தவுடன் இப்போதே மேட்னி ஷோவுக்கு ஆர்வமா லைனில் புக் பண்ணி  நிக்கினம் .. 👍 மலையோடு மதில்கள் மோத ;  இந்த எளியவனின் ஆர்வம் எந்த மூலை.? 😢 ரெல் மீ தோழர்..?

டிஸ்கி 

அஜித்-நயன்தாரா-விக்னேஷ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தை பற்றி கதைத்தனன் 👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a closeup

ஊடகங்கள், அடுத்த பிரேக்கிங் நியூஸ்... சேகரித்துக் கொண்டு இருக்கிறார்கள். 📽️ 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’BEN MEMES சார் நயன் விக்கி கல்யாணத்துல கோலம் போட்டஆயா இருக்கு சார் BEHINDWOODS NTEPTAINI.OM..I தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை இன்டர்வியூ எடுக்கனும்’

(அப்பாடா இந்த திரிக்கு கொஞ்சம் எண்ணெய் விட்டிருக்கு).........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BeFunky-collage-2022-06-13T165928.995.jpg

கல்யாணத்திற்கு... ஏன், நயன்தாராவின் அம்மா வரவில்லை என்று தெரியுமா ?

வெளியான செய்தியை கேட்டு... சோகத்தில், ஆழ்ந்த ரசிகர்கள் ..!!

நயன்தாராவின்... தாயாரின் உடல் நிலை சரியில்லாததால் அவர் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்... அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக, இருவரும் கேரளா சென்றுள்ளனர்.

கொச்சி விமான நிலையத்தில், நயன்தாராவும்.. விக்கியும், நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இன்னும் சில நாட்கள்... கேரளாவில் உள்ள, நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

https://live50today.com/கல்யாணத்திற்கு-ஏன்-நயன்த/

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.